Jump to content

போர்க்காலத்திலும்- காடுகளைப் பாதுகாத்தவர் பிரபாகரன்- மைத்திரி புகழாராம்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்காலத்திலும்- காடுகளைப் பாதுகாத்தவர் பிரபாகரன்- மைத்திரி புகழாராம்!!

பதிவேற்றிய காலம்: Oct 14, 2018

வடக்­கில் போர் நடந்­தா­லும் காடு­களை அழி­ய­வி­டாது பாது­காத்­த­வர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன். இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார்.

கம்­பஹா மாவட்­டத்­தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

இலங்­கை­யி­லேயே வடக்­கில்­தான் வன அடர்த்தி வீதம் அதி­க­மாக உள்­ளது. அங்­கு­தான் 30ஆண்­டு­க­ளா­கப் போர் நடந்­தது. போர் நடந்­தா­லும் அங்­குள்ள காடு­கள் அழி­யா­மல் பிர­பா­க­ரன் பாது­காத்­தார்.

பிள்­ளை­க­ளின் பிறந்­த­நா­ளுக்கு கேக் வெட்­டா­மல், மரக்­கன்­று­களை நடுங்­கள். மரக்­கன்­று­களை மற்­ற­வர்­க­ளுக்­கும் வழங்­குங்­கள், என்று மைத்­தி­ரி­பால குறிப்­பிட்­டுள்­ளார்.

https://newuthayan.com/story/09/போர்க்காலத்திலும்-காடுகளைப்-பாதுகாத்தவர்-பிரபாகரன்-மைத்திரி-புகழாராம்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றான் காட்டு மரங்களுக்கும் நல்ல மரியாதை உண்டு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

போர்க்காலத்திலும்- காடுகளைப் பாதுகாத்தவர் பிரபாகரன்- மைத்திரி புகழாராம்!!

ஏற்கனவே அந்த பாதுகாக்கபட்ட காட்டில் இருந்து   சிங்களவனும் ,முஸ்லீமும் ,தமிழ் அரசியல்வாதிகளும் கள்ளமரம் கடத்துகினம் என்பது இவருக்கு தெரியாதாம் நாங்கள் நம்புவமாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

வடக்­கில் போர் நடந்­தா­லும் காடு­களை அழி­ய­வி­டாது பாது­காத்­த­வர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன். இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார்.

Dm-kjflU4AErLmv.jpg

DpdO7a9V4AE2XX8.jpg

DpdO7z-UwAANmxI.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரன் மக்களையும் காடுகளையும் மட்டுமல்ல எதிரிகளையும் கவனமாக பார்த்துக் கொண்டார்.

உங்களால் தனியே மக்களைப் பார்க்கவே முடியாமலிருக்கிறதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத் தலைவர் காடுகளை போரின்மத்தியிலும் நன்கு பார்த்துக்கொண்டார். நீங்க அரசதலைவரா இப்ப அதற்கு என்ன செய்ய போறீங்க என்பதை முதல்லை சொல்லுங்க. காட்டை பெருக்கி பராமரிக்க ஊக்கம்கொடுக்கபோகிறீர்களா அல்லது அதை அழித்து கொண்டாடி மகிழப்போகிறீர்களா? இதுபோன்ற கருத்துகளை தென்னிலங்கை மக்கள் பெருமையாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை. இப்போது எத்தனைபேர் தமிழர்பிரதேச காடுகளை துவம்சம்செய்ய திட்டம் போடுகிறார்களோ தெரியாது.

Link to comment
Share on other sites

On 10/14/2018 at 11:48 AM, கிருபன் said:

இலங்­கை­யி­லேயே வடக்­கில்­தான் வன அடர்த்தி வீதம் அதி­க­மாக உள்­ளது. அங்­கு­தான் 30ஆண்­டு­க­ளா­கப் போர் நடந்­தது. போர் நடந்­தா­லும் அங்­குள்ள காடு­கள் அழி­யா­மல் பிர­பா­க­ரன் பாது­காத்­தார்.

பொய்களே தவழும் வாயில் இப்பிடி ஒரு உண்மையும் வருமா?
நம்பவே கஸ்டமாக இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Rajesh said:

பொய்களே தவழும் வாயில் இப்பிடி ஒரு உண்மையும் வருமா?
நம்பவே கஸ்டமாக இருக்குது.

அப்படியில்லை வடக்கிலை நிறைய காடு இருக்கு கள்ள மரம் வெட்டுப்பவர்கள் அங்கு போய் வெட்டுங்க என்று மறைமுகமா சிங்களவர்களுக்கு செய்தி சொல்றார் . 

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

அப்படியில்லை வடக்கிலை நிறைய காடு இருக்கு கள்ள மரம் வெட்டுப்பவர்கள் அங்கு போய் வெட்டுங்க என்று மறைமுகமா சிங்களவர்களுக்கு செய்தி சொல்றார் . 

அப்படியுமில்லை, இப்படியும் இல்லை. இதுதான் காரணமோ..... ?:103_point_down: 

பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார் – உரிய நேரத்தில் வருவார்: பழ. நெடுமாறன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Paanch said:

அப்படியுமில்லை, இப்படியும் இல்லை. இதுதான் காரணமோ..... ?:103_point_down: 

பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார் – உரிய நேரத்தில் வருவார்: பழ. நெடுமாறன்.

 

சுண்டங்காய் நாட்டுக்கு கோடிகணக்கில் ராணுவ சிலவு தொடர வைக்கிறார் நெடுமாறன் ஐயா அப்படி பார்க்கையில் அவரின் நம்பிக்கையை நாங்கள் ஏன் கெடுப்பான் .

Link to comment
Share on other sites

On 10/15/2018 at 6:11 PM, பெருமாள் said:

அப்படியில்லை வடக்கிலை நிறைய காடு இருக்கு கள்ள மரம் வெட்டுப்பவர்கள் அங்கு போய் வெட்டுங்க என்று மறைமுகமா சிங்களவர்களுக்கு செய்தி சொல்றார் . 

ம்ம்ம். அப்பிடியும் இருக்க வாய்ப்புண்டு! இவர் சின்ன வயசுல செய்த கூத்துக்கள் அதுதானே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.