Jump to content

அல்லி மலர் எப்போது பூக்கும் ????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image.jpeg.4052a33a88123ee684e4f13538cecc3a.jpeg

 

 

சங்ககாலப் பாடல்களில் அல்லி இரவில் சந்திரனைக் கண்டவுடன் மலரும் என்ற தகவல் உள்ளது. ஆனால் என் வீட்டு பொண்டில் ஐந்து ஆண்டுகளாக அல்லி இரு நிறங்களில் பூக்கின்றது. கதிரவன் உதிக்கும் போது மலரும் அல்லி அவன் மறைந்தவுடன் இதழ்களை மூடிக்கொள்கிறது.மீண்டும் அடுத்தநாள் கதிரவன் வந்தவுடன் விரிகிறது. அல்லி மலர்வதை யாராவது கண்டுள்ளீர்களா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

image.jpeg.4052a33a88123ee684e4f13538cecc3a.jpeg

 

 

 

சங்ககாலப் பாடல்களில் அல்லி இரவில் சந்திரனைக் கண்டவுடன் மலரும் என்ற தகவல் உள்ளது. ஆனால் என் வீட்டு பொண்டில் ஐந்து ஆண்டுகளாக அல்லி இரு நிறங்களில் பூக்கின்றது. கதிரவன் உதிக்கும் போது மலரும் அல்லி அவன் மறைந்தவுடன் இதழ்களை மூடிக்கொள்கிறது.மீண்டும் அடுத்தநாள் கதிரவன் வந்தவுடன் விரிகிறது. அல்லி மலர்வதை யாராவது கண்டுள்ளீர்களா ???

இதோ உங்கள் பிரச்சனைக்கான தீர்வு...!

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
Jump to navigationJump to search
அல்லி இனம் 
Nymphaeaceae
Weiße Seerose 8 Juni 2003.JPG
அல்லி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு: மக்னோலியோப்சிடா
வரிசை: அல்லிப் பேரினம்Nymphaeales
குடும்பம்: அல்லிகள் Nymphaeaceae
பேரினம்: அல்லி
இனம்: Nymphaea'
இருசொற் பெயரீடு
'
Gaertn.

அல்லி அல்லது ஆம்பல் என்பது (சங்க காலத்தில் ஆம்பல்) நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடியை குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில்பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணை கமிஷன் ஒன்று ஆரம்பிக்க வேண்டியதுதான்  பூமலர்வதும் உதிர்வதும் ஒடுங்குவதும் இயற்கை அதை கண்டுள்ளீர்க்ளா என்றால் நாங்கள் டிஸ்கவரி  பக்கம் போகத்தான் வேண்டும்  

இப்ப கன டவுட்டு வருது கண்டியளோ உங்களுக்கு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லி அல்லது ஆம்பல் என்பது (சங்க காலத்தில் ஆம்பல்) நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடியை குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

அப்ப அல்லி பகலிலும் இரவிலும் மலரும் என்று கொள்ளலாமா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இது சந்திரனுக்கு தெரியுமா.......!  tw_blush:

Link to comment
Share on other sites

14 hours ago, புங்கையூரன் said:

நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

இது தவறு என்று நினைக்கின்றேன் 

சமீபத்தில் கதிர்காமம் போனபோது அங்கு பகல் 11 மணியளவில் எடுத்த படங்கள் என்னிடம் உள்ளன.

அத்துடன் இன்னொரு கொசுறுத்தகவல் - எனது நண்பி ஒருவர் இலங்கைக்கு சில மாதங்களின் முன்பு வந்திருந்தார். ஓரிடத்தில் சிவப்பு நிற நாலு மணிக்கண்டை கண்டவர் அதன் விதைகளை சேகரித்தார். ஆர்வ மிகுதியால் வாயை அடக்க முடியவில்லை. அக்கா ஐரோப்பாவில் இது எத்தனை மணிக்கு பூக்கும் என்றேன் - அங்கும் மாலை 4 மணிக்குத்தான் பூக்கும் ஜீவன் + நான் ஏற்கனவே வேறு இரு நிறத்தில் வைத்துள்ளேன் என்கிறார். இத்தனைக்கும் இவர் ஒரு விவசாயத்துறை வல்லுநர்.

விந்தையான உலகம் 

 

3 hours ago, suvy said:

 இது சந்திரனுக்கு தெரியுமா.......!  tw_blush:

எனக்கு முதல் வகுப்பில படித்த சந்திரனைத்தானே கேட்கின்றீர்கள் - சத்தியமா நான் சொல்ல மாட்டேன்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

 இது சந்திரனுக்கு தெரியுமா.......!  tw_blush:

நான் சொல்லேல்லை.நீங்களும் சொல்லிப்போடாதேங்கோ அண்ணா

5 hours ago, ஜீவன் சிவா said:

இது தவறு என்று நினைக்கின்றேன் 

சமீபத்தில் கதிர்காமம் போனபோது அங்கு பகல் 11 மணியளவில் எடுத்த படங்கள் என்னிடம் உள்ளன.

அத்துடன் இன்னொரு கொசுறுத்தகவல் - எனது நண்பி ஒருவர் இலங்கைக்கு சில மாதங்களின் முன்பு வந்திருந்தார். ஓரிடத்தில் சிவப்பு நிற நாலு மணிக்கண்டை கண்டவர் அதன் விதைகளை சேகரித்தார். ஆர்வ மிகுதியால் வாயை அடக்க முடியவில்லை. அக்கா ஐரோப்பாவில் இது எத்தனை மணிக்கு பூக்கும் என்றேன் - அங்கும் மாலை 4 மணிக்குத்தான் பூக்கும் ஜீவன் + நான் ஏற்கனவே வேறு இரு நிறத்தில் வைத்துள்ளேன் என்கிறார். இத்தனைக்கும் இவர் ஒரு விவசாயத்துறை வல்லுநர்.

விந்தையான உலகம் 

 

?

நான் மட்டக்களப்பில் அருகில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்றிருந்தபோது பகலில் அங்கு நீலமும் இரு நிறங்களில் அல்லிகள் பூத்திருந்தன.

20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

விசாரணை கமிஷன் ஒன்று ஆரம்பிக்க வேண்டியதுதான்  பூமலர்வதும் உதிர்வதும் ஒடுங்குவதும் இயற்கை அதை கண்டுள்ளீர்க்ளா என்றால் நாங்கள் டிஸ்கவரி  பக்கம் போகத்தான் வேண்டும்  

இப்ப கன டவுட்டு வருது கண்டியளோ உங்களுக்கு :)

நாங்கள் எத்தனை விடயங்களைக் கதைக்கிறோம். இந்தச் சிறு விடயமே எமக்குத் தீர்மானமாகச் சொல்லாத தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் சொல்லேல்லை.நீங்களும் சொல்லிப்போடாதேங்கோ அண்ணா

நான் மட்டக்களப்பில் அருகில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்றிருந்தபோது பகலில் அங்கு நீலமும் இரு நிறங்களில் அல்லிகள் பூத்திருந்தன.

நாங்கள் எத்தனை விடயங்களைக் கதைக்கிறோம். இந்தச் சிறு விடயமே எமக்குத் தீர்மானமாகச் சொல்லாத தெரியவில்லை

ஹாஹா நான் பார்க்கும் நேரத்தில் பூத்து இருக்கும் எப்ப சுருங்கிறது விரிகிறது என்று அவதானிக்க வில்லை இவைகளை 

20170425-073147.jpg

இந்த அல்லிகளை நான் சுட்டபோது 

20170514-104145.jpg

20170514-084123.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத்தெரிய சூரியனை கண்டால் தாமரை மலரும். சந்திரனைக்கண்டால் அல்லி மலரும் எண்டுவினம். அதிலையும் கலர்கலராய் இருக்கிற அல்லியளை நாங்கள் கணக்கிலை எடுக்கிறேல்லை பாருங்கோ. ஒன்லி வெள்ளை அல்லிதான்.
இப்பவெல்லாம் கண்டகண்ட கலரிலையும் கரட் வருது......அதையெல்லாம் வைச்சு ஆராய்ச்சி செய்ய வெளிக்கிட்டால் தலை வெடிக்கும். tw_blush:

Carrots_of_many_colors_cutout-419x450.jpg

 

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா நான் பார்க்கும் நேரத்தில் பூத்து இருக்கும் எப்ப சுருங்கிறது விரிகிறது என்று அவதானிக்க வில்லை இவைகளை 

இந்த அல்லிகளை நான் சுட்டபோது 

20170514-104145.jpg

 

இதைத்தான் நீல நிற அல்லி என்று அழைப்பார்கள் 

உங்கள் படங்களில் நீங்கள் flash பாவிக்கவில்லை + iso அதிகமில்லை 

ஆகவே படங்கள் பகலில்தான் எடுத்திருக்கிறீர்கள் என்ற முடிவுக்கு இலகுவாக வரமுடிகிறது.

ஆகவே நண்பா நீலநிற அல்லி பகலிலும் பூத்திருக்கும். இரவில் நான் அல்லியை தேடியதில்லை - அது மூடி இருக்குமா இல்லை திறந்திருக்குமா என்று எனக்கு தெரியாது.

1 hour ago, குமாரசாமி said:

எனக்குத்தெரிய சூரியனை கண்டால் தாமரை மலரும். சந்திரனைக்கண்டால் அல்லி மலரும் எண்டுவினம். அதிலையும் கலர்கலராய் இருக்கிற அல்லியளை நாங்கள் கணக்கிலை எடுக்கிறேல்லை பாருங்கோ. ஒன்லி வெள்ளை அல்லிதான்.
இப்பவெல்லாம் கண்டகண்ட கலரிலையும் கரட் வருது......அதையெல்லாம் வைச்சு ஆராய்ச்சி செய்ய வெளிக்கிட்டால் தலை வெடிக்கும். tw_blush:

Carrots_of_many_colors_cutout-419x450.jpg

 

இங்கு யாரும் ஹைபிரிட் முறையில் அல்லி + தாமரைகளை இதுவரை வளர்ப்பதில்லை 

அவை இயற்கையாகவே வளருகின்றன. ?

பகலில் கிழக்கு அரியாலையில் சுட்ட வெள்ளை அல்லியின் படங்களும் நிறையவே என்னிடம் உண்டு. அத்துடன் எனது கமரா timeஐ மட்டுமில்லை gps position ஐயும் காட்டும் exif file இல் ஆகவே சந்தேகம் வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

இதைத்தான் நீல நிற அல்லி என்று அழைப்பார்கள் 

உங்கள் படங்களில் நீங்கள் flash பாவிக்கவில்லை + iso அதிகமில்லை 

ஆகவே படங்கள் பகலில்தான் எடுத்திருக்கிறீர்கள் என்ற முடிவுக்கு இலகுவாக வரமுடிகிறது.

ஆகவே நண்பா நீலநிற அல்லி பகலிலும் பூத்திருக்கும். இரவில் நான் அல்லியை தேடியதில்லை - அது மூடி இருக்குமா இல்லை திறந்திருக்குமா என்று எனக்கு தெரியாது.

எனது போண் கமறாவில் பதிவு செய்த படம் அண்ண நம்பலாம் ஹிங்குறாகொட சென்ற போது எடுத்த படம் இது:104_point_left: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

எனக்குத்தெரிய சூரியனை கண்டால் தாமரை மலரும். சந்திரனைக்கண்டால் அல்லி மலரும் எண்டுவினம். அதிலையும் கலர்கலராய் இருக்கிற அல்லியளை நாங்கள் கணக்கிலை எடுக்கிறேல்லை பாருங்கோ. ஒன்லி வெள்ளை அல்லிதான்.
இப்பவெல்லாம் கண்டகண்ட கலரிலையும் கரட் வருது......அதையெல்லாம் வைச்சு ஆராய்ச்சி செய்ய வெளிக்கிட்டால் தலை வெடிக்கும். tw_blush:

Carrots_of_many_colors_cutout-419x450.jpg

 

உண்மையில் கரட்டின் நிறம் ஊதாதான். கொலண்டின்  ஒரு ஆராட்சி நிறுவனம் நிறமாற்றம் செய்து கரட்டுக்கு செம்மஞ்சள் (orange ) நிறத்துக்கு மாற்றப்படடதாம் என்று வாசித்துள்ளேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மையில் கரட்டின் நிறம் ஊதாதான். கொலண்டின்  ஒரு ஆராட்சி நிறுவனம் நிறமாற்றம் செய்து கரட்டுக்கு செம்மஞ்சள் (orange ) நிறத்துக்கு மாற்றப்படடதாம் என்று வாசித்துள்ளேன்.

 

நாங்கள் இன்னும் ஊதாக் கரட் தான் வாங்கிறது....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

நாங்கள் இன்னும் ஊதாக் கரட் தான் வாங்கிறது....!

அப்ப 24 கரட் வாங்கிறதில்லையோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

அப்ப 24 கரட் வாங்கிறதில்லையோ ?

தெய்வமே எங்கயோ போய்ட்டீங்க:):27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தெய்வமே எங்கயோ போய்ட்டீங்க:):27_sunglasses:

அவரும்  என்னைப்போலை பாதிக்கப்பட்டு இருக்கிறார் போலை கிடக்கு....அதாலைதான் அந்த கரட் மட்டும் ஞாபகத்திலை இருக்கு  :grin:

Link to comment
Share on other sites

20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எனது போண் கமறாவில் பதிவு செய்த படம் அண்ண நம்பலாம் ஹிங்குறாகொட சென்ற போது எடுத்த படம் இது:104_point_left: 

உங்கள் படங்கள் பகலில்தானே எடுத்தது 

அதைத்தான் நான் கேட்டிருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அவரும்  என்னைப்போலை பாதிக்கப்பட்டு இருக்கிறார் போலை கிடக்கு....அதாலைதான் அந்த கரட் மட்டும் ஞாபகத்திலை இருக்கு  :grin:

தங்கம் தானே வாங்கி கொடுத்து பழக்கிவிட்டீர்கள் போல தெரியுதே கருத்தில வாசனை :unsure:

 

2 hours ago, ஜீவன் சிவா said:

உங்கள் படங்கள் பகலில்தானே எடுத்தது 

அதைத்தான் நான் கேட்டிருந்தேன்.

ம் ம் பகலில் தான் இரவையில எங்க போற இவைகளை எடுக்க :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2018 at 8:34 AM, சுவைப்பிரியன் said:

அப்ப 24 கரட் வாங்கிறதில்லையோ ?

இப்ப நகைக்க கடைப் பக்கமே எட்டிப் பார்க்கிறதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்ப நகைக்க கடைப் பக்கமே எட்டிப் பார்க்கிறதில்லை

கொத்தாருக்கு குரு பெயர்ச்சி வேலைசெய்ய வெளிக்கிட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2018 at 8:39 PM, குமாரசாமி said:

கொத்தாருக்கு குரு பெயர்ச்சி வேலைசெய்ய வெளிக்கிட்டுது.

?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.