Jump to content

மகிந்த பிரதமர் ஆனார்?


Recommended Posts

7 minutes ago, குமாரசாமி said:

அப்ப எங்கடை ஐயாவின்ரை நிலைமை என்ன மாதிரி?

sampanthan à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

இப்படித்தான் இருக்கும் - முருகனுக்கே இணையானவன் எல்லோ

Bildet kan inneholde: 1 person

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

உள்ளூராட்சித் தேர்தலில் சிங்கள மக்களின் தேர்வு மகிந்த என்று புரிந்த பின்னர் மைத்திரி தன்னைக் காப்பாற்ற மகிந்தவுடன் சேர்ந்தார். இதற்கு இந்தியா, மேற்குநாடுகள் பச்சைக்கொடி காட்டியிருக்கும்.

கிந்தியவுடன் மைத்திரி  பகை.

மகிந்த அப்படி இப்படி. ஆனாலும், இந்த கூட்டு சீனாவிதற்கே அதிகம் சார்பு.

சீனாவின் 'கொடை' UNP இல் துள்ளி விடையாடியதாக செய்தி.

Link to comment
Share on other sites

ராஜபக்ச பயங்கரவாதிகள் தமிழர்களை கடத்தி, அபிவிருத்தித் திட்டங்களில் அடித்த பெருமளவு கொள்ளைப் பணத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசர தேவை உண்டு.

இவர்கள் அடித்த கொள்ளையில் ஒருபகுதி பல பினாமிகள் பெயரில் இலங்கையில் 25கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட உயர் மாடிக் கட்டிடங்களாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சிலவற்றை அமைத்து வருவது சீன அரச பொறியியல் துறை.  

இவர்கள் அடித்த கொள்ளையில் இன்னொரு பகுதி பல ராஜபக்ச பயங்கரவாதிகள் கும்பலின் பினாமிகளாக உள்ள முன்னாள் முப்படைப் பயங்கரவாதிகளின் அதிகாரிகள் சிலரின் நிர்வாகத்தில் இயங்கும் கட்டுமான குழுமங்கள் (ACCESS, RR, MAGA) உதவியுடன் முதலிடப்படுகின்றன.

இவர்கள் அடித்த கொள்ளையில் இன்னொரு பகுதி பல வெளிநாடுகளில் (சீனா, ஆபிரிக்க நாடுகள், சீசெல்ஸ், எத்தியோப்பியா, யப்பான், தென்கொரியா, உட்பட) பல்வேறு வடிவங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.  

குள்ளநரி ரணில் அடுத்த தேர்தலில் இந்த உண்மைகளை ஆதாரங்களுடன் அவிழ்த்து விடுவார் என்ற பின்னணியில், ராஜபக்ச பயங்கரவாதிகள் தமிழர்களை கடத்தி, அபிவிருத்தித் திட்டங்களில் அடித்த பெருமளவு கொள்ளைப் பணத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசர தேவை காரணமாக இந்த ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தியுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

கூட்டமைப்பு ஆதரவு முன்னம் பேசப்பட்டுவிட்டது.

சீனவா பேரத்தை வசதிப்படுத்தியது?

டெல்லி வாலாக்களின் கதி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ ரெல்லி வாலாக்கள் கதி ?

memees.php?w=650&img=c2VudGhpbC9zZW50aGl

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அப்போ ரெல்லி வாலாக்கள் கதி ?

memees.php?w=650&img=c2VudGhpbC9zZW50aGl

ரோ கொல்ல திட்டம் போட்டது என்று கில்லாடி வேலை பார்த்து, சீனா ஆதரவு மகிந்த வந்தாச்சு. இனி மைத்திரி ராஜினாமா செய்து பிரதமராவார். மகிந்த ஜனாதிபதி ஆவார். சட்டம் மாறும். அடுத்த தேர்தலில் மகிந்த நிற்பார்.

55 minutes ago, குமாரசாமி said:

அப்ப எங்கடை ஐயாவின்ரை நிலைமை என்ன மாதிரி?

sampanthan à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

 

அய்யான்ற இடம், ரணிலுக்கு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

ரோ கொல்ல திட்டம் போட்டது என்று கில்லாடி வேலை பார்த்து, சீனா ஆதரவு மகிந்த வந்தாச்சு. இனி மைத்திரி ராஜினாமா செய்து பிரதமராவார். மகிந்த ஜனாதிபதி ஆவார். சட்டம் மாறும். அடுத்த தேர்தலில் மகிந்த நிற்பார்.

டெல்லி வாலாக்களின் கதி?

கொழும்பு துறைமுகம் பெப்பே.

etca பெப்பே

ரணில் பெப்பே

மாத்தளை பெப்பே

வாடா கிழக்கு வீடமைப்பு கிந்தியவிடற்கு பாதி பெப்பே.

திருமலை கூட பெப்பே ஆக்கப்படபாலாம்.

அல்லைப்பிட்டியில் சீன, கிந்தியாவின் அடிவயிற்றில் பெப்பே.

சீன நீர்முழ்கி கிந்தியா அடிவயிறு கலக்கி கேலிசெல்லாமல் வாந்தி.

சீனா ஆதரவு மகிந்த வந்தாச்சு. சீன புலனாய்வு கொலை பற்றி விசாரணை.

பாவம் ஹிந்தியை தூதராகத்தால் மனநோய் பீடிக்கப்பட்ட தோமஸ். மரணதண்டனை சொறி சிங்களம் தாமஸ் இல் தான்  பார்த்தாலும் ஓர் புதினமும் இல்லை.

யாரை சொல்லி மூக்கை நுழைக்கலாம். வடகிழக்கு தமிழர்,

ஆனால் விக்கி கிந்தியவிடற்கு விக்கல், குக்கல்.        
 

சீன புலனாய்வு கொலை பற்றி விசாரணை.

மேற்குடன் சொறி சிங்களம், ரணிலால் உறவின் முறிப்பு  

Link to comment
Share on other sites

1 minute ago, Kadancha said:

டெல்லி வாலாக்களின் கதி?

நக்குவதற்கு ஏதாவது கிடைத்தால் அவர்களுக்கு போதுமே!

இந்திய பிரதமருக்கு, அமைச்சர்களுக்கு அலரி மாளிகையின் மலசல கூடங்களை கழுவும் வாய்ப்பு கிடைத்தால் அவரும் இந்திய அரசும் மிகவும் மகிழும்!  

அவர்களுக்கு வேறு என்ன வேண்டும்?

Link to comment
Share on other sites

41 minutes ago, Nathamuni said:

ரோ கொல்ல திட்டம் போட்டது என்று கில்லாடி வேலை பார்த்து, சீனா ஆதரவு மகிந்த வந்தாச்சு. இனி மைத்திரி ராஜினாமா செய்து பிரதமராவார். மகிந்த ஜனாதிபதி ஆவார். சட்டம் மாறும். அடுத்த தேர்தலில் மகிந்த நிற்பார்.

 

இது அரசியலமைப்பின் படி முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் அரசியல் சட்டத்தினை மாற்ற முடியாது. அநேகமாக கோத்தா அல்லது மகிந்தவின் மூத்த சகோதரர் சனாதிபதி தேர்தலில் நிற்பார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நிழலி said:

இது அரசியலமைப்பின் படி முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் அரசியல் சட்டத்தினை மாற்ற முடியாது. அநேகமாக கோத்தா அல்லது மகிந்தவின் மூத்த சகோதரர் சனாதிபதி தேர்தலில் நிற்பார்

இலங்கை நாட்டில்  மகிந்த வம்சம் ஆட்சிக்கு வந்தால்  2009க்கு பின்னரான ஆட்சி போலவா இருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

இது அரசியலமைப்பின் படி முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் அரசியல் சட்டத்தினை மாற்ற முடியாது. அநேகமாக கோத்தா அல்லது மகிந்தவின் மூத்த சகோதரர் சனாதிபதி தேர்தலில் நிற்பார்

எந்த ஊரில இருக்கிறியல்.

சட்டத்தை மாத்திற அளவுக்கு எம்பிமாரை விலைக்கு வாங்கிற அளவுக்கு பணம் சொந்தமாகவும் இருக்குது. சீனாக்காரன் மூலமாயும் தாராளமாயும் வரும். 

தொப்பியை பிரட்டிக் போட்டுட்டு காக்காமார் பாய்ந்தாச்சு. ரணில் கட்சி ஆக்களும் பாய்வினம்.

பிறகென்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஸ கங்காராம விஹாரையில் வழிபாடு

mahinda-2-720x450.jpg

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஸ, சற்றுமுன்னர் கங்காரம விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இலங்கை அரசியலில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று மாலை பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அதன் பின்னர் கொழும்பு கங்காராம விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது அவரது சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறிய பிரதமர் மஹிந்த, தற்போது விஜேராமையில் உள்ள அவரது இல்லத்தை நோக்கிச் சென்றுள்ளார். அங்கு ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.

 

http://athavannews.com/பிரதமராக-பதவியேற்ற-மஹிந்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ நடக்குது நடக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலையில்  இருப்பவர்களுக்கு......  இன்றைய,   "குசினி"   ஸ்பெஷல்.  :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு செல்லவென டிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் எப்போது குறையும், எப்போது கூடும் என தெரியாததால் அவ்வவ்போது செக் பண்ணுவது வழக்கம். குறையாமல் £1041 காட்டியது 2 மணியளவில். 

குறையாது போல இருக்குதே. சரி என்ன விளையானாலும் மாலை புக் பண்ணுவோம் என்று 4 மணிக்கு பார்த்தால்... £573....

என்னது.... கண்களை நம்ப முடியவில்லை..... விபரம் எல்லாம் போட்டு.... பணம் செலுத்த மட்டையை எடுத்து எதுக்கும் மொபிலையும் செக் பண்ணுவோமே என்று அங்க போனால்... நண்பரின் மெசேஜ்.... mahinda, new PM...

அரும் தப்பு.... இன்னும் விலை அந்த நிலையில் தான்...... பலர் கான்செல் பண்ணி போட்டினம் போல....

பிறகென்ன.... நான் போய்... எதுக்கப்பா வம்பு.... 

டீ கான்செல்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

கொழும்பு செல்லவென டிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் எப்போது குறையும், எப்போது கூடும் என தெரியாததால் அவ்வவ்போது செக் பண்ணுவது வழக்கம். குறையாமல் £1041 காட்டியது 2 மணியளவில். 

குறையாது போல இருக்குதே. சரி என்ன விளையானாலும் மாலை புக் பண்ணுவோம் என்று 4 மணிக்கு பார்த்தால்... £573....

என்னது.... கண்களை நம்ப முடியவில்லை..... விபரம் எல்லாம் போட்டு.... பணம் செலுத்த மட்டையை எடுத்து எதுக்கும் மொபிலையும் செக் பண்ணுவோமே என்று அங்க போனால்... நண்பரின் மெசேஜ்.... mahinda, new PM...

அரும் தப்பு.... இன்னும் விலை அந்த நிலையில் தான்...... பலர் கான்செல் பண்ணி போட்டினம் போல....

பிறகென்ன.... நான் போய்... எதுக்கப்பா வம்பு.... 

டீ கான்செல்...

வருகின்ற  வருடம்... குடும்பமாக,  ஊர்ப் பக்கம் போய்....
பிள்ளைகளைளுக்கு,  நம்ம ஊரை... காட்டுவோம்... என்று ஆசையாக இருந்தேன்,
அந்த.. ஆசையிலும்... மகிந்த வந்ததால்.. மண் விழுந்திட்டுது. 

Link to comment
Share on other sites

பிரதமரை விலக்க ஜனாதிபதி பாவித்த அஸ்திரம்
================≠============
இலங்கை அரசிலமைப்பின் 46 (2) சர்த்து  படி, பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்று ரணில் விக்ரமசிங்க உட்பட பலர் தெரிவித்திருக்கிறார்கள். அதில் உண்மை இல்லாமல் இல்லை. 

ஆனால் ....

அதே 46 சர்த்துக்கு அமைய கபினட் உறுப்பினர்கள் 30 ஐ விட அதிகரிக்க முடியாது என்றும், குறித்த கபினட் நடைமுறையில் இருக்கும்வரைதான் 46(2) பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு  வரையரை செய்துள்ளது. 

ஆனால் தற்போதைய கபினட் உறுப்பினர்களின் எண்ணிக்கை "இரண்டு கட்சிகளை" கொண்ட தேசிய அரசாங்கம் என்பதை வரையறுத்து அதிகரிக்கப்பட்டது. இந்த இரு கட்சிகளில் ஒரு கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகும் போது, தேசிய அரசாங்கம் கலைகிறது. அதையொத்து (அதிகரிக்கப்பட்ட) கபினட்டும் கலைகிறது. 

UPFA தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுகிறோம் என்று தனது செயலாளர் ஊடாக முதலில் அறிக்கைவிடுத்தது. தேசிய அரசாங்கம் கலைக்கப்படும் என்றால், நடைமுறையில் இருந்த கபினட்டும் தானாக கலைந்துவிடும். 

கபினட் கலைந்தவுடன் அரசியமைப்பின் 42(4) இற்கு அமைய, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று கருதும் ஒரு பாராளுமன்ற உருப்பினரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வந்துவிடுகிறது. 

இந்த துரும்பையே ஜனாதிபதி பாவித்துள்ளார்.

#fb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்ற விசாரணை.. உட்பட சர்வதேச ரீதியில் சொறீலங்காவும் மகிந்த கொம்பனியும் சந்தித்து வந்த நெருக்கடியில் இருந்து அவர்கள் தம்மைக் காப்பாற்றப் போட்ட கூட்டு நாடகத்தின் பங்குதாரர் தான்  இனப்படுகொலைப் போரின் போது மகிந்தவின் வலது கையாக இருந்து செயற்பட்ட மைத்திரி.

இதனை நாங்கள் அப்பவே யாழில் கூறி இருந்தோம்.

யாழில் இருந்தவர்கள்.. மகிந்தவை விட மைத்திரி நல்லவர்.. வல்லவர்.. அவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துத்தான் பார்ப்பமே என்றனர்.

இப்போ பதவிக்காலம் முடியும் கட்டத்தில் மகிந்த கொம்பனியை காப்பாற்றிய ஓரளவு திருப்தியோடு.. மீண்டும்.. அணில்..சந்திரிக்கா அம்மையார் கூட்டுக்கு... ஆப்படித்து வெளிக்கிட்டிருக்கிறது மைத்திரி - மகிந்த விசுவாசம்.

பாவங்கள் இடையில்.. தங்களின் சிங்கள எஜமானர்களுக்கு நல்லாட்சி பட்டம் வழங்கி குடுகுடுப்பை கிலுக்கிய சம் சும் மாவை கும்பல்.. எதிர்கட்சி தலைவர் பதவியோடு எஜமானர்கள்  வாசலில் எனி எப்ப எலும்பு கிடைக்கும் என்று காத்துக்கிடக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

ஆனால்.. கடந்த 5 ஆண்டுகளில்.. சம் சும் மாவை கும்பல் செய்த அரசியல் என்பது தமிழ் மக்கள் மீது அந்தக் கும்பல் செய்த மிகப்பெரிய துரோக அரசியலாகும். இந்தக் கும்பலின் சாணித்தனமான (சாணக்கியம் கிடையாது) கருத்துக்களைக் கேட்டு.. அந்த கும்பலுக்கும் அதன் அடிவருடிகளுக்கும்.. வாக்களித்த தமிழர்களே தமிழர்களின் இன்றைய இக்கட்டான நிலை தீவிரமடைய முக்கிய காரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அபராஜிதன் said:

பிரதமரை விலக்க ஜனாதிபதி பாவித்த அஸ்திரம்
================≠============
இலங்கை அரசிலமைப்பின் 46 (2) சர்த்து  படி, பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்று ரணில் விக்ரமசிங்க உட்பட பலர் தெரிவித்திருக்கிறார்கள். அதில் உண்மை இல்லாமல் இல்லை. 

ஆனால் ....

அதே 46 சர்த்துக்கு அமைய கபினட் உறுப்பினர்கள் 30 ஐ விட அதிகரிக்க முடியாது என்றும், குறித்த கபினட் நடைமுறையில் இருக்கும்வரைதான் 46(2) பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு  வரையரை செய்துள்ளது. 

ஆனால் தற்போதைய கபினட் உறுப்பினர்களின் எண்ணிக்கை "இரண்டு கட்சிகளை" கொண்ட தேசிய அரசாங்கம் என்பதை வரையறுத்து அதிகரிக்கப்பட்டது. இந்த இரு கட்சிகளில் ஒரு கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகும் போது, தேசிய அரசாங்கம் கலைகிறது. அதையொத்து (அதிகரிக்கப்பட்ட) கபினட்டும் கலைகிறது. 

UPFA தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுகிறோம் என்று தனது செயலாளர் ஊடாக முதலில் அறிக்கைவிடுத்தது. தேசிய அரசாங்கம் கலைக்கப்படும் என்றால், நடைமுறையில் இருந்த கபினட்டும் தானாக கலைந்துவிடும். 

கபினட் கலைந்தவுடன் அரசியமைப்பின் 42(4) இற்கு அமைய, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று கருதும் ஒரு பாராளுமன்ற உருப்பினரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வந்துவிடுகிறது. 

இந்த துரும்பையே ஜனாதிபதி பாவித்துள்ளார்.

#fb

j.r  சொன்னது போன்று ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் அன்றி, சொறி சிங்கள யாப்பு சொறி ஸ்ரீ இலங்கை அதிபருக்கு அதிகாரம் அளிக்கிறது.

இது மாறவே இல்லை. சிங்களம் இந்த தன்மையை ஒரு போதும் மாற்ற விடாது.

இதில் கூட நடப்பு அரசாங்கம் எதுவாயினும் (அதாவது ஒரே கட்சி இருந்தால் கூட), அரசாங்கத்தை கலைப்பது அதிபரின் கையிலேயே உள்ளது.

அரசாங்கத்தை கலைப்பதற்கு , அதிபரின் எண்ணப்படியோ, நம்பிகையில்லா வாக்கெடுப்பு மூலமோ பெரும்பான்மை நிரூபிக்க பட வேண்டும் என்றால், இது நடந்திருக்காது.     

ஆனால் இதில் இனொமொரு வாதமும் உள்ளது, கேபினட் வரையறை 30 ஆயின், அதை தாண்டி கேபினட், பிரதமர் நியமனம் செய்யப்பட்டால், அதிபர் அதை எந்த வழியிலாயினும் குறைபதத்திற்கு அதிகாரம் உள்ளது தானே, பிரதமர் இணங்காவிட்டால், அரசாங்கத்தை கலைத்து கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியவிடற்கு தெரிந்து நடந்ததா தெரியாமல் நடந்ததா?

யாழில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

 ஏனெனில், சமீபத்தில்  மகிந்த கிந்தியாவின் எல்லா அதிகார மையங்களில் உழவர்களை சந்தித்து இருந்தார்.

கிந்திவிட்டர்க்கு தெரியாமல் நடந்தால், மட்டடற்ற மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மஹிந்தவின் புதிய செயலாளர் நியமனம்!

 In இலங்கை      October 27, 2018 10:36

104040705_gettyimages-1052469356.jpg

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதிய செயலாளராக எஸ். அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை ஜனாதிபதி ஊடக பிரிவு சற்றுமுன்னர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் செயலாளராக இருந்த சமன் எக்கநாயக்கவிற்கு பதிலாகவே, புதிய செயலாளராக எஸ். அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

DqglVGBU0AA31Ld.jpg

http://athavannews.com/பிரதமர்-மஹிந்தவின்-புதிய/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சுவைப்பிரியன் said:

என்னமோ நடக்குது நடக்கட்டும்.

ம்ம்ம்

எம்மால்  எதுவும் செய்யமுடியாது

வருவதை  எதிர்  கொள்வதைத்தவிர..tw_sleepy:

Link to comment
Share on other sites

எனக்கென்னவோ இது ரணிலின் குள்ள நரி தந்திரத்திற்கு கிடைத்த இரண்டாவது அடி. முதலாவது விடுதலை புலிகள பிளவு படுத்துவதன் மூலம் விடுதலைப்போராட்டத்தை அழிக்கலாம் என கனவு கண்டார், ஆனால் அதுவே அவரது ஜனாதிபதி கனவை காவு வாங்கியது ..ஆனால் அவர் நினைத்தது வேறு ஒரு வகையில் நிறைவேறியது..

மைத்திரி தான் ஜனாதிபதி ஆன ஆரம்ப நாட்களில் மகிந்த வின் குடும்பத்தை உள்ளுக்குள் தள்ள முயற்சி எடுத்தார்.. அவற்றை தடுத்ததே ரணில்.. அவர் சொன்ன விடயம்.. சிங்கள மக்களின் அனுதாபங்கள் அவர்கள் பக்கம் போய்விடும்..உண்மையான எண்ணம்.. மைத்திரி முழுமையாக பலம் பெறுவதை ரணில் விரும்பவில்லை.. அவர்களின் கட்சியில் ஏற்பட்டிருந்த பிரிவை நிரந்தரமாக நீடிக்க செய்து தன் கட்சியை பலம்மிக்க தாக்க விரும்பினார்

மகிந்தவின் குடும்பத்தில் ஒரு/இருவர் உள்ளே போய் இருப்பின்.. மகிந்த மைத்திரி மீள் இணைவு சாத்தியபட்டே இருக்காது...

இவர்களின் மீள் இணைவின் பின்னர் சீனா இருக்க அதிக சந்தர்ப்பங்கள் உண்டு..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.