Jump to content

சவுதியை சேர்ந்த இரு இளம் பெண்கள் நியூயோர் ஆற்றில் சடலமாக மீட்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

CNN)Authorities have so far uncovered nothing to suggest that two Saudi Arabian sisters whose bodies were found bound on the banks of the Hudson Riverwere victims of foul play, according to a law enforcement official who spoke to CNN on the condition of anonymity.

The case remains steeped in mystery more than a week after the bodies of 22-year-old Rotana Farea and 16-year-old Tala Farea of Fairfax, Virginia, were discovered in upper Manhattan with their feet and waists bound together by duct tape. 
Water was found in the sisters' lungs, the official said, leading investigators to believe they were alive when they entered the water. Police previously said the bodies showed no signs of trauma. 
New York Police Department investigators believe the deaths to be suicides, the official said, though detectives are still investigating the circumstances surrounding them. 
 
 
Still, the NYPD is not ready to officially determine the causes of death. According to NYPD deputy commissioner of public information Phil Walzak, authorities are still actively investigating whether the deaths were the result of suicide, homicide or an accident.
Tala Farea, 16, and Rotana Farea, 22, were sisters.
 
Tala Farea, 16, and Rotana Farea, 22, were sisters.
The sisters were Saudi citizens and students accompanying their brother in Washington, according to a statement from the Royal Consulate General of Saudi Arabia. The consulate has been in contact with the sisters' family and appointed an attorney to follow the investigation. 
The law enforcement official told CNN it's become evident in the course of the investigation that the sisters did not want to return to Saudi Arabia.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் சவுதி அரேபிய சகோதரிகள் சடலமாக மீட்பு

சவுதி அரேபியாவை சேர்ந்த இரு சகோதரிகள் அமெரிக்காவில் சடலமாக மீட்கப்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

சவுதி அரேபியாவை சேர்ந்த டலா பெரியாவும்,(16)ரொட்டானா பரியாவும்(24) ஹட்சன் ஆற்றுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் அவர்களின் உடலில் எந்த வித காயங்களும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சகோதரிகள் இருவரும் அமெரிக்காவில் புகலிடம்கோரி விண்ணப்பித்திருந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சகோதரிகள் இருவரும் தங்கள் தாயுடன் 2015ம் ஆண்டு அமெரிக்காவிற்கு வந்தனர்  என தெரிவித்துள்ள அதிகாரிகள் சகோதரிகள் இருவரும் வீட்டைவிட்டு ஓடும் பழக்கமுள்ளவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அவர்கள்தங்கியிருந்த வீட்டிலிருந்து 250 மைல் தொலைவில் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டமை மர்மமாக  உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

sauthi_sisters.jpg

இதேவேளை அவர்கள் சடலமாக மீட்கப்படுவதற்கு முதல் நாள் சவுதி தூதரகத்திலிருந்து தொலைபேசி அழைப்பொன்று  வந்ததாக தெரிவித்துள்ள செய்திச்சேவையொன்று அவர்களை அமெரிக்காவிலிருந்து  வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

 

http://www.virakesari.lk/article/43737

Link to comment
Share on other sites

இரு சகோதரிகளும் ரேப்பால்[ducy tape]  தாங்கள் இருவரும் பிரியாமல் இருக்க தளர்வாக கட்டிய படி தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். பெற்றோர்,  சகோதரனின் தவறான நடவடிக்கைக்கு பயந்து  அமெரிக்காவில் புகலிடம் கேட்டதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து  விசாரணைகள் நடைபெற்ற வண்ணமுள்ளன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.