Jump to content

Recommended Posts

2 hours ago, குமாரசாமி said:

அழிக்கவேண்டிய அளவிற்கு என்ன  கெடுதல் வெள்ளையளுக்கு செய்தார்கள்?

இந்த கேள்விக்கு பதில் முதலிலேயே தரப்பட்டு இருக்கிறதே? இதோ மீண்டும் கீழே☺️:

3 hours ago, Jude said:

வடையும் தேத்தண்ணியுமா கொடுத்தார்கள்? கொடுத்தவர்கள் தமக்கு எதிரானவர்கள் என்பதால் அவர்களை எப்படி அழிக்கலாம் என்று பார்க்க போயிருக்கலாம். இல்லையா?

கெடுதல் செய்யாதவர்களையும் பலரும் அழிப்பது உண்டு.

  1. உதாரணமாக சிங்கள மாணவர்கள் பயணம் செய்த பஸ் வண்டிகளில் குண்டுகள் வெடித்து அவர்கள் அழிந்து போனார்கள். இந்த மாணவர்கள் குண்டு வைத்தவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
  2. நவாலி தேவாலயத்தில் குண்டு வீசி அங்கே வழிபட்டு கொண்டு இருந்தவர்களை அழித்தார்கள். இந்த பக்தர்கள் குண்டு வீசியவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
  3. காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டு இருந்தவர்களை சுட்டு கொன்று அழித்தார்கள். அந்த பக்தர்கள் கொலைகாரருக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?

 

 

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply
9 hours ago, Jude said:

எப்பொழுதும் மேற்குலகின் காலை பிடிக்கும் உங்கள் அடிமை மனநிலை பற்றி தெளிவாகவே தெரியப்படுத்தி இருக்கிறீர்கள். 

மேற்குலகு ஏன் உங்கள் இனவெறி சண்டை தீர்வு பற்றி அக்கறை படவேண்டும்? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா? 

தமிழ் கூட சரியாக விளங்காத உங்கள் நிலைமை அடிமை என்பதற்கும் மிகமிக மோசமான நிலைமை என்று தெரிகிறது. 
 

Link to comment
Share on other sites

நாளை காலை அமைச்சரவையைக் கூட்டுகிறார் ரணில்

Oct 27, 2018 | 17:21 

ranil-unp-300x200.jpgசிறிலங்காவின் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாளை அலரி மாளிகையில் போட்டி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்பார்கள்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் அமைச்சரவையில் இருக்கிறது என்று, ஐதேக பேச்சாளர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்தார்.

அதேவேளை, பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கான பாதுகாப்பை நீக்குமாறும், அவரது வாகன அணியை விலக்கிக் கொள்ளுமாறும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தாம் பிரதமர் செயலகத்தை இயக்கி வருவதாகவும், ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்படும் போது அவர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறுவார் என்றும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/10/27/news/33788

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை ஐ.தே.க கொண்டுவரும் சனாதிபதிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றால் மஹிந்த சனாதிபதி ஆகும் வாய்ப்பு உருவாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

By ராமசாமி சிவராஜா
மகிந்த பிரதமர்! அடுத்து  என்ன நடக்கும்?

* முப்படைகள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தினை  ஜனாதிபதி கையில் எடுக்கலாம்..ஊடக அமைச்சும் கை மாறலாம்..

* ஞாயிறு தினம் நாடாளுமன்றம் அவசரமாகக் கூடலாம்...

* நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பிரதமர் மஹிந்த நிரூபிக்க வேண்டும்...

* ரணில் தனக்கு பெரும்பான்மை இருக்கும் என்றால் அவரும் நிரூபிக்க வேண்டும்..

* பெரும்பான்மையை நிரூபிக்கும் அரசியல் சதுரங்க விளையாட்டை பெசில் ராஜபக்ச ஆரம்பித்துள்ளார்...கட்சிகள் பல தங்களது ஆதரவை யாருக்கு ஆதரவோ அவர்களுக்கு எழுத்து மூலம் உறுதியளிக்க வேண்டும்...

* சபாநாயகர் இதில் எடுக்கும் முடிவை பொறுத்து நாடாளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் ஒரு அதிகார போட்டி வரக் கூடும்...

* ஐக்கிய தேசியக் கட்சியின் பல உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு கொடுக்கலாம்.. அதேபோல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையலாம்...

* எல்லாவற்றுக்கும் மேல் ஒரு முக்கிய விடயம் உள்ளது... அரசியல் நெருக்கடி நீடித்தால் ஜனாதிபதிக்கு எதிராக ஒரு இம்பீச்மெண்ட் -  குற்றவியல் பிரேரணை ஒன்றை ரணில் கொண்டுவரலாம்... அப்படி கொண்டு வந்தால் ரணிலுக்கு  ஆட்சியமைக்க உதவி வழங்காத தமிழ்க் கூட்டமைப்பு ஜே வீ பீ போன்ற கட்சிகள் கூட  அதற்கு ஆதரவளிக்கலாம்.. கணிசமான ஆதரவு அதற்கு இருந்தால் - அதனை விவாதிக்க சபாநாயகர் அனுமதித்தால் நாடாளுமன்றத்தை காலவரையின்றி ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்காது... 

* இப்படி ஒரு குற்றவியல் பிரேரணை வந்து நிறைவேறினால் ஜனாதிபதி மஹிந்த  பதவிக்கு ஆப்பு வரும்... அப்போது பிரதமர் மஹிந்த  ஜனாதிபதியாக மாறலாம்... எனவே மஹிந்த தரப்பு இந்த குற்றவியல் பிரேரணை வரும்போது மௌனம் காக்கலாம்...ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை மஹிந்த தரப்பு அடிக்கக் கூடும்.. மறுபுறம் ஐ தே க தனது வஞ்சத்தையும் தீர்த்துக் கொள்ளலாம்..

* இதற்கும் மேல் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல நாடாளுமன்றத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் தீர்மானம் எடுக்கக் கூடும்...

?

 

https://www.facebook.com/100002317331150/posts/2005827039504521/

விசேட செய்தி....

கொழும்பு அரசியலில் என்ன நடக்கிறது?

1.அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிசியாக உள்ளார்... மஹிந்த மற்றும் பசிலுடன் அடிக்கடி ஆலோசனைகள் பெற்றாலும் இறுதியாக மைத்திரியே எந்தெந்த அமைச்சுக்களுக்கு அமைச்சர்களை நியமிப்பதென தீர்மானம் எடுப்பார்.. 

2.இன்று மாநாயக்க தேரர்களை சந்திக்கும் பிரதமர் மஹிந்த பின்னேரம் கொழும்பு திரும்பியவுடன் ஜனாதிபதியிடம் கலந்து பேசி புதிய அமைச்சரவை தொடர்பில் இறுதி பட்டியலை பார்வையிடுவார்...

3. ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்...

4. முக்கியமான  பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.. அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பது , தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சினை  என்பன இதில் அடக்கம்... முதலாளிமார் சம்மேளனத்தினை நேரடியாக அழைத்து பேச மஹிந்த தீர்மானம் ...

5. தொண்டமான் , டக்ளஸ் தேவானந்தா , ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள்... அரவிந்த்குமார் மற்றும் மலையகத்தில் இருந்து இணையவுள்ள தமிழ் எம் பி ஒருவருக்கு பிரதியமைச்சுப் பொறுப்புக்கள்...

6. அலரி மாளிகையில் இருந்து ரணில் வெளியேற தீர்மானம்... கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளிடம் தனது எதிர்காலத் திட்டம் குறித்து அவர் விபரிப்பு...

7. கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை ஜீ எல் பீரிஸ் சந்திக்க ஏற்பாடு..

8. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க இன்னமும் தீர்மானம் இல்லை ..

9. நிதியமைச்சின் செயச்செயலாளராக சிரேஷ்ட திறைசேரி அதிகாரி ஆர்ட்டிகலவை நியமிக்க முடிவு...

10. ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தை நாளை முதல் நடத்த யூ என் பி முடிவு..

11. ரவி கருணாநாயக்கவுக்கு நிதியமைச்சை வழங்குவதா வெளிவிவகார அமைச்சை வழங்குவதா என்பதில் இழுபறி... நிதித்துறை நிறுவகங்களை இணைத்து புதிய அமைச்சு ஒன்றை வழங்க உத்தேசம்...

12. ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி எம் பிக்களிடம் இன்று கையொப்பங்கள் பெறப்படுகின்றன...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

அழிக்கவேண்டிய அளவிற்கு என்ன  கெடுதல் வெள்ளையளுக்கு செய்தார்கள்?

குசா அடிமைத்தனமான, மனநிலை குன்றிய,,விளக்கமில்லாத ஜடங்களின் கருத்துகளுக்கெல்லாம் ஏன்  வீணாக உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள். இந்தத்திரியின் போக்கையும் மாற்றி தனது அடிமை விசுவாசத்தை வெளிப்படுத்த .குத்தி முறிகிறார்..

Link to comment
Share on other sites

அலரி மாளிகையை விடமாட்டோம் – ஐதேகவும் சூளுரை

ஜனநாயகத்துக்கு முரணான ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், நாடாளுமன்றத்தைக் கூட்டும் வரை அலரி மாளிகையை பாதுகாப்பது என்று ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக, அந்தக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று காலை தகவல் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கூட்டும் வரை ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையிலேயே இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

“ராஜபக்ச குழுவினர் வன்முறையை ஏவிவிடலாம். எம்மை அச்சுறுத்த குண்டர்களை அனுப்பலாம். ஆனால், நாங்கள் நாட்டின் சட்டபூர்வமான பிரதமர் என்ற வகையில் எமது கட்சித் தலைவரைப் பாதுகாப்போம்.

ஜனநாயகத்துக்கான இந்தப் போராட்டத்தில் பங்கேற்க, கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை அலரி மாளிகையில் இன்று ஒன்று கூடுமாறும், அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கூட்டும் வரை போராடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இன்று காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு ரணில் வெளியேறாவிடின், உள்ளே புகுந்து அவரை வெளியேற்றுவோம் என்று கூட்டு எதிரணி நேற்று எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவில் பாதுகாப்பை அகற்றவும், சிறிலங்கா அதிபர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அலரி மாளிகைக்குள் இன்று சிறிலங்கா படையினர், அல்லது காவல்துறையினர் அனுப்பப்படவோ, மகிந்த ஆதரவாளர்கள் நுழையவோ முயற்சிக்கலாம் என்பதால், அங்கு ஐதேக ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ் நிலை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2018/10/28/news/33809

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் விக்கிரமசிங்கவுக்கு பத்து பேர் கொண்ட பாதுகாப்பை மட்டும் வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ,பிரதமர் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமசிங்கவை பணித்துள்ளார்...

ரணிலுக்கு ஒட்டுமொத்தமாக 800 பேர் கொண்ட பாதுகாப்பு முன்னர் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

 

 

Link to comment
Share on other sites

கொழும்பு அரசியலில் அதிரடி திருப்பம்; மகிழ்ச்சியில் ரணில்! என்ன செய்யப்போகிறார் மஹிந்த?

ஜனாதிபதி மைத்திரி தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த திஸாநாயக்க ஜக்கிய தேசிய கட்சியின் வசம் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் தொடர்பில் சுதந்திர கட்சியின் செயற்பாட்டில் அதிருப்தியடைந்த நிலையிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/108237?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலரி மாளிகைக்கான... மின்சாரம், தண்ணீர்   விநியோகம்  துண்டிக்கப் பட்டதாக  அறிய முடிகின்றது.

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

அலரி மாளிகைக்கான... மின்சாரம், தண்ணீர்   விநியோகம்  துண்டிக்கப் பட்டதாக  அறிய முடிகின்றது.

இது தானே சிங்களவர்களின் கலாச்சாரம்!

Link to comment
Share on other sites

இலங்கையையும் விட்டு வைக்காத Me too

நான் இலங்கை பிரதமர் - மகிந்த

நானும் இலங்கைப் பிரதமர் - ரணில் Me too

Link to comment
Share on other sites

On 10/27/2018 at 9:14 PM, Jude said:

இந்த கேள்விக்கு பதில் முதலிலேயே தரப்பட்டு இருக்கிறதே? இதோ மீண்டும் கீழே☺️:

கெடுதல் செய்யாதவர்களையும் பலரும் அழிப்பது உண்டு.

  1. உதாரணமாக சிங்கள மாணவர்கள் பயணம் செய்த பஸ் வண்டிகளில் குண்டுகள் வெடித்து அவர்கள் அழிந்து போனார்கள். இந்த மாணவர்கள் குண்டு வைத்தவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
  2. நவாலி தேவாலயத்தில் குண்டு வீசி அங்கே வழிபட்டு கொண்டு இருந்தவர்களை அழித்தார்கள். இந்த பக்தர்கள் குண்டு வீசியவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
  3. காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டு இருந்தவர்களை சுட்டு கொன்று அழித்தார்கள். அந்த பக்தர்கள் கொலைகாரருக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?

 

 

பாதிக்கப்பட்டவர்கள் மேற்குலகத்தவர்களா??

Link to comment
Share on other sites

11 hours ago, nunavilan said:

பாதிக்கப்பட்டவர்கள் மேற்குலகத்தவர்களா??

மேற்குலகத்தவர் பாதிக்கப் பட்டால் மட்டும் தான் மேற்குநாடுகள்.  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றா சொல்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

"மேற்குலகு ஏன் உங்கள் இனவெறி சண்டை தீர்வு பற்றி அக்கறை படவேண்டும்? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா?" என்று கேட்டது  யார்?  

Link to comment
Share on other sites

6 hours ago, nunavilan said:

"மேற்குலகு ஏன் உங்கள் இனவெறி சண்டை தீர்வு பற்றி அக்கறை படவேண்டும்? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா?" என்று கேட்டது  யார்?  

தலைக்கேறிய போதை இறங்கினால் சொன்னது மறந்துபோவது இயல்புதானே! ?

Link to comment
Share on other sites

On 10/27/2018 at 1:47 AM, Jude said:

மேற்குலக நலன்களுக்கு தமிழர் என்றும் ஆதரவாக இருந்தது இல்லை. இந்திய நலன்களுக்கே தமிழர் என்றும் ஆதரவாக இருந்து வந்துள்ளார்கள். மேற்குலக நலன்களுக்கு தேவையானதை தமிழர் முதலில் இலங்கையில் செய்து காட்டினால் தான் மேற்குலக அனுதாபம் கிடைக்கும். 

On 10/27/2018 at 9:02 AM, போல் said:

அடிமை மனநிலை உடையவர்கள் இதைப் போன்றே எப்போதும் சிந்திப்பார்கள்.

 

 

On 10/27/2018 at 9:28 AM, Jude said:

 

எப்பொழுதும் மேற்குலகின் காலை பிடிக்கும் உங்கள் அடிமை மனநிலை பற்றி தெளிவாகவே தெரியப்படுத்தி இருக்கிறீர்கள். 

மேற்குலகு ஏன் உங்கள் இனவெறி சண்டை தீர்வு பற்றி அக்கறை படவேண்டும்? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா? 

 

On 10/27/2018 at 10:26 AM, குமாரசாமி said:

கிளிநொச்சிக்கு வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் வடை சாப்பிட்டு தேத்தண்ணியும் குடிக்கவா போனார்கள்?

 

On 10/27/2018 at 2:41 PM, Jude said:

வடையும் தேத்தண்ணியுமா கொடுத்தார்கள்? கொடுத்தவர்கள் தமக்கு எதிரானவர்கள் என்பதால் அவர்களை எப்படி அழிக்கலாம் என்று பார்க்க போயிருக்கலாம். இல்லையா?

 

On 10/27/2018 at 3:20 PM, குமாரசாமி said:

அழிக்கவேண்டிய அளவிற்கு என்ன  கெடுதல் வெள்ளையளுக்கு செய்தார்கள்?

 

On 10/27/2018 at 6:14 PM, Jude said:

இந்த கேள்விக்கு பதில் முதலிலேயே தரப்பட்டு இருக்கிறதே? இதோ மீண்டும் கீழே☺️:

கெடுதல் செய்யாதவர்களையும் பலரும் அழிப்பது உண்டு.

  1. உதாரணமாக சிங்கள மாணவர்கள் பயணம் செய்த பஸ் வண்டிகளில் குண்டுகள் வெடித்து அவர்கள் அழிந்து போனார்கள். இந்த மாணவர்கள் குண்டு வைத்தவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
  2. நவாலி தேவாலயத்தில் குண்டு வீசி அங்கே வழிபட்டு கொண்டு இருந்தவர்களை அழித்தார்கள். இந்த பக்தர்கள் குண்டு வீசியவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
  3. காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டு இருந்தவர்களை சுட்டு கொன்று அழித்தார்கள். அந்த பக்தர்கள் கொலைகாரருக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?

 

 

 

21 hours ago, nunavilan said:

பாதிக்கப்பட்டவர்கள் மேற்குலகத்தவர்களா??

 

10 hours ago, Jude said:

மேற்குலகத்தவர் பாதிக்கப் பட்டால் மட்டும் தான் மேற்குநாடுகள்.  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றா சொல்கிறீர்கள்?

 

8 hours ago, nunavilan said:

"மேற்குலகு ஏன் உங்கள் இனவெறி சண்டை தீர்வு பற்றி அக்கறை படவேண்டும்? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா?" என்று கேட்டது  யார்?  

 

2 hours ago, Rajesh said:

தலைக்கேறிய போதை இறங்கினால் சொன்னது மறந்துபோவது இயல்புதானே! ?

உங்கள் போதை இறங்கி விட்டதால் உங்களுக்கு மறந்து போனவற்றை.நினைவூட்ட எல்லாம் ஒன்றாக மேலே உள்ளன.

Link to comment
Share on other sites

12 hours ago, Jude said:

மேற்குலகத்தவர் பாதிக்கப் பட்டால் மட்டும் தான் மேற்குநாடுகள்.  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றா சொல்கிறீர்கள்?

இல்லையே..

  1. Quote

     

    1. உதாரணமாக சிங்கள மாணவர்கள் பயணம் செய்த பஸ் வண்டிகளில் குண்டுகள் வெடித்து அவர்கள் அழிந்து போனார்கள். இந்த மாணவர்கள் குண்டு வைத்தவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
    2. நவாலி தேவாலயத்தில் குண்டு வீசி அங்கே வழிபட்டு கொண்டு இருந்தவர்களை அழித்தார்கள். இந்த பக்தர்கள் குண்டு வீசியவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
    3. காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டு இருந்தவர்களை சுட்டு கொன்று அழித்தார்கள். அந்த பக்தர்கள் கொலைகாரருக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?

     

    மேற்கண்ட நடவடிக்கைகளூக்கு ஏன் புலிகளை மேற்கு நாடுகள் அழிக்க வேண்டும்.??? சிங்களவர்களும் தமிழர்களை கொன்று குவித்தார்கள். அப்போ ஏன் அவர்களை மேற்கு நாடுக|ள் அழிக்கவில்லை??

"மேற்குலகு ஏன் உங்கள் இனவெறி சண்டை தீர்வு பற்றி அக்கறை படவேண்டும்? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா?" எஙிகிறீர்கள். பிறகு மேற்குலகத்தவர் பாதிக்கப் பட்டால் மட்டும் தான் மேற்குநாடுகள்.  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றா சொல்கிறீர்கள்?  :grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

இல்லையே..

  1. மேற்கண்ட நடவடிக்கைகளூக்கு ஏன் புலிகளை மேற்கு நாடுகள் அழிக்க வேண்டும்.??? சிங்களவர்களும் தமிழர்களை கொன்று குவித்தார்கள். அப்போ ஏன் அவர்களை மேற்கு நாடுக|ள் அழிக்கவில்லை??

"மேற்குலகு ஏன் உங்கள் இனவெறி சண்டை தீர்வு பற்றி அக்கறை படவேண்டும்? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா?" எஙிகிறீர்கள். பிறகு மேற்குலகத்தவர் பாதிக்கப் பட்டால் மட்டும் தான் மேற்குநாடுகள்.  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றா சொல்கிறீர்கள்?  :grin::grin:

அவரவர்   தத்தமக்கு  கொடுக்கப்பட்ட  வேலைகளை  செய்கிறார்கள்

தமிழரிடம் அவுக்க  இனி என்ன  இருக்கு???

யாருடைய  வயிற்றிலும் அடித்த  பாவம்   எமக்கெதற்கு??

Link to comment
Share on other sites

On 10/27/2018 at 6:14 PM, Jude said:

கெடுதல் செய்யாதவர்களையும் பலரும் அழிப்பது உண்டு.

  1. உதாரணமாக சிங்கள மாணவர்கள் பயணம் செய்த பஸ் வண்டிகளில் குண்டுகள் வெடித்து அவர்கள் அழிந்து போனார்கள். இந்த மாணவர்கள் குண்டு வைத்தவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
  2. நவாலி தேவாலயத்தில் குண்டு வீசி அங்கே வழிபட்டு கொண்டு இருந்தவர்களை அழித்தார்கள். இந்த பக்தர்கள் குண்டு வீசியவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
  3. காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டு இருந்தவர்களை சுட்டு கொன்று அழித்தார்கள். அந்த பக்தர்கள் கொலைகாரருக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?

 

 

 

15 hours ago, nunavilan said:

 

  1. மேற்கண்ட நடவடிக்கைகளூக்கு ஏன் புலிகளை மேற்கு நாடுகள் அழிக்க வேண்டும்.??? 

அது தானே?  "நவாலி தேவாலயத்தில் குண்டு வீசி ... " புலிகளா குண்டு வீசினார்கள் இல்லையே? 

திரும்பவும் தெளிவாகவும் ஆறுதலாகவும் எழுதப்பட்டதை படித்து பாருங்கள் புரிகிறதா என்று பார்க்கலாம்!

எங்கள் மக்களுக்கு சிக்கலான விடயங்களை கொடுத்தால் புரிவதில்லை - அதனால் உடனே கோபம் வருகிறது ...

இலங்கை பிரச்சினையும் சர்வதேச அரசியலும் சிக்கலானவை.  புரிவதற்கு கடினமானவை. எங்கள் மக்கள் இவற்றை ஆராய்ந்து புரிந்து தீர்வு காண ஆற்றல் இல்லாத நிலையில் கோபப்பட்டார்கள். அழிவை கண்டு கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் இந்த கருத்தாடலில் இருந்தாவது  சிக்கலான சர்வதேச அரசியலை கொஞ்சம் அவதானமாக புரிந்து கொள்ள பார்க்கலாமே??

Link to comment
Share on other sites

21 hours ago, Jude said:

உங்கள் போதை இறங்கி விட்டதால் உங்களுக்கு மறந்து போனவற்றை.நினைவூட்ட எல்லாம் ஒன்றாக மேலே உள்ளன.

தொப்பி உங்களுக்கு அளவாக இருப்பதால் எடுத்து போட்டுவிட்டீர்கள். நன்றி.

பலது முன்னுக்கு பின் முரணாகவே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு உபதேசம் செய்யும் பல்லி.. தான் கூழ்பானைக்க விழுந்திச்சாம். அணிலாரின் நிலை அதுதான். ஆனால்.. இந்தக் குள்ள நரிக்கு.. இதுவும் வேணும்.. இன்னும் வேண்டும்.

இந்த இரண்டு நாசகாரிகளும்.. ஒன்றை ஒன்று மோதனும். அதோடு சொறீலங்கா.. சிதையனும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

ஊருக்கு உபதேசம் செய்யும் பல்லி.. தான் கூழ்பானைக்க விழுந்திச்சாம். அணிலாரின் நிலை அதுதான். ஆனால்.. இந்தக் குள்ள நரிக்கு.. இதுவும் வேணும்.. இன்னும் வேண்டும்.

இந்த இரண்டு நாசகாரிகளும்.. ஒன்றை ஒன்று மோதனும். அதோடு சொறீலங்கா.. சிதையனும். ?

சீன ஏகாபத்தியத்தினுள் வீழ்ந்தால் 
மீட்பது கடினம் 
ஆரம்பத்தில் புது ரோட்டு புது பஸ் என்று பார்க்க்க பளபளப்பாக 
இருக்கும் ........ எல்லாம் அவர்கள் சரக்குகளை விநியோகிக்கும் யுத்திக்காகவே 
என்பது புரியும் போது நாட்டின் பொருளாதாரமும் கடனும் மீள முடியாது இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இணைக்க முடியாத ஆனால் கருத்தாழம் மிக்க இன்றைய இலங்கை அரசியல் நிலைமையின் தெளிவாக விபரிக்கும் படம் ஒன்று வாட்ஸ் அப் மூலம் வைரல் ஆகி உள்ளது.

மூன்று நாய்கள். இரு ஆண், ஒரு பெண்... 

ஆண் நாயும், பெண் நாயும் இணைந்த  நிலையில் (இனப்பெருக்க காலம்) காணப்படுகின்றது. 

மூன்றாவது ஆண் நாயும் தாவுகின்றது.... 

Three in bed....என்று வேறு  போட்டு உள்ளனர்.

யாரோ, ரூம் போட்டு யோசித்திருக்கிறார்கள் ....:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.