Jump to content

கொலை அச்சுறுத்தல் விடுத்த தாதிய போதனாசிரியர், அச்சத்தில் மாணவர்கள்!


Recommended Posts

சுமந்திரன், கூல் வரிசையில் இன்னொரு வெறிபிடித்த பேர்வழி!

இவர்கள் இருக்க வேண்டிய இடம் அங்கொடை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அன்ரி வந்து சொந்த இடம் தம்பிலுவில் அம்பாறை மாவட்டம்ம் காதலுக்காக மதம் மாறி முஸ்லீம் மதத்தை சேர்ந்து  அவனும் கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு கழட்டி விட்டான் அந்த விஸ்வாசத்தில் மட்டக்களப்பிலுள்ள தாதியர் கல்லூரியில் பணி புரியும் இவர் நவராத்திரி விழா கொண்டாட கூடாது எனவும் அப்படி கொண்டாடினால் உங்களை பரீட்சையில் சித்தியடையாமல் ஆக்க முடியும் எனவும் பூசைகள் எதுவும் வைக்க கூடாது எனவும் மாணவர்களை அச்சுறுத்தியும் வந்தார் .

முகநூலால் ஆப்படிச்சு ஆளை மாத்தியாச்சு முகநூலும் ஓர் ஆயுதமாக மாறு உள்ளது தற்போது போலி முகநூல் ஐடியும் சில வேளை நல்லது செய்ய உதவுது 

மதம் மாறி செல்பவர்களுக்கு மட்டுமே மாறிய மதத்தில் அதீத  அக்கறையுள்ளதை காட்டுகிறார்கள் 

Link to comment
Share on other sites

13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த அன்ரி வந்து சொந்த இடம் தம்பிலுவில் அம்பாறை மாவட்டம்ம் காதலுக்காக மதம் மாறி முஸ்லீம் மதத்தை சேர்ந்து  அவனும் கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு கழட்டி விட்டான் அந்த விஸ்வாசத்தில் மட்டக்களப்பிலுள்ள தாதியர் கல்லூரியில் பணி புரியும் இவர் நவராத்திரி விழா கொண்டாட கூடாது எனவும் அப்படி கொண்டாடினால் உங்களை பரீட்சையில் சித்தியடையாமல் ஆக்க முடியும் எனவும் பூசைகள் எதுவும் வைக்க கூடாது எனவும் மாணவர்களை அச்சுறுத்தியும் வந்தார் .

முகநூலால் ஆப்படிச்சு ஆளை மாத்தியாச்சு முகநூலும் ஓர் ஆயுதமாக மாறு உள்ளது தற்போது போலி முகநூல் ஐடியும் சில வேளை நல்லது செய்ய உதவுது 

மதம் மாறி செல்பவர்களுக்கு மட்டுமே மாறிய மதத்தில் அதீத  அக்கறையுள்ளதை காட்டுகிறார்கள் 

உண்மையில் நானும் கிழக்கு மாகாண நிலவரங்களை அவதானித்து வருகிறன்.

உங்களிடம் என்னுடைய கேள்வி என்ன்வென்றால்  கிழக்கு மாகாணத்தில் தமிழ் பெண் பிள்ளைகள் மிச்சம் மீதி உண்டா, அங்கு மதம் மாறும் வேகத்தை பார்த்தால் விரைவில் கிழக்கு மாகாண தமிழ் இளைஞருக்கு திருமணம் முடிக்க பெண் கிடைக்குமா.... ??????

Link to comment
Share on other sites

19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆளை மாத்தியாச்சு

இது போன்றவர்களை இடம் மாற்றினால் மட்டும் போதாது!

பதவியிலிருந்து நீக்க வேண்டும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Dash said:

உண்மையில் நானும் கிழக்கு மாகாண நிலவரங்களை அவதானித்து வருகிறன்.

உங்களிடம் என்னுடைய கேள்வி என்ன்வென்றால்  கிழக்கு மாகாணத்தில் தமிழ் பெண் பிள்ளைகள் மிச்சம் மீதி உண்டா, அங்கு மதம் மாறும் வேகத்தை பார்த்தால் விரைவில் கிழக்கு மாகாண தமிழ் இளைஞருக்கு திருமணம் முடிக்க பெண் கிடைக்குமா.... ??????

மதம் என்பதும் ஒரு சிலருக்கு ஒரு போதை போல் தான் இருக்கிறது சிலர் பட்டு தேறிய பின்பு வந்து விடுகிறார்கள் ஆசை மோகம் இவைகளும் உள்ளடங்குகின்றது . இன்னும் சிலர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்  இருக்கிறவர்ர்களை கட்டிக்கொள்ள வேண்டியதுதான் 

9 hours ago, போல் said:

இது போன்றவர்களை இடம் மாற்றினால் மட்டும் போதாது!

பதவியிலிருந்து நீக்க வேண்டும்! 

அப்படி நீக்க முடியாது இடமாற்றம் செய்ய வாய்ப்புண்டு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.