Jump to content

அரசியலில் பாரிய மாற்றம் நான் சொன்னதே நடந்தது – இனி முஸ்லீம் ஏகாதிபத்தியம் கிழக்கில் இல்லை - கருணா அம்மான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2018 at 11:54 AM, Jude said:

அரசியல், விடுதலை போராட்டம், போர், வணிகம், வாழ்க்கை என்று எந்த விடயத்திலும் வெற்றி பெற முதலில் அந்த முயற்சிகளில் வரும் ஆபத்திகளில் இருந்து தப்பி பிழைக்க தெரிந்து இருக்க வேண்டும். கருணாவுக்கும், டக்ளசுக்கும் சம்பந்தனுக்கும் இந்த அடிப்படை அறிவு இருக்கிறது. இல்லாதவர்கள் ஜீவன் சிவா சொன்னது போல நந்திக்கடல் சேற்றுக்குள்:

சேற்றுக்குள் போனவர்களால் இனி வெற்றி பெற முடியாது.

 

நீங்கள் இது போல விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டம் பற்றி என்றுமே எழுதியதில்லையே? எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்திகளை செய்த துரையப்பாவை கொன்றதோடு ஆரம்பித்த விடுதலை புலிகள் எத்தனை "எப்பிசாட்" கண்டு இறுதியில் முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றையும் நந்திக் கடலில் புதைத்தார்கள்?

எங்கே தமிழ் ஈழம்? அது சிங்கபூராகும், இசுரெலாகும் என்றார்களே?

 

எங்கே தமிழ் ஈழம்? எழுபத்தி எழில் இருந்து இன்றுவரை எத்தனை வருஷம்? 44  வருஷமாச்சு.. இன்னுமா ...?? 

தாங்கள் தமிழ் ஈழம் எடுத்து தருவதாக புலிகள் 
உங்களை தனியாக கூப்பிட்டு சொன்னார்களா ?

ஈழம் மலரும்வரை இறுதிவரை தாம் உயிரை கொடுத்து போராடுவோம் 
என்றுதான் சொன்னார்கள்.
எதை சொன்னார்களோ அதை செய்தார்கள்.

நக்கி பிழைக்கிற பிழைப்பு ஒரு பிழைப்பு என்றால் 
ஏன் மனிதராக இருக்க வேண்டும் நாயக வீதிகளில் திரியாலாமே?

முதலில் மனிதன் என்று விலங்குகளில் இருந்து வேறுபட 
சில அடிப்படை வேண்டும். 

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2018 at 3:54 AM, Jude said:

அரசியல், விடுதலை போராட்டம், போர், வணிகம், வாழ்க்கை என்று எந்த விடயத்திலும் வெற்றி பெற முதலில் அந்த முயற்சிகளில் வரும் ஆபத்திகளில் இருந்து தப்பி பிழைக்க தெரிந்து இருக்க வேண்டும். கருணாவுக்கும், டக்ளசுக்கும் சம்பந்தனுக்கும் இந்த அடிப்படை அறிவு இருக்கிறது. இல்லாதவர்கள் ஜீவன் சிவா சொன்னது போல நந்திக்கடல் சேற்றுக்குள்:

சேற்றுக்குள் போனவர்களால் இனி வெற்றி பெற முடியாது.

 

நீங்கள் இது போல விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டம் பற்றி என்றுமே எழுதியதில்லையே? எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்திகளை செய்த துரையப்பாவை கொன்றதோடு ஆரம்பித்த விடுதலை புலிகள் எத்தனை "எப்பிசாட்" கண்டு இறுதியில் முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றையும் நந்திக் கடலில் புதைத்தார்கள்?

எங்கே தமிழ் ஈழம்? அது சிங்கபூராகும், இசுரெலாகும் என்றார்களே?

 

எங்கே தமிழ் ஈழம்? எழுபத்தி எழில் இருந்து இன்றுவரை எத்தனை வருஷம்? 44  வருஷமாச்சு.. இன்னுமா ...?? 

ஜீவன் சிவாவை விடுங்கள், அவர் பிரச்சனை வேறு.

நீங்கள் 2009 வரை எப்படி இருந்தீர்கள் என்பதை எப்படி அவ்வளவு இலகுவில் மறந்தீர்கள்?

இன்று துரையப்பா செய்த அபிவிருத்திகள் பற்றியும், புலிகள் அவரைக் கொன்று அபிவிருத்தியை நிறுத்திவிட்டதைப் பற்றியும் ஆதங்கப்படும் நீங்கள் 2009 வரை ஏன் இதுபற்றி வாயே திறக்கவில்லை? 

துரையப்பா கொல்லப்பட்டு கிட்டத்தட்ட 30 வருடங்களாக புலிகள் செய்தது பிழையென்று உங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் 2009 இற்குப் பிறகு தெரிகிறதே, அது ஏன்? 

சேற்றுக்குள் போனார்கள், சேற்றுக்குள்; போனார்கள் என்று உங்களின் இந்தப் புத்தம் புதிய காழ்ப்புணர்வெல்லாம் கொட்டி மகிழ்கிறீர்களே, அந்த சேற்றுக்குள் போனவர்களால்த்தான் தமிழருக்கு விடிவு வருமென்று 2009 வரை எப்படி நம்பியிருந்தீர்கள்?

2009 இற்கு முன், 2009 இற்குப் பின் என்று உங்களின் எண்ணங்களின் முற்றான மாற்றம் எதனால் ஏற்பட்டது? எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டீர்கள்?

இன்று, புலிகளை மிகவும் கீழ்த்தரமாக விழித்து எழுதுவதற்கு நீங்கள் காரணங்களை முன்வைப்பதுபோல, 2009 வரைக்கும் அவர்களை நம்பியிருந்ததற்கும் காரணங்களை முன்வைக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2018 at 1:25 AM, ஜீவன் சிவா said:

அது மக்களின் விருப்பமாயின் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வேன்.

பி.கு - எனக்கு இங்கு வாக்களிக்கும் உரிமை இல்லை 

ஆனால் வாக்குகளின் வலிமை துவக்கைவிட அதிகமானது - இது எனது அனுபவத்தில் அடைந்த நம்பிக்கை.

ஜீவன் சிவா,

உங்களின் கருத்துக்களுடன் நான் உடன்படாவிட்டாலும் கூட, நீங்கள் சொல்லும் விதத்தை நான் பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் அண்மைக் காலமாக, உங்களின் கருத்துகளில் வெறும் வக்கிரத்தைத்தவிர வேறு எதுவுமில்லை. விதண்டாவாதம் மட்டுமே மேலோங்கி நிற்கிறது.

இங்கே உங்களின் துப்பாக்கி இல்லாத மக்கள் வாக்கு எனும் கருத்துக்கு துல்பேன் மிகவும் விரிவான பதிலொன்றைத் தந்திருக்கிறார். ஆயுத பலத்தின்மூலம் தீர்மானிக்கப்ப பின்னரே ஜனநாயகமும் வாக்குகளும்.

இன்று நீங்கள் பிரதமராக வேண்டும் என்று எதிர்பார்க்கும் மகிந்த கூட 2009 இல் ஆயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்றுதான் வந்திருக்கிறார். தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று அவர்களது தாயக கோட்பாட்டை முற்றாக இல்லாமலாக்கியவர் என்கிற காரணத்தினால்த்தான் சிங்களவர்கள் அவரை இன்னும் விரும்புகிறார்கள் என்பது இவ்வளவு அறிவுள்ள உங்களுக்கு எப்படி விளங்காமல்ப் போனது? அடிக்கொருதரம், துப்பாக்கியில்லாமல், வாக்குகளால் வரட்டும் என்று கூறிக்கொள்ளும் நீங்கள், இந்தச் சிங்கள வாக்குகள் கூட மகிந்தவின் துப்பாக்கிகளால்த்தான் கிடைக்கப்பெற்றன என்பதை எப்படி மறந்தீர்கள்? ஒருவேளை மகிந்த யுத்தத்தில் தோற்றிருந்தால், இன்றிருக்கும் அவருக்கான சிங்கள மக்கள் ஆதரவென்பது இல்லாமல்ப் போயிருக்கும் என்பது எப்படி தெரியாமல்ப் போனது? 

மகிந்த வென்ற தேர்தல் என்றால் என்ன, தோற்ற தேர்தல் என்றால் என்ன, தமிழர்கள் எப்போதுமே அவருக்கு எதிராகத்தான் வாக்களித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படித் தெரிந்திருந்தால், அவர்களின் வாக்குகள் அளிக்கப்பட்ட நோக்கத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? அதாவது தங்களை அழித்தவன் பதவிக்கு வரக்கூடாது எனும் நோக்கம். 

ஆக நீங்கள் இன்று துப்பாக்கி வேண்டாம், வாக்கு மட்டுமே வேண்டும் என்று சொல்வது, தமிழர்களின் விருப்பமில்லாத, சிங்களவர்களின் விருப்பத்தை மட்டும்தான் என்பது புலனாகிறது. அதாவது, துப்பாக்கியால் பெறப்பட்ட வெற்றியை ஆதரித்துச் சிங்களவர்கள் இடும் வாக்கை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று முடிவாகிறது. 

Link to comment
Share on other sites

4 hours ago, Maruthankerny said:

தாங்கள் தமிழ் ஈழம் எடுத்து தருவதாக புலிகள் 
உங்களை தனியாக கூப்பிட்டு சொன்னார்களா ?

இவ்வளவு அழிவையும் செய்து மக்களையும் காவு கொடுத்து விட்டு இப்போது இப்படியும் புலுடா விட உங்களை போல சில ஜென்மங்களை அலைய விட்டிருக்கிறார்களா?

4 hours ago, Maruthankerny said:

ஈழம் மலரும்வரை இறுதிவரை தாம் உயிரை கொடுத்து போராடுவோம் 
என்றுதான் சொன்னார்கள்.

நாங்கள் எல்லாம் பேயர்கள் என்பதால் ஈழம் தானாக மலரும், இறுதிவரை  தங்களுடன் நாங்களும் உயிரை கொடுத்து அழிந்து போக சொன்னார்களா? உங்களை போன்ற எருமை மாட்டு சிந்தனை கொண்டவர்களின் பேய்க்காட்டலால் தான் அவர்களும் அழிந்து மக்களும் அழிந்தார்கள். ஒரு ஒழுங்கான திட்டம் இல்லை ஈழம் தானாக மலரும், என்று இறுதிவரை தாம் உயிரை கொடுத்து அழிந்து போனார்களாம். இவர்களை நம்பி அழிந்த மக்கள் எவ்வளவு முட்டாள்கள்!

 

4 hours ago, Maruthankerny said:

நக்கி பிழைக்கிற பிழைப்பு ஒரு பிழைப்பு என்றால் 
ஏன் மனிதராக இருக்க வேண்டும் நாயக வீதிகளில் திரியாலாமே?

முதலில் மனிதன் என்று விலங்குகளில் இருந்து வேறுபட 
சில அடிப்படை வேண்டும். 

நீங்கள் வேறுபடவில்லை தானே - புலிகளின் பெயரால் நினைத்தை எழுதிக்கொண்டு  திரிகிறீர்கள் தானே வீதிகளில்!

 

4 hours ago, Maruthankerny said:

 

3 hours ago, ragunathan said:

இன்று துரையப்பா செய்த அபிவிருத்திகள் பற்றியும், புலிகள் அவரைக் கொன்று அபிவிருத்தியை நிறுத்திவிட்டதைப் பற்றியும் ஆதங்கப்படும் நீங்கள் 2009 வரை ஏன் இதுபற்றி வாயே திறக்கவில்லை? 

துரையப்பா கொல்லப்பட்டு கிட்டத்தட்ட 30 வருடங்களாக புலிகள் செய்தது பிழையென்று உங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் 2009 இற்குப் பிறகு தெரிகிறதே, அது ஏன்? 

நான் எழுதியது  14 வருடங்களுக்கும்  44  வருடங்களுக்கும்  இடைப்பட்ட சம்பவங்கள் பற்றி. நீங்கள் தான்  "துரையப்பா செய்த அபிவிருத்திகள் பற்றியும், புலிகள் அவரைக் கொன்று அபிவிருத்தியை நிறுத்திவிட்டதைப் பற்றியும்" இங்கே எழுதி இருக்கிறீர்கள். விரிவாக எழுதலாமே? துரையப்பாவின் கொலைக்கு உரிமை கோரி பிரபாகரன் கையொப்பத்துடன் கடிதம் வீரகேசரியில் பிரசுரமாகி 44  வருடங்கள். இப்போது இங்கே புலிகளின் காசை கொள்ளையடித்து குளிர் காய்பவர்கள், புலிகள் தமிழ் ஈழம் எடுத்து தருவோம் என்று சொல்லவில்லை, இறுதிவரை போராடி சாவோம் வாருங்கள் என்று தான் கூப்பிட்டார்கள் என்று எழுதுகிறார்கள். இவ்வளவு மோசமாக அரசியல் வாதிகள் கூட பொய் சொல்வதில்லை. 44  வருடங்கள்  எங்கள் மக்களை இந்த பொய்மையில் புலிகள் பேய்காட்டி இருப்பதாக இந்த புலி பினாமிகள் காட்ட முயற்சிக்கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Jude said:

இவ்வளவு அழிவையும் செய்து மக்களையும் காவு கொடுத்து விட்டு இப்போது இப்படியும் புலுடா விட உங்களை போல சில ஜென்மங்களை அலைய விட்டிருக்கிறார்களா?

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்றுதான் சொன்னார்கள் 
இதில என்ன புலுடா விட இருக்கு ....
பஸ்ஸை கொளுத்தியபோது பிரபாகரனை பிடித்துக்கொண்டு போயிருந்தால் 
மீதி போராட்டத்தை நீங்கள் கிழித்திருப்பீர்களா?
அல்லது இந்திய இராணுவத்துடன் மோதிய போது புலிகளை 
அழித்து  இருந்தால் மீதியை நீங்கள் புடுங்கி இருப்பீர்களா? 
இந்திய இராணுவத்துடன் போர் தொடங்கியபோது பிரபாகரன் சொன்னது 
என்னிடம் இருப்பது இப்போது இரண்டு தெரிவுகள் ... ஒன்று இந்திய சூழ்ச்சியில் மாட்டி 
குமரப்பா புலேந்திரன் போல் சாவது அன்றி ... இல்டசியத்துக்காக போராடி சாவது.
அப்போது முண்டுகொடுக்க நீங்கள் போனீர்களா?
அக்காரையன் வரை சென்ற ஜெயசிக்குறு கிளிநொச்சி போயிருந்தால்?
நீங்கள் போய் வெட்டி புடுங்கி இருப்பீர்களா? 
எங்களை ஏன் அலைய விடணும்?
நக்கிற எண்ணத்தில் திரியும் நாய்கள்தான் அலையவேண்டும். 

நாங்கள் எல்லாம் பேயர்கள் என்பதால் ஈழம் தானாக மலரும், இறுதிவரை  தங்களுடன் நாங்களும் உயிரை கொடுத்து அழிந்து போக சொன்னார்களா? உங்களை போன்ற எருமை மாட்டு சிந்தனை கொண்டவர்களின் பேய்க்காட்டலால் தான் அவர்களும் அழிந்து மக்களும் அழிந்தார்கள். ஒரு ஒழுங்கான திட்டம் இல்லை ஈழம் தானாக மலரும், என்று இறுதிவரை தாம் உயிரை கொடுத்து அழிந்து போனார்களாம். இவர்களை நம்பி அழிந்த மக்கள் எவ்வளவு முட்டாள்கள்!

ஈழம் தானாக மலரும் என்று எண்ண  
நானோ புலிகளோ உங்களைப்போல நாய்கள் அல்ல ( தனிமனித தாக்குதலை செய்தால் அதுதான் திரும்பி வரும்) 
நக்கி பிழைக்கும் நாய்கூடடத்துக்கு வக்காலத்து வாங்குவதில் விட 
சோத்தை முண்டி விக்கி சாகலாம்.
இந்த லட்ஷணத்தில் எழுத்து வேறு ........
போராளிகளுக்கு அழிவு ஒரு பொருட்டு இல்லை 
தெரிந்த பின்புதான் போராளிகள் என்று தேர்வு உலகம் பூரா எடுக்க படுகிறது 
ஓவருமுறையும் ஒவ்வரு நாளும் 30 வருடமாக மரணத்தை 
நாய்கள் உலவும் நாட்டில் பார்த்து பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள் 
உண்மைக்கும் தர்மத்துக்கும் உலகில் திட்டம் ஒருபோதும் இருந்ததில்லை 
இருக்க தேவையும்மில்லை 
நக்கிற நாய்க்குத்தான் ... எந்த வீட்டில் நாளை  நக்குவது என்றும் 
எந்த கக்கூசுக்குள் படுப்பது என்றும் திடடம் வேண்டும். 

 

நீங்கள் வேறுபடவில்லை தானே - புலிகளின் பெயரால் நினைத்தை எழுதிக்கொண்டு  திரிகிறீர்கள் தானே வீதிகளில்!

 

புலிகளின் பேரில் எழுத 
நான் அவர்கள் பிரதிநிதி அல்ல 
மலம் நக்கும் நாய்களையும்  
மானத்தோடு வாழ்ந்த தமிழர் மரபுவழி புலிகளையும் 
நேரில் பார்த்த சாதாரண ஈழ தமிழன் 

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.