Jump to content

அரசியலில் பாரிய மாற்றம் நான் சொன்னதே நடந்தது – இனி முஸ்லீம் ஏகாதிபத்தியம் கிழக்கில் இல்லை - கருணா அம்மான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் பாரிய மாற்றம் நான் சொன்னதே நடந்தது – இனி முஸ்லீம் ஏகாதிபத்தியம் கிழக்கில் இல்லை - கருணா அம்மான்

October 28, 2018

 

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

 

 

 

 

 

 

 

 

இலங்கையின் அரசியலில் பாரிய ஏற்படும் என கடந்த ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார். தான் இதனையே எதிர்வு கூறியதாக கருணா தெரிவித்துள்ளார்.

இதேவேளை குரோதங்களை மறந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக தமது தலைவர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான ஆசனங்களை கைப்பற்றுவோம் என்று தெரிவித்த கருணா, நாட்டின் அபவிருத்திகளை முன்னெடுக்கும் செயல் வீரர்கள் தாம் என எல்லோருக்கும் தெரியும் என்றும் கூறினார்.

எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் மாற்றங்களுடன் கிழக்கில் உள்ள முஸ்லீம் ஏகாதிபத்திய பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என்றும் கருணா கூறியுள்ளார். இந்த நிலைமை ஏற்பட கிழக்கில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களே காரணம் என்றும் குற்றம் சுமத்தினார்.

இதனால் கிழக்கில் பல நிலங்கள் பறிபோகின்றது என்றும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அத்துடன் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள், அரசியல் தீர்வு முதலியவையும் தீரக்க வேண்டிய அவசியம் உள்ளதாக கூறினார்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாணக்கியமான தீர்வொன்றை எடுக்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மதிப்பிற்குரிய சாணக்கியமான தலைவர் சம்பந்தனை கேட்டுக் கொள்ளதாகவும் கருணா கூறினார்.

 

http://globaltamilnews.net/2018/100996/

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு காணொளிகளிலும் எதுவித தடுமாற்றங்களும் இல்லாமல் பல அரசியல் விடயங்களை சரளமாக அலசும் கருணா அம்மானைப் போன்று தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளில் எவருமில்லை.

புலிகளின் பாசறையில் இருந்து வந்தவரின் வசீகரமான பேச்சு அவரைத் தமிழ் மக்களின் தலைவனாக விரைவில் மாற்றினாலும் ஆச்சரியமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் தளம்பாத, ஆணித்தரமான பேச்சு என்பதில் கேள்வியில்லை.

கருணா தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றி சொன்னது உண்மை.

ஆனால், அதே அழுத்ததை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவராக, தான் வழங்கமுடியாது என்பதையும் சொல்லாமல் சொல்கிறார்.

முக்கியமாக, அவரின் பூர்விக மண்ணில், முஸ்லீம் நிலா அபகரிப்பை தடுத்து, அபகரிப்பட்ட நிலங்களை மீட்டாலே, அவரின் பூர்விக மண்ணில், அவர் பூர்வீகம் நிலைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kadancha said:

முக்கியமாக, அவரின் பூர்விக மண்ணில், முஸ்லீம் நிலா அபகரிப்பை தடுத்து, அபகரிப்பட்ட நிலங்களை மீட்டாலே, அவரின் பூர்விக மண்ணில், அவர் பூர்வீகம் நிலைக்கும்.

வார்த்த்தைக்கு வார்த்தை தலைவர் என்று விளிக்கும் மகிந்த மாத்தயாவோடும்,  தம்பிகளின் துணையோடும் கருணா அம்மான் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்பார். ஆனால் அவற்றை அப்படியே சிங்களவர்களைக் குடியேற்றக்கொடுப்பார்!

Link to comment
Share on other sites

இதற்குப் பச்சை போடவேண்டும். போட்டால் இந்தக் கோதாரியை வரவேற்றதுபோலாகிவிடும். பச்சையைப் பாதுகாத்து பின்பு தருகிறேன்.

23 minutes ago, Kavi arunasalam said:

E60057-ED-7-C73-413-F-8-F8-D-7-A978245-E

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎27‎/‎2018 at 8:07 PM, கிருபன் said:

இரண்டு காணொளிகளிலும் எதுவித தடுமாற்றங்களும் இல்லாமல் பல அரசியல் விடயங்களை சரளமாக அலசும் கருணா அம்மானைப் போன்று தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளில் எவருமில்லை.

புலிகளின் பாசறையில் இருந்து வந்தவரின் வசீகரமான பேச்சு அவரைத் தமிழ் மக்களின் தலைவனாக விரைவில் மாற்றினாலும் ஆச்சரியமில்லை!


 இப்பத் தான் உங்களுக்கே விளங்கி இருக்கு....மற்றவர்களுக்கு போகப் போக விளங்கும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/28/2018 at 8:40 AM, Kadancha said:

அவரின் பூர்விக மண்ணில், முஸ்லீம் நிலா அபகரிப்பை தடுத்து, அபகரிப்பட்ட நிலங்களை மீட்டாலே, அவரின் பூர்விக மண்ணில், அவர் பூர்வீகம் நிலைக்கும்.

இவர்  பிரான்சுக்கு  வந்திருந்தபோது

ஒவ்வொரு  பேச்சிலும் 

தொப்பி பிரட்டிகள்

தொப்பி பிரட்டிகள்   என்ற சொல்லைப்பாவிப்பார்

ஆனால் இறுதியாக தொப்பி  பிரட்டியை  பிடித்து  தொங்கிக்கொண்டு தான் ஓடிப்போனார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் நம்பக் கூடியவாறு கருணா தன அரசியலை நடத்தலாம்.

அதன் மூலம், தமிழ் பூர்வீக கிழக்கில், தமிழரின் பெரும்பான்மையும், பூர்வேகமும் தக்கவைக்கப்பலாம் என்றால் அது நன்மையே.

ஆனால், கருணா எதை செய்தாலும், கருணாவை ஈழத்தமிழ்  அரசியல்,  ஓர் பிரிக்கமுடியாத அங்கமாக ஏற்றுக்கொள்ளாது.    

அதை தவிர, கருணாவிடம் அரசியல் இறைமை என்பது இல்லை, அது எப்போதும் சிங்களம் வகுத்த கோட்டுக்குளேயே நிற்கவேண்டும்.

முனைய பதிவுகளில் சொன்னதை போலவே, கருணாவை ராஜபக்சே அரசாங்கமே ஏற்றுக்கொண்டிருக்கிறது. சொறி லங்கா அரசாய் பொறுத்தவரையில், கருணா இன்னமும் enemy of the State.

கருணாவை, சொறி லங்கா supreme court தான் அரசு எதிரி இல்லை என்று பிரகடனப்படுத்தலாம். அல்லது சொறி இலங்கை அதிபர். ஓர் பிடி இருக்கவேண்டும் என்பதற்காகவே, இதை சொறி லங்கா அரசு செய்யவில்லை. கருணாவும், ஏன் அதை கண்டு கொள்ளவில்லை என்பது புரியாமல் உள்ளது.    

மாறாக, சாம்-சும், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் அரசியல் இறைமை உண்டு, அதை வைத்து அவர்கள் வேறு பேரம் பேசுகிறார்கள்.

இந்த கருத்துக்களில் பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.

Link to comment
Share on other sites

On 10/28/2018 at 1:10 PM, Kadancha said:

கருணாவின் தளம்பாத, ஆணித்தரமான பேச்சு என்பதில் கேள்வியில்லை.

கருணா இப்படி "ஆணித்தரமான" பேசிப் பேசித் தானே தான் சார்ந்த இயக்கத்தை மட்டும்மல்ல தனது மனைவியையும் ஏமாற்றி பிழைப்பு நடத்தினார்!

பொதுவாகவே திருடர்கள் அனைவரும் மிகச் சிறந்த பேச்சாளர்களாக இருப்பதை காணலாம். 

பொதுவாக நேர்மையாக நடப்பவர்கள் எழுதிவைத்து தான் வாசிக்கிறார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது காணெளி ஏற்கனவே எழுதி தயாரிக்கப்பட்டு பின்பு ஒருவரே கேள்விகளை கேட்க விறுவிறு என்று யோசிக்காமல் பாடமாக்கி வைத்திருந்ததை சொல்வத போலவே இருக்கிறது.ஆனாலும் எல்லாமே சரியாக சொல்கிறார்.

இருந்தும் மகிந்தவுடன் சேர்ந்திருந்தவர் 2009 இல் யுத்தம் முடிந்துவிட்டதென்று அரசு கூறியபின்னரும் 6வருடங்கள் மகிந்தவுடன் சேர்ந்திருந்தவர் செய்த எல்லாவிதமான அநியாயங்களையும் பார்த்துக் கொண்டிருந்தவர் இன்று நித்திரையால் எழும்பி வந்து திட்டமிட்ட ஒரு காணெளியை காட்டுறார்.சம்பந்தர் செய்ய வேண்டுமென்று சொல்வது சரி அதை இவரே கூட இருந்த மகிந்தவுக்கு சொல்லி தமிழர் பிரச்சனையை தீர்க்க முயற்சியாவது செய்திருக்கலாம்.

கிழக்கிலே பிள்ளையானுக்கு இருக்கும் செல்வாக்கு கூட இவருக்கில்லை என்கிறார்கள்.

சரி இன்றுடன் காலம் முடியப் போவதில்லை.இனி என்றாலும் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/28/2018 at 12:37 PM, கிருபன் said:

இரண்டு காணொளிகளிலும் எதுவித தடுமாற்றங்களும் இல்லாமல் பல அரசியல் விடயங்களை சரளமாக அலசும் கருணா அம்மானைப் போன்று தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளில் எவருமில்லை.

புலிகளின் பாசறையில் இருந்து வந்தவரின் வசீகரமான பேச்சு அவரைத் தமிழ் மக்களின் தலைவனாக விரைவில் மாற்றினாலும் ஆச்சரியமில்லை!

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

முதலாவது காணெளி ஏற்கனவே எழுதி தயாரிக்கப்பட்டு பின்பு ஒருவரே கேள்விகளை கேட்க விறுவிறு என்று யோசிக்காமல் பாடமாக்கி வைத்திருந்ததை சொல்வத போலவே இருக்கிறது.ஆனாலும் எல்லாமே சரியாக சொல்கிறார்.

இருந்தும் மகிந்தவுடன் சேர்ந்திருந்தவர் 2009 இல் யுத்தம் முடிந்துவிட்டதென்று அரசு கூறியபின்னரும் 6வருடங்கள் மகிந்தவுடன் சேர்ந்திருந்தவர் செய்த எல்லாவிதமான அநியாயங்களையும் பார்த்துக் கொண்டிருந்தவர் இன்று நித்திரையால் எழும்பி வந்து திட்டமிட்ட ஒரு காணெளியை காட்டுறார்.சம்பந்தர் செய்ய வேண்டுமென்று சொல்வது சரி அதை இவரே கூட இருந்த மகிந்தவுக்கு சொல்லி தமிழர் பிரச்சனையை தீர்க்க முயற்சியாவது செய்திருக்கலாம்.

கிழக்கிலே பிள்ளையானுக்கு இருக்கும் செல்வாக்கு கூட இவருக்கில்லை என்கிறார்கள்.

சரி இன்றுடன் காலம் முடியப் போவதில்லை.இனி என்றாலும் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் பார்க்கலாம்.

அப்படியில்லை .....கூத்தமைப்பின் மீது அவ்வளவு வெறுப்பில் உள்ளனர் கிழக்கு மக்கள் 
நான் கூட அடுத்த தேர்தலில் கருணாவிற்கு வாக்களிப்பேன் அவர் முஸ்லிம்களுடன் சுழித்து ஓடுவார் என்றால் ...
கூத்தமைப்பு கையாலாகாதவர்கள் என்று பலமுறை காட்டிமுடித்துவிட்டார்கள் 
இனி அவர்களை பிடித்து தொங்குவது மக்கள் செய்யும் அரசியல் தற்கொலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/28/2018 at 12:37 PM, கிருபன் said:

இரண்டு காணொளிகளிலும் எதுவித தடுமாற்றங்களும் இல்லாமல் பல அரசியல் விடயங்களை சரளமாக அலசும் கருணா அம்மானைப் போன்று தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளில் எவருமில்லை.

புலிகளின் பாசறையில் இருந்து வந்தவரின் வசீகரமான பேச்சு அவரைத் தமிழ் மக்களின் தலைவனாக விரைவில் மாற்றினாலும் ஆச்சரியமில்லை!

கருத்து உன்மை ஆனால் தலைவனாக எல்லாம் ஏற்க முடியாது :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.. இந்த ஆரூட பூசணத்துக்கு இன்னும் ஒரு பதவியும் கொடுக்கல்லையா..??!

5 இடத்தில் இருக்கும் பணக்காரர் இவர்.. 2 ம் இடத்துக்காவது நகரனும். மகிந்த தான் நிதியமைச்சர். நீங்கள் அவர் காலை சுற்றி வருவதே சிறப்பு மிஸ்டர் முரளிதரன். 

?

Link to comment
Share on other sites

On 10/30/2018 at 12:23 AM, Kadancha said:

தமிழ் மக்கள் நம்பக் கூடியவாறு கருணா தன அரசியலை நடத்தலாம்.

அதன் மூலம், தமிழ் பூர்வீக கிழக்கில், தமிழரின் பெரும்பான்மையும், பூர்வேகமும் தக்கவைக்கப்பலாம் என்றால் அது நன்மையே.

ஆனால், கருணா எதை செய்தாலும், கருணாவை ஈழத்தமிழ்  அரசியல்,  ஓர் பிரிக்கமுடியாத அங்கமாக ஏற்றுக்கொள்ளாது.    

கொஞ்சம் கீழ உள்ளத்தையும் படியுங்க சார் 

On 10/30/2018 at 10:05 AM, அக்னியஷ்த்ரா said:

நான் கூட அடுத்த தேர்தலில் கருணாவிற்கு வாக்களிப்பேன் அவர் முஸ்லிம்களுடன் சுழித்து ஓடுவார் என்றால் ...
கூத்தமைப்பு கையாலாகாதவர்கள் என்று பலமுறை காட்டிமுடித்துவிட்டார்கள் 
இனி அவர்களை பிடித்து தொங்குவது மக்கள் செய்யும் அரசியல் தற்கொலை 

தப்பு அக்கினி 

அவர் சுளித்து ஓடுவாரா இல்லை ஒழித்து ஓடுவாரா என்பது தெரிவு செய்யப்பட்டால்த்தான் தெரியும்.

அப்படி சுளித்தார் என்றால் அடுத்த தேர்தலில் அவருக்கு வாக்களியுங்கள். இப்பவே எப்படி .. ஒபாமாவுக்கு சமாதானத்துக்கு நோபல் பரிசை நோர்வே வழங்கியது போலவா 

அதுசரி ஜனநாயகத் தேர்தலில் மண்கவ்விட ரொம்ப பயம் பலருக்கு - 

 

On 10/30/2018 at 5:20 AM, போல் said:

பொதுவாகவே திருடர்கள் அனைவரும் மிகச் சிறந்த பேச்சாளர்களாக இருப்பதை காணலாம். 

பொதுவாக நேர்மையாக நடப்பவர்கள் எழுதிவைத்து தான் வாசிக்கிறார்கள்!

ஆகா

கேள்வியும் நானே பதிலும் நானே ஸ்டைல் 

இதைத்தான் நாங்கள் 30 வருசமா பாத்திட்டமே 

இன்னமுமா....

 

இங்கு ஒருத்தர் வேறு திரியில் டக்லஸுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததால் 20 வீத வாக்குகளை பெற்றுவிடுவாராம் என்று கவலைப் படுகின்றார். காரணம் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்து விடுவாராம். அட பாவியளே, மக்களுக்கு எது பிடிக்கும் + யாரை தேர்ந்தெடுக்கணும் என்று அவர்களுக்கு தெரியும்.

இந்த அடிப்படையே புரியாம ஜனநாயக விரோதிகள் இன்றும் கைகளில் துவக்கு இருப்பதாக கனவில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் உள்ள நாம் கூட மகிந்த ராஜபக்சேவினைக் கோருகின்றோம்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில், கருணா அம்மானை நிறுத்த வேண்டும், அதன் மூலம் இலங்கையின் சர்வதேச நிலைப்பாடு உறுதிப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

கொஞ்சம் கீழ உள்ளத்தையும் படியுங்க சார் 

ஏற்றுக்கொள்ளப்படுவது வேறு. தேர்தலில் வெல்வது வேறு.

பிரபாகரன் - பலருக்கு அவர் பல்வேறு படிகளில் அவருடன் முரண்பாடு இருந்தது.

ஆனால் , தலைமை என்று வரும் போது, வெகு சிறிய பகுதியினரை தவிர, அவராய் பொதுவாக ஏற்றுக்கொண்டார்கள்.

இப்படியே செல்வ நாயகமும்.

அமீர், அப்படி ஓர் காலத்தில் இருந்தார், அனல் தக்கவைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களை வைண்ட் அப் பணணும் அம்மானோட ஜடியா ராஜபக்சேக்கள் சொல்லிவிட்டது...

அவையன்ற எம்பிமாரை ஓடிப்போய் மகிந்த உடன் நிற்பதற்கான அழுத்தம் போடுறாராம். 

ஏதோ அம்மானால முடிஞ்சது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேண்டுமானால் இருந்து பாருங்கள் அசைக்க முடியாத சக்தியாக கருணா எதிர்காலத்தில்  வருவார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரதி said:

நீங்கள் வேண்டுமானால் இருந்து பாருங்கள் அசைக்க முடியாத சக்தியாக கருணா எதிர்காலத்தில்  வருவார்.

அடேங்கப்பா  ரொம்பதான் குசும்பு :grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நீங்கள் வேண்டுமானால் இருந்து பாருங்கள் அசைக்க முடியாத சக்தியாக கருணா எதிர்காலத்தில்  வருவார்.

யூ மீன் அசைக்க முடியாத "சகதி"... ?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரதி said:

நீங்கள் வேண்டுமானால் இருந்து பாருங்கள் அசைக்க முடியாத சக்தியாக கருணா எதிர்காலத்தில்  வருவார்.

முன்பு நடந்தவைகளை வைத்து, எதிர்வு கூறமுடியாது தான்.

கருணாவின் அசைக்க கூடிய அல்லது அசைக்க முடியாது என்ற தன்மை, சிங்களம் கிழித்த கூட்டுக்குள் தான் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல.

அடிப்படையாக, கருணாவிடம் தான் நினைக்கும் அரசியல் கருத்துக்களை  சொல்வதற்கு, சொறி சிங்கள யாப்பிற்கு உட்பட்டுக்  கூட,   இறைமை இல்லை.

இப்பொது கூட, கருணா  கூறுபவை ராஜபக்சேயால் தீர்மானிக்கப்படுகிறது.

இந்த நிலைமையில், கருணா சிங்களத்தோடு கிழக்கு தமிழ் நலன் சார் நிலைப்பாட்டில் நிற்கமுடியாது.

இவை, அரசியலில் மட்டுமல்ல, கருணை சொல்லும் அபிவிருத்தியிழும், கருணா இதனை நிதர்சனமாக காண்பார்.

இலங்கைத் தீவில் இருக்கும் பிரச்சனையனையின்  ஓர் பரிமாணம், ஓர் இனம் தானே முழு தேசிய செல்வங்களை உரித்ததாக்க  கொண்டு அனுபவிக்க வேண்டும் என்பது.

இந்த பிரச்னைனையின் முரண்பாடு, இனத்துவேச அரசால், அரசியல் யாப்பால்  இன்னும் கூர்மையாக்கப்பட்டுள்ளது.  


முன் பதிவுகளில் கூறியது போல, கருணா இதனை தனிப்பட்ட உறவின் (ராஜ்பகேசே அரசாங்கம்) மூலம் கையாளலாம் என்று நினைத்தால், அதுவே கருணாவின் புதைகுழியாக மாறினாலும் ஒன்றும் புதினமில்லை.

கருணா, சிலவேளைகளில், தனிப்பட்ட முறையில் அசைக்க முடியாதவர் ஆகலாம், ஆனாலும் அது கிழக்கை சிங்களத்துக்கு விலை கொடுத்தே முடியும். அது, குருநாவீட்ற்கும் கிழக்கு மக்களுக்கும் பாரிய முரண்பாடாக மாறும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

நீங்கள் வேண்டுமானால் இருந்து பாருங்கள் அசைக்க முடியாத சக்தியாக கருணா எதிர்காலத்தில்  வருவார்.

 

karuna amman and women à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

ஓமோம் அதெண்டால் உண்மைதான்.....உப்பிடி கட்டிப்பிடிச்சால் அவரை என்னெண்டு அசைக்கிறது? sign0186.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/31/2018 at 8:02 PM, ஜீவன் சிவா said:

தப்பு அக்கினி 

அவர் சுளித்து ஓடுவாரா இல்லை ஒழித்து ஓடுவாரா என்பது தெரிவு செய்யப்பட்டால்த்தான் தெரியும்.

அப்படி சுளித்தார் என்றால் அடுத்த தேர்தலில் அவருக்கு வாக்களியுங்கள். இப்பவே எப்படி .. ஒபாமாவுக்கு சமாதானத்துக்கு நோபல் பரிசை நோர்வே வழங்கியது போலவா 

அதுசரி ஜனநாயகத் தேர்தலில் மண்கவ்விட ரொம்ப பயம் பலருக்கு - 

அண்ணை ...இது தப்பு என்றால் கூத்தமைப்பிற்கு மக்கள் எந்த அடிப்படையில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கினம். 
செய்வதை பார்த்துத்தான் வாக்களிக்கவேண்டுமென்றால் கூத்தமைப்பிற்கு வாக்குவிழாது செருப்பால் திரத்தி திரத்தி வெளுவை வேண்டுமென்றால் விழும். ஒவ்வொரு வருடமும் பொங்கல் ,தீபாவளி ,வருடப்பிறப்பிற்கு தீர்வு பொதியுடன் வரும் சம்மையும் ,சமஷ்ட்டி புகழ் சும்மையும் மக்கள் நம்பி வாக்குகளை கடாசும் போது நோபல் பரிசு எல்லாம் பெரிசா என்ன ...? 

Link to comment
Share on other sites

8 hours ago, அக்னியஷ்த்ரா said:

செய்வதை பார்த்துத்தான் வாக்களிக்கவேண்டுமென்றால் கூத்தமைப்பிற்கு வாக்குவிழாது செருப்பால் திரத்தி திரத்தி வெளுவை வேண்டுமென்றால் விழும். ஒவ்வொரு வருடமும் பொங்கல் ,தீபாவளி ,வருடப்பிறப்பிற்கு தீர்வு பொதியுடன் வரும் சம்மையும் ,சமஷ்ட்டி புகழ் சும்மையும் மக்கள் நம்பி வாக்குகளை கடாசும் போது நோபல் பரிசு எல்லாம் பெரிசா என்ன ...? 

நாங்களெல்லாம் பொங்கலுக்கு தமிழ் ஈழம் வரும் + தீபாவளிக்கு தமிழ் ஈழம் வரும் + இறுதி யுத்தம் + அடுத்த வருடம் தமிழ் ஈழத்தில்தான் மலரும் என்று பல ஜூஜுபிகளைப் பார்த்து கேட்டு வளர்ந்தனாங்கள் // முடிவில சுடுகாடுதான் கண்ட மிச்சம்.

ஜனநாயகம் என்பது வேறு அராஜகம் என்பது வேறு என்பதை மக்கள் புரிந்து பல சகாப்தங்களாகிவிட்டன. இல்லாவிட்டால் ஸ்கொல்லில பலர் நாட்டை விட்டே வெளியேறி வந்து வீர வசனம் பேசி இருக்க மாட்டார்கள்.

மக்களை அவர்கள் விருப்பப்படி தெரிய விடுவோம் - அதன் வழி போவோம். அவர்கள் விருப்பத்திற்கு எதிராக துவக்காலயே ஒன்னும் புடுங்க முடியலை, நாம எழுத்திலையா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.