Jump to content

மகிந்தவின் பக்கம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மூவர் வருவார்கள் : கருணா அம்மான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் பக்கம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மூவர் வருவார்கள் : கருணா அம்மான்

November 3, 2018

karuna.jpg?resize=800%2C491

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னையும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் இவ்வாறு குறிப்பிட்டுச் சில மணிநேரங்களிலேயே வியாழேந்திரன் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அவ்வாறாயின் இன்னமும் இருவர் மகிந்த அணியின் பக்கம் தாவ உள்ளனரா என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களே பிரதமர் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை காட்டுவதற்கு மகிந்த தரப்பும், ரணில் தரப்பும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர். இதேவேளை வியாழேந்திரனை மகிந்தவின் பக்கம் பேசிய அழைத்தது தானே என்றும் கருணா கூறியுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கை அரசியலில் திடீர் மாற்றம் ஏற்படும் என்று தான் எதிர்வு கூறிய வகையிலேயே பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கருணா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2018/101853/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இந்த சுமத்திரன் எனும் பெருச்சாளி செய்த வேலை அது ததேகூ  மட்டும் உடைக்கவில்லை தமிழ் அரசையும் நாசம் பண்ணி விட்டுது அதை பின்கதவால் உள்ளே விட்டபோதே தலை தலையாய் அடித்துகொண்டம் போதாகுறைக்கு இலங்கையை போர் குற்றத்தில் இருந்தும் விடுபட வைத்து விட்டுது அரசியல் தீர்வு இல்லையேல் தான் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவன் என்று சொன்னது . ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி திரும்பவும் வரும் அந்த  சுயநல அரசியல் வியாபாரியானவர் .

4 hours ago, கிருபன் said:

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னையும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் குடு குடுப்பை ரேஞ்சுக்கு மகிந்த வந்ததும் தலைகால் புரியாமல் ஆடுறார் முதலில் கிழக்கு மக்களுக்கு சொன்னது போல் நடந்து காட்டட்டும் முஸ்லீம் ஏகாதிபத்தியம் ஒழிக்கப்படும் என்று அவசரபட்டு வார்த்தைகளை விட்டு விட்டு இனி எப்படி கதைக்கபோறார் இது அரசியல் சிங்கன் பழைய நினைவில் உளறிகொட்டுறார் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

45431016-2526669750683992-24026864815597

சந்திச்ச வேளைதான் இதுவோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

45431016-2526669750683992-24026864815597

சந்திச்ச வேளைதான் இதுவோ 

அம்மானுக்கு hairstyle, makeup செய்ய சரியான ஆட்களை அனுப்பவேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

அம்மானுக்கு hairstyle, makeup செய்ய சரியான ஆட்களை அனுப்பவேண்டும்

குடிகார களை முகத்திலை தெரியுது . அதுதானே சிங்களத்துக்கும் வேணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

குடிகார களை முகத்திலை தெரியுது . அதுதானே சிங்களத்துக்கும் வேணும் .

ஏன்.... மற்றவரும் நித்திரைப்பாயாலை எழும்பி நிக்கிறமாதித்தானே நிக்கிறார் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

45431016-2526669750683992-24026864815597

சந்திச்ச வேளைதான் இதுவோ 

 

தனி,இவர்களோட அண்ணி நிக்கிற படத்தையும் கொண்டு வந்து  இணையுங்கோ 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

 

தனி,இவர்களோட அண்ணி நிக்கிற படத்தையும் கொண்டு வந்து  இணையுங்கோ 
 

எத்தனையாவது அண்ணியை இங்கு கொண்டு வந்து இணைப்பது என்று விளக்கமாய் கேளுங்கோ ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

_16949_1538854076_fgf.JPGRelated image

Image result for à®à®°à¯à®£à®¾à®µà®¿à®©à¯ மனà¯à®µà®¿ பிளà¯à®³à¯à®à®³à¯

Image result for à®à®°à¯à®£à®¾à®µà®¿à®©à¯ மனà¯à®µà®¿ பிளà¯à®³à¯à®à®³à¯

இங்க.. இந்தக் கொம்மானை.. கொண்ணர் என்ற ஆக்கள் தான்.. இதுகளை பார்த்தாவது திருந்தனும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 

தனி,இவர்களோட அண்ணி நிக்கிற படத்தையும் கொண்டு வந்து  இணையுங்கோ 
 

45262332-2526669737350660-73757693963728

இந்த படம் ஒன்றும் வந்தது இவரோ அந்த அண்ணி ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா ஒரே அண்ணிகள் மயமாய்க்கிடக்கு.....உதிலை ஆர் ஒரிஜினல்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

45262332-2526669737350660-73757693963728

இந்த படம் ஒன்றும் வந்தது இவரோ அந்த அண்ணி ??

Image may contain: 4 people, people smiling, people sitting

இரண்டாவது படத்தில்,   நடுவில் இருக்கும் அண்ணியும்... மகிந்தவிவிற்கு பக்கத்தில் நிற்கும் அண்ணியும்....   ஒருவரா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இரண்டாவது படத்தில்,   நடுவில் இருக்கும் அண்ணியும்... மகிந்தவிவிற்கு பக்கத்தில் நிற்கும் அண்ணியும்....   ஒருவரா? 

ம்ம் இவர்கள் வெளிநாட்டில் இருந்தவர்களாம் தற்போது வந்திருக்கலாம் இலங்கைக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mahinda (1)

இப்படி தொங்கியும் மூஞ்சை கொடிகாம தட்டிவான் போலத்தான் இருக்குது .

26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் இவர்கள் வெளிநாட்டில் இருந்தவர்களாம் தற்போது வந்திருக்கலாம் இலங்கைக்கு 

நினைத்தன் அவ்வளவு படங்களிலும் அந்த அண்ணியின் கழுத்தில்தான் ஒரு துண்டு பவுனாவது காண கிடைக்குது அப்ப அவதான் ஒரிஜினல் .(ரதி என்று சொல்லபடுவருக்கு ஏண்டா இவன்களை படம் கேட்டம் என்று தோன்றியிருக்கும் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

mahinda (1)

இப்படி தொங்கியும் மூஞ்சை கொடிகாம தட்டிவான் போலத்தான் இருக்குது .

நினைத்தன் அவ்வளவு படங்களிலும் அந்த அண்ணியின் கழுத்தில்தான் ஒரு துண்டு பவுனாவது காண கிடைக்குது அப்ப அவதான் ஒரிஜினல் .(ரதி என்று சொல்லபடுவருக்கு ஏண்டா இவன்களை படம் கேட்டம் என்று தோன்றியிருக்கும் )

ஏன் எனக்கு இவ தான் அண்ணி என்று தெரியாமலே படத்தை இணைக்கச் சொன்னனான்....


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

ஏன் எனக்கு இவ தான் அண்ணி என்று தெரியாமலே படத்தை இணைக்கச் சொன்னனான்....


 

எங்களுக்கு தெரியும் உங்களுக்கு தெரியும் என்று  இனி என்ன அவர் சொன்ன சொல்லை த்தன்னும் கடைசியில் காப்பாற்றினார் எண்டால் நல்லது கிழக்கு தமிழ்மக்கள் இனித்தன்னும் நிம்மதியாய் அவர்களின் இடங்களில் வாழ்வதுக்கு தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவின் வீட்டில் மூத்த மனைவி மகனுடன் கருணா

_17405_1541279864_43D209D0-D232-491E-9A92-1D6104552237.jpeg

விடுதலை புலிகள் அமைப்பில் ஒரு தளபதியாக இருந்து பின்னர் அந்த அமைப்பை பிளவுபடுத்தினவரும், முன்னாள் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை குடும்ப சகிதம் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இன்று பகல் நடைபெற்றது.

இதில் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் அவரது மனைவியும், மகனும் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பிலிருந்து இன்று அதிகாலை விரைந்த விநாயகமூர்த்தி முரளிதரன், விசேட அழைப்பின் பேரில் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சில முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் என்ற விநாயகமூர்த்தி முரளிதரனே முதலில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவருக்கு இன்னுமொரு குடும்பமும் உண்டு. கோவரசி எனும் பிள்ளை கூட  உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

_17405_1541280484_64FA6ED8-0B72-4BC4-A13

_17405_1541280484_F0E10667-DC13-4987-8F2

_17405_1541279864_71293A79-128F-4B5E-B5A

_17405_1541279864_CE9C7767-C57A-4222-B8A

_17405_1541279864_1282E5BB-F0BF-4CD8-B3D

 

 

http://www.battinaatham.net/description.php?art=17405

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, people smiling, people sitting 

_17405_1541279864_71293A79-128F-4B5E-B5A

karuna vinayagamoorthy à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯   karuna vinayagamoorthy à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

 

என்னப்பா இது?

இன்னும் எத்தினை குடும்பத்தை தயாரித்திருக்கிறார்?
கிட்டத்தட்ட சொல்லப்போனால்.....

இவர் ஒரு "ஈழத்து கருணாநிதி" எண்டு சொல்லலாம் :grin:

.Sun Glasses Emoji GIF - SunGlasses Emoji GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2018 at 1:30 PM, ரதி said:

ஏன் எனக்கு இவ தான் அண்ணி என்று தெரியாமலே படத்தை இணைக்கச் சொன்னனான்....


 

இந்த வாய் குசும்பு மட்டும் உங்களை விட்டு போகாது உங்கள் டொக்டர் பெறாமக்களின் வருங்கால மாப்பிள்ளை யுடன் இருக்கும் படம்களும் இருக்கு இங்கு இணைக்க முடியாது நிர்வாகம் அனுமதித்தால் இங்கு இணைக்கிறன். எல்லாம் கூகிலாண்டவன் புண்ணியம் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாழேத்திரன் வீட்டைபோகப்போறேன் என்று அடம் பிடிக்கிறது இன்னும் இவர் காதில விழேலைப் போல

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.