Jump to content

சின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல (நினைவு)…

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா…

எண்ணங்களுக்கேத்த படி வண்ணமெல்லாம் மாறுமம்மா…

உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன் பொண்ணம்மா சின்னக் கண்ணே….

 

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பொருண்மையின் அடிப்படையிலான பல சூழ்நிலை ஆதாரங்களை சின்மயி தனது குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதற்கு பாவிக்கிறார்.

அதை கூட சின்மயியால் ,பிசகுகள் இன்றி சொல்லமுடியாதுள்ளது.

இந்நிலையில், சின்மயி சொல்லும் சம்பவம் பற்றி சின்மயி கூறும் எல்லாவற்றையும்,  ஏதாவது நடந்திருப்பினும்,  எப்படி ஏற்றுக்கொள்வது?

நபர் ஒருவர்  விரும்பி நடந்துவிட்டு, அதன் பிரதிபலனாகா அந்நபர்  எதிர்பார்த்தது  எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் மேட்டூ அல்லது அப்படி கிடைத்தும் அந்நபர் பிட்காலங்களில் அருவறுப்படைந்தால் metoo.

ஆதலால், சின்மயி ஒழுக்கமில்லாதவர் (அது கூட ஒப்பீட்டளவில்) என்றால், சின்மயின் குற்றசாட்டு அடிபட்டுப்போகிறது.

பிரச்னை, வைரமுத்து அப்படி செய்திருந்தால், வைரமுத்து மட்டுமே காரணம் என்று, சீமையின் கூற்றை வைத்து தற்போதைக்கு முடிவெடுப்பது பிழை.

ஏனெனில், ஒழுக்கத்திற்கும், metoo இற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kadancha said:

பொருண்மையின் அடிப்படையிலான பல சூழ்நிலை ஆதாரங்களை சின்மயி தனது குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதற்கு பாவிக்கிறார்.

அதை கூட சின்மயியால் ,பிசகுகள் இன்றி சொல்லமுடியாதுள்ளது.

இந்நிலையில், சின்மயி சொல்லும் சம்பவம் பற்றி சின்மயி கூறும் எல்லாவற்றையும்,  ஏதாவது நடந்திருப்பினும்,  எப்படி ஏற்றுக்கொள்வது?

நபர் ஒருவர்  விரும்பி நடந்துவிட்டு, அதன் பிரதிபலனாகா அந்நபர்  எதிர்பார்த்தது  எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் மேட்டூ அல்லது அப்படி கிடைத்தும் அந்நபர் பிட்காலங்களில் அருவறுப்படைந்தால் metoo.

ஆதலால், சின்மயி ஒழுக்கமில்லாதவர் (அது கூட ஒப்பீட்டளவில்) என்றால், சின்மயின் குற்றசாட்டு அடிபட்டுப்போகிறது.

பிரச்னை, வைரமுத்து அப்படி செய்திருந்தால், வைரமுத்து மட்டுமே காரணம் என்று, சீமையின் கூற்றை வைத்து தற்போதைக்கு முடிவெடுப்பது பிழை.

ஏனெனில், ஒழுக்கத்திற்கும், metoo இற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.

வீடியோ வந்துமே, நித்தியானந்தாவை நிறுத்த முடியவில்லை.

இங்கே வைரமுத்தர், அறைக்கு வருமாறு கேட்டதாக மூன்றாவது ஆள் சொன்னாராம்.

இது எங்க போய் நிக்கப் போகுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

43675357_506426689822204_433399518707738

Link to comment
Share on other sites

14 hours ago, சண்டமாருதன் said:

 

சண்டமாருதன், இணைப்புக்கு நன்றி

அதே நேரத்தில் ஒரு கேள்வி. பார்ப்பனீயத்துக்கு எதிராக, இந்துத்துவாவுக்கு எதிராக  சீமானின் கொள்கையான  தீவிர தமிழ் தேசியத்தை முன் வைப்பவர் நீங்கள்.திராவிடத்தை திருட்டு திராவிடம் என்பவர்களை ஆதரித்து கருத்துக்களை வைத்துள்ளதையும் கண்டுள்ளேன். ஆனால் இன்று அதே திராவிடத்தின். பெரியாரை போற்றும் வீடியோவை இணைத்துள்ளீர்களே? சின்மயி போன்ற பார்ப்பன வெறியர்களுக்கு பார்பனீயத்துக்கும் எதிரான சக்தி எது என நினைக்கின்றிர்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

சண்டமாருதன், இணைப்புக்கு நன்றி

அதே நேரத்தில் ஒரு கேள்வி. பார்ப்பனீயத்துக்கு எதிராக, இந்துத்துவாவுக்கு எதிராக  சீமானின் கொள்கையான  தீவிர தமிழ் தேசியத்தை முன் வைப்பவர் நீங்கள்.திராவிடத்தை திருட்டு திராவிடம் என்பவர்களை ஆதரித்து கருத்துக்களை வைத்துள்ளதையும் கண்டுள்ளேன். ஆனால் இன்று அதே திராவிடத்தின். பெரியாரை போற்றும் வீடியோவை இணைத்துள்ளீர்களே? சின்மயி போன்ற பார்ப்பன வெறியர்களுக்கு பார்பனீயத்துக்கும் எதிரான சக்தி எது என நினைக்கின்றிர்கள் ?

கடந்த 50 மேற்பட்ட வருடமாக திராவிட நோய் தமிழகம் எங்கும் பரவி 
இருக்கிறது .... இந்த கிருமி எங்களையும் பாதித்தது என்பதுதான் உண்மையும் 

தூய தமிழ் நீர் ஓட தொடங்கும்போது ..இந்த பார்ப்பனிய எண்ணெய்கள் 
தானகவே மேல் மிதக்கும் ... அதட்கு என்று தனியாக போராடதேவையில்லை.

தவிர மூடநம்பிக்கையில் கோடி பேர் வாழ்கிறார்கள் அவர்களிடம் இப்போ கடவுளை 
மறுப்பதை விட்டு ... பக்குவமாக கூட்டி   சென்று  தமிழ் கடலில் இறக்குவதுதான் சிறப்பு.

ஏற்கனவே தமிழரே அழவேண்டும் எனும் சீமானின் கருத்தை திரிவுபடுத்தி 
மற்ற மாநில மக்களுக்கு எதிராக திருப்பி விடுகிறார்கள். சீமானின் ஆடசி வந்தால்தான் 
மற்ற மணிலா மக்கள் நீதியாக நடத்த படுவார்கள் என்பது எனது எதிர்பார்ப்பு.
இப்போ கர்நாட மக்களை கழிவு அள்ளும் வேலைக்கு அமர்த்திவிட்டு ... கொஞ்சம் கூட 
மனித தனமாய் இல்லாமல் மக்கள் கூட வாழ்கிறார்கள்.

திராவிடம் எனபது பித்ததாலட்டம்  இப்போதைய உலகில் இல்லாத ஒன்று 
இல்லாத ஒன்றை வைத்து ஏன் மாஜாஜாலம் செய்யவேண்டும்? 
தென் இந்தியா எனும் கோட்ப்பாட்டில் மற்ற மாநிலங்களோடு இணைவதுதான் 
இனி சாத்தியம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DpmM5g7UUAATEdD.jpg

 

அடி சண்டால சிறுக்கி.. இது எப்ப ????
சமூகம் ரொம்ப பெரிய இடம் போல இருக்கு..

சின்மயிக்கு நித்யானந்தா நல்லவராம்..

வைரமுத்து தான் கெட்டவராம்..
 

Link to comment
Share on other sites

9 hours ago, நிழலி said:

சண்டமாருதன், இணைப்புக்கு நன்றி

அதே நேரத்தில் ஒரு கேள்வி. பார்ப்பனீயத்துக்கு எதிராக, இந்துத்துவாவுக்கு எதிராக  சீமானின் கொள்கையான  தீவிர தமிழ் தேசியத்தை முன் வைப்பவர் நீங்கள்.திராவிடத்தை திருட்டு திராவிடம் என்பவர்களை ஆதரித்து கருத்துக்களை வைத்துள்ளதையும் கண்டுள்ளேன். ஆனால் இன்று அதே திராவிடத்தின். பெரியாரை போற்றும் வீடியோவை இணைத்துள்ளீர்களே? சின்மயி போன்ற பார்ப்பன வெறியர்களுக்கு பார்பனீயத்துக்கும் எதிரான சக்தி எது என நினைக்கின்றிர்கள் ?

 

இன்றைய அரசியல் சூழலில் சதி மத பேதங்களை கடந்த இனத்தேசீயத்தை நோக்கிய நகர்வுதான் பிரதான சக்தியாக இருக்கின்றது. காலததிற்கு ஏற்ப சமூக அரசியலுக்கு ஏற்றவாறு மாற்றங்களை நோக்கி நகர்ந்து தமிழ்த்தேசீயத்தில் இப்போது நிற்கின்றது. பெரியாரின் திராவிடம்  திடீர் என்று தோன்றிய ஒன்றல்லவே !  பெரியாருக்கு முன்னர் மறைமலை அடிகள் அவருக்கு முன்னர் சோமசுந்தர நாயக்கர் இடையில் வள்ளலார் என்ற தெடர் போராட்டவளியில் முரண்பட்டு முரண்ட்டுதான் திராவிடம் வருகின்றது. திராவிடத்தில் இருந்து முரண்பட்டு தமிழ்த்தேசீயம் தான் சிறந்த வளி என்கின்ற நிலமை வருகின்றது. இதனால் தமிழ்த்தேசீயத்துக்கு முந்தய வடிவங்களை முற்றாக நிராகரிப்பது என்று பொருளாகாது. 

ஆரியவேதங்கள் உயர்வானது கடவுளால் படைக்கப்படடது தமிழ் வேதங்கள் மனிதர்களால் படைக்கப்பட்டது தாழ்வானது என்றும் சூத்திரர்களால் ஓதப்படுபவை என்றும். ராமன் கிருஸ்ணன் பிராமணக்கடவுள் சிவன் சூத்திரக் கடவுள் என்ற ஆரிய வாதத்துக்கு எதிராக கிளர்ந்த சோமசுந்தர நாயக்கர் சைவத்தில் இருந்த சாதிய இறுக்கத்தை தளர்த்தி பிராமணர் இல்லாதவர்கள் மதம் சைவம் என்பதை முன்வைத்தார் அவரின் தொடர்ச்சியாக மறைமலை அடிகள் தீண்டாமை சாதியத்தை கடந்து சைவர் என்ற பொதுத் தன்மையை ஏற்படுத்துதல் பிராமணிய மேலாண்மையை மறுததல்  வடமொழி மறுப்பு வடமொழி வேதங்கள் மறுப்பு தனித்தமிழ் இயக்கம் , தமிழ் மொழியை முதன்மைப்படுத்துதல் என்ற அடிப்படையில் இயங்கினார். 

வள்ளலார் ஏழைகளின் பசியாற்றுவதே இறை வழிபாடு, சாதி வேறுபாடு கூடாது,  கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக என்ற அக்கால சமூக இறுக்கச் சூழுலில் பெரும் புரட்சியாக கருத்தை முன்வைத்து குடிசையோடு சேர்த்து கொழுத்தி கொல்லப்பட்டார். 

இவர்களின் புரட்சிகள் சிந்தனைகள் செயற்பாடுகளால் எந்த பிரயோசனமும் இல்லை என்று கடவுள் இல்லை ஆரியம் திராவிடம் என்ற கருத்தியல் பெரியாரால் உருவானது. இன்று அதனாலும் பிரயோசனம் இல்லை என்ற அடிப்படையில் தமிழ்த்தேசீயம் நோக்கி சமூகம் நகர்கின்றது. காரணங்கள் பல, திராவிடம் என்ற பொதுமைக்குள் இருந்தாலும் மலையாளி தெலுங்கர் கன்னடர்களால் தமிழர்கள் பாதிக்கப்படுவது. சாதிகளின் வக்கிரம் அப்படியே உள்ளது பிராமணர் அல்லாத சாதிகளே ஆணவக்கொலைகளை செய்கின்றது. தீண்டாமை மற்றும் தலித்துக்கள் பிரச்சனை அப்படியே உள்ளது. திராவிட அரசியல் கட்சிகள் மத்திய இந்துத்துவ அரசியலுடன் இணைந்து சுயநலமாக செயற்படுவதன் தொடர்ச்சியாக தமிழர்களின் நிலங்கள் வளங்கள் சுரண்டி அழிக்கப்படுவது, மொழி சிதைக்கப்படுவது என அடுக்கிக் கொண்டே போகலாம். காலத்துக்கு காலம் சூழ் நிலையே ஒவ்வொரு கருத்தியல் நோக்கி நகர்த்துகின்றது. நேற்றய பார்ப்பானியம் இன்றய இந்திய மத்திய மைய அரசியல் அதிகாரம், இந்துத்துவா அரசியல்,  நேற்று சாதீய அடிப்படையில் கோயில் கடவுள் மனுதர்மம் ஊடாக மணியாட்டிய பார்ப்பானியம் இன்று அரசியல் அதிகாரம் நீதித்துறை அதிகாரம் என தேசீய இனங்களை சிதைத்தழிக்கும் சூழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றது. அதற்கு எதிர்வினையாக தமிழ்த்தேசீயத்தின் எழுச்சி தேவையாகின்றது. 

சோமசுந்தர நாயக்கர் மறைமலை அடிகள் வள்ளலர் பெரியார் இன்றைய தமிழ்த்தேசீய செயற்பாட்டாளர்கள் என காலநெடுகிலும் ஆரிய சூழ்ச்சிக்கு எதிராகவே முடிந்தவரை போராடுகின்றார்கள்.  ஆரியம் ஒரு அடயாளம் அதன் செயற்பாடு சுரண்டல். சாதியும் அவ்வாறே, திரவிடக் கட்சிகளும் திராவிட அடயாளத்தை வைத்து சுரண்டலையே செய்தார்கள். ஒடுக்குமுறை சுரண்டலுக்கு எதிராக சமூகம் இயங்கியவாறே இருக்கும். 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/17/2018 at 12:39 AM, குமாரசாமி said:

DpmM5g7UUAATEdD.jpg

 

அடி சண்டால சிறுக்கி.. இது எப்ப ????
சமூகம் ரொம்ப பெரிய இடம் போல இருக்கு..

சின்மயிக்கு நித்யானந்தா நல்லவராம்..

வைரமுத்து தான் கெட்டவராம்..
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கேள்வி மக்களே பாடகர் மாணிக்க விநாயகம்,சின்மயி எல்லோரும் ஒரு வீட்டில் தங்கி இருக்கும் போது வைரமுத்து மட்டும் ஏன் ஹொட்டலில் தங்கி இருந்தார்?

ஒன்று பிடிச்சல் ஆழமாய் நம்பி ஏமாறுவதற்கு தமிழரை விட்டால் வேறு இனம் இல்லை ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஒரு கேள்வி மக்களே பாடகர் மாணிக்க விநாயகம்,சின்மயி எல்லோரும் ஒரு வீட்டில் தங்கி இருக்கும் போது வைரமுத்து மட்டும் ஏன் ஹொட்டலில் தங்கி இருந்தார்?

ஒன்று பிடிச்சல் ஆழமாய் நம்பி ஏமாறுவதற்கு தமிழரை விட்டால் வேறு இனம் இல்லை ?
 

சில அப்பாவித்தனமான கேள்விகளுக்கு சிரிப்புத்தான் வருகின்றது.

வைரமுத்து போன்ற பிரபலமிக்கவர்கள், சாதாரண வீடுகளில் தங்க மாட்டார்கள், தங்கவும் கூடாது.

இன்றைய நிலையில், பிரபலமாகி விட்டதால், சின்மயி கூட சாதாரண வீடுகளில்  தங்கமாட்டார்.

வைரமுத்து தேவையானல், நேரடியாக கூப்பிட்டு இருக்கலாம்.... போன இடத்தில், அழைத்த விருந்தாளி மூலமல்ல.

கூப்பிட்டது உண்மையாயின்,  வைரமுத்து பெயரை சொல்லி, நம்ம சுவிஸ்காரர் யாராவது தெண்டிப்பாத்திருக்கலாமே என்று ஏன் உங்களுக்கு தோன்றவில்லை?

நாம் இதில் அக்கறைப்பட காரணம் வைரமுத்து மேலுல்ல பிடிப்பு என்பதிலும் பார்க்க, நமது, ஈழத்தமிழர், கவுரவமும் இதில் சந்திக்கு இழுக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியாமல் உள்ளதா?

சுவிஸ்காரர்கள், கடும் உழைப்பாளிகள். யாருக்கும் மாமா வேலை பார்க்க வேண்டிய தேவை இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

சில அப்பாவித்தனமான கேள்விகளுக்கு சிரிப்புத்தான் வருகின்றது.

வைரமுத்து போன்ற பிரபலமிக்கவர்கள், சாதாரண வீடுகளில் தங்க மாட்டார்கள், தங்கவும் கூடாது.

இன்றைய நிலையில், பிரபலமாகி விட்டதால், சின்மயி கூட சாதாரண வீடுகளில்  தங்கமாட்டார்.

வைரமுத்து தேவையானல், நேரடியாக கூப்பிட்டு இருக்கலாம்.... போன இடத்தில், அழைத்த விருந்தாளி மூலமல்ல.

கூப்பிட்டது உண்மையாயின்,  வைரமுத்து பெயரை சொல்லி, நம்ம சுவிஸ்காரர் யாராவது தெண்டிப்பாத்திருக்கலாமே என்று ஏன் உங்களுக்கு தோன்றவில்லை?

நாம் இதில் அக்கறைப்பட காரணம் வைரமுத்து மேலுல்ல பிடிப்பு என்பதிலும் பார்க்க, நமது, ஈழத்தமிழர், கவுரவமும் இதில் சந்திக்கு இழுக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியாமல் உள்ளதா?

சுவிஸ்காரர்கள், கடும் உழைப்பாளிகள். யாருக்கும் மாமா வேலை பார்க்க வேண்டிய தேவை இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

 

ஐயோடா,நாதம்ஸ் எங்கேயோ போயிட்டிங்கள்...சுவிஸ் குமாரையும் மறந்து போயிட்டிங்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:

ஐயோடா,நாதம்ஸ் எங்கேயோ போயிட்டிங்கள்...சுவிஸ் குமாரையும் மறந்து போயிட்டிங்கள் 
 

அய்யோ கடவுளே...

கிரிமினல் சுவிஸ்குமார், தனது சுஜ நலத்துக்காக, கடத்தல் , பாலியல் பலாத்காரம் , கொலை செய்தார். அந்த ஆளை ஏனப்பா இங்கே இழுக்கிறீர்கள்?

வைரமுத்து, சின்மயினை விட்டுட்டு  பொதுவாக யோசியுங்கள்.

நீங்கள் பணம் கொடுத்து ஒரு கூட்டத்தினை ஒரு நிகழ்வு நடாத்த கூப்புடுகீறீர்கள்.

அவர்களில் ஒருவர் கொழுப்பு எடுத்து, வந்தவர்களில் ஒருவரை படுக்கைக்கு வரவழைக்க, உங்களிடம் கோரிக்கை விட்டால்,  பணம் குடுக்கும் உங்களுக்கு, மாமா வேலை பார்க்க வேண்டிய தேவை என்ன?

உங்களுக்கும்  ஒரு சுஜ நல நோக்கம் இருந்தால் அன்றி....

'அடி  செருப்பால நாயே, யார் என்று நினைத்தாய்.... வாங்கிற காசுக்கு கூவி விட்டு கிளம்பு. உங்கள் விளையாட்டுகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்வீர்களா இல்லையா?

இப்போது சின்மயி விசயத்துக்கு வாருங்கள்.

சின்மயி, அன்று சோறுக்கே  வழி இல்லாமல் இருந்தார் என்று அவரது அம்மாவே சொன்னாரா இல்லையா?

அப்படி பட்டவர்கள், என்ன விலையும் கொடுக்க தயாராக இருந்திருப்பார்களா இல்லையா? சுரேஷ் வீட்டில் தங்கும் அளவுக்கு பிரபல்யம் இல்லாதவர் அப்போது.

1.3 பில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில், வாய்ப்புகளுக்கு  போட்டி மிகவும் அதிகம். அவர்களுக்கு வைரமுத்து கேட்பதை கொடுக்க தயாராக இருந்திருப்பார்கள் என்பேன்.

அதுக்கு, அழைத்தவர்கள் தான் மாமா வேலை பார்க்க வேண்டும் என்பது இல்லை. தாயே கொண்டு போய் விட்டு விட்டு காவல் இருந்திருப்பார்....

முதலில் இந்திய சினிமா உலகின் உள்வீட்டு கேவலங்களை புரிந்து கொண்டு பேசுங்கள். ஜெயலலிதா முதல், குஸ்பு, நயன்தாரா வரை.... என்னத்தை சொல்வது?

வைரமுத்து கூப்பிட்டார்,  இவோ போனார், போகவில்லை எமக்கு தேவையில்லை.

எங்களுடன் சம்பந்தப் படுத்த வேண்டாம் என்கிறேன். புரியுதா அக்கா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அய்யோ கடவுளே...

கிரிமினல் சுவிஸ்குமார், தனது சுஜ நலத்துக்காக, கடத்தல் , பாலியல் பலாத்காரம் , கொலை செய்தார். அந்த ஆளை ஏனப்பா இங்கே இழுக்கிறீர்கள்?

வைரமுத்து, சின்மயினை விட்டுட்டு  பொதுவாக யோசியுங்கள்.

நீங்கள் பணம் கொடுத்து ஒரு கூட்டத்தினை ஒரு நிகழ்வு நடாத்த கூப்புடுகீறீர்கள்.

அவர்களில் ஒருவர் கொழுப்பு எடுத்து, வந்தவர்களில் ஒருவரை படுக்கைக்கு வரவழைக்க, உங்களிடம் கோரிக்கை விட்டால்,  பணம் குடுக்கும் உங்களுக்கு, மாமா வேலை பார்க்க வேண்டிய தேவை என்ன?

உங்களுக்கும்  ஒரு சுஜ நல நோக்கம் இருந்தால் அன்றி....

'அடி  செருப்பால நாயே, யார் என்று நினைத்தாய்.... வாங்கிற காசுக்கு கூவி விட்டு கிளம்பு. உங்கள் விளையாட்டுகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்வீர்களா இல்லையா?

இப்போது சின்மயி விசயத்துக்கு வாருங்கள்.

சின்மயி, அன்று சோறுக்கே  வழி இல்லாமல் இருந்தார் என்று அவரது அம்மாவே சொன்னாரா இல்லையா?

அப்படி பட்டவர்கள், என்ன விலையும் கொடுக்க தயாராக இருந்திருப்பார்களா இல்லையா? சுரேஷ் வீட்டில் தங்கும் அளவுக்கு பிரபல்யம் இல்லாதவர் அப்போது.

1.3 பில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில், வாய்ப்புகளுக்கு  போட்டி மிகவும் அதிகம். அவர்களுக்கு வைரமுத்து கேட்பதை கொடுக்க தயாராக இருந்திருப்பார்கள் என்பேன்.

அதுக்கு, அழைத்தவர்கள் தான் மாமா வேலை பார்க்க வேண்டும் என்பது இல்லை. தாயே கொண்டு போய் விட்டு விட்டு காவல் இருந்திருப்பார்....

முதலில் இந்திய சினிமா உலகின் உள்வீட்டு கேவலங்களை புரிந்து கொண்டு பேசுங்கள். ஜெயலலிதா முதல், குஸ்பு, நயன்தாரா வரை.... என்னத்தை சொல்வது?
 

சின்மயி உத்தமி என்று ஒருவரும் சொல்லவில்லை...வைரமுத்து எப்படிப்பட்ட்டவர் என்பதை பற்றித் தான் நான் சொல்ல வருகிறேன் ..வைரமுத்துவுக்கு நீங்கள் வக்காலத்து வாங்கும் அளவுக்கு அவர் என்ன உத்தமரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஒரு கேள்வி மக்களே பாடகர் மாணிக்க விநாயகம்,சின்மயி எல்லோரும் ஒரு வீட்டில் தங்கி இருக்கும் போது வைரமுத்து மட்டும் ஏன் ஹொட்டலில் தங்கி இருந்தார்?

முதலாவது, இதற்கான கரணம் வைரமுத்துவிடற்கு மட்டுமே தெரியும்.

இதுவும், மூன்றாம் படிநிலைக்கு அப்பாற்பட்ட ஓர் சூழ்நிலை  விசாரணை சுட்டி.

ஆனால், சின்மயின் கூற்றிலிருந்து, சைவ உணவு என்பதும், அதை சுவிஸ் இல் எவ்வாறு பெறுவது என்பது சமாளிக்க முடியாத பிரச்சனையாக இருந்திருக்கிறது.

இன்னொமொன்று, சின்மயின் கூற்றிலிருந்து, அந்த நேரத்தில்  அவர் வலாரன்ந்து வரும் ஓர் கலைஞர், ஏற்றப்பட்டளர்கள் வழங்கிய தங்குவதட்காக ஹொட்டேல்  தருவதை தவிர்த்து, அதை பணமாக பெற்றிருக்கலாம்.  ஏற்றபாட்டாளர்களிட்ற்கும், அது ஹோட்டல் கொடுப்பதை விட குறைந்த செலவாக இருக்கலாம்.

ஆனால், வைரமுத்து அந்த நேரத்தில் வேண்டியத்தை பேரம்பேசி பெற்றிருக்க கூடிய வளர்ச்ஜ்யை பெற்றுவிட்டார். சில வேளைகளில், வைரமுத்துவின் உணவை ஏற்றபாட்டாளர்களே ஹோட்டல் இல் வழங்குவதற்கான வசதிகளை கூட செய்திருக்கலாம், அதை விட மேலும் எத்தடவது சன்மானம் கொடுத்திருக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.

இவை எல்லாம் ஊகங்களே.

ஆனால், சின்மயி அவர் உட்பட்ட சூழ்நிலையைக் கூட, ஓட்டைகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்ல முடியாதிருபதே, அவருக்கு backfire பண்ணிவிட்டது. சின்மயின் வேறு ஏதும் own goals கூட வெளிப்படுத்தப்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவிர,இந்த சுரேஷ் என்பவரை உங்களுக்கு முன்னரே தெரியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

சின்மயி உத்தமி என்று ஒருவரும் சொல்லவில்லை...வைரமுத்து எப்படிப்பட்ட்டவர் என்பதை பற்றித் தான் நான் சொல்ல வருகிறேன் ..வைரமுத்துவுக்கு நீங்கள் வக்காலத்து வாங்கும் அளவுக்கு அவர் என்ன உத்தமரா?

வைரமுத்து உத்தமர் இல்லாவிட்டால், ஒரேயொரு கேள்வி தான் இருக்கிறது.

சின்மயியை, வைரமுத்து சின்னதியின் அனுமதி இல்லாமல் தொட்டாரா?

சின்மயாயின் கூற்றில் இருந்து, அது நடைபெறவில்லை.

வைரமுத்து, தார்மீக  அல்லது இயற்ப்பு நீதி  அடிப்படையில் கூட குற்றம் இழைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

சின்மயி உத்தமி என்று ஒருவரும் சொல்லவில்லை...வைரமுத்து எப்படிப்பட்ட்டவர் என்பதை பற்றித் தான் நான் சொல்ல வருகிறேன் ..வைரமுத்துவுக்கு நீங்கள் வக்காலத்து வாங்கும் அளவுக்கு அவர் என்ன உத்தமரா?

 

18 minutes ago, ரதி said:

தவிர,இந்த சுரேஷ் என்பவரை உங்களுக்கு முன்னரே தெரியுமா ?

உந்த விதண்டாவாதக் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.

வைரமுத்து உத்தமரா, இல்லையா என்பதல்ல இங்கே பிரச்னை.

ஈழத்தமிழர் மாமா வேலை பார்த்தாரா இல்லையா....

வைரமுத்து ஆமாம் கூப்பிட்டேன் என்று சொன்னால், உங்கள் முன்னால் புதிதாக வரப்போகும் பிரச்சனை என்ன என்று புரிந்த மாதிரி தெரியவில்லையே? 

யாரப்பா, சுனாமிக்கு நிதி சேகரிக்க கூப்பிட்டு, மாமா வேலை பார்த்த அந்த ஈழத்து புண்ணியவான் என்று கேப்பார்களா  இல்லையா? 

கூப்பிட்டவரும், வைரமுத்துவும், கூடவே இருந்த இனியவன், மாணிக்க விநாயகம் சகலருமே இல்லை என்கின்றனர். தாயும், மகளும் ஓமெண்டுகினம்.

யார் சொல்வது உண்மை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

 

உந்த விதண்டாவாதக் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.

வைரமுத்து உத்தமரா, இல்லையா என்பதல்ல இங்கே பிரச்னை.

ஈழத்தமிழர் மாமா வேலை பார்த்தாரா இல்லையா....

வைரமுத்து ஆமாம் கூப்பிட்டேன் என்று சொன்னால், உங்கள் முன்னால் புதிதாக வரப்போகும் பிரச்சனை என்ன என்று புரிந்த மாதிரி தெரியவில்லையே? 

யாரப்பா, சுனாமிக்கு நிதி சேகரிக்க கூப்பிட்டு, மாமா வேலை பார்த்த அந்த ஈழத்து புண்ணியவான் என்று கேட்பீர்களா இல்லையா? 
 

 

உண்மை அதுவாய் இருந்தால் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்...நீங்கள் எப்படித் தான் விடாய் பிடியாய் நின்றாலும் பொய்,உண்மையாகி விடாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

உண்மை அதுவாய் இருந்தால் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்...நீங்கள் எப்படித் தான் விடாய் பிடியாய் நின்றாலும் பொய்,உண்மையாகி விடாது 

உண்மை எதுவென்று தெரிந்தால் மறுக்க நான் யார்?

நான் விடாப்பிடியாக இல்லை. எனது நிலைப்பாட்டுக்கு, நியாயமான காரணங்களை முன் வைக்கின்றேன்.

நீங்கள் தானே உங்கள் நிலைப்பாட்டுக்கு எந்த வித நியாயமும் இல்லாமல் பேசுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு universities இல் பொதுவாக நடைபெறுவது.

பெண் அல்லவுமேறி குடித்து நடக்கமுடியாமல் இருக்க, ஆண அவளை நடத்தி கூட்டிச்சென்று ரெசிடென்ஸ் ஹால் இல் விட, அத்ததற்கிடையில் இருவரும் உரச,  ரெசிடென்ஸ் ஹால் இல் ஆண் பெண்ணை யு வாண்ட் டு பிளே என்றழைக்க, மதுபோதையில் பெண் வை நோட் என்று சொல்ல, விளையாட்டு ஆரம்பமாகும்.

மறுநாட் காலை, பெண் விழித்து உண்மை நிலை உணர, drugged, raped, sex without consent, இத்தியாதி,இத்தியாதி, பின்பு  metoo.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்மயிக்கு, இனி வெளி நாடு, என் வேறு மாநில concert tours வருவது மிக கடினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நியூயோர்க் பங்கு சந்தை வெள்ளி 4 மணிக்கு மூட, சில options, swaps நடந்தேறிய பின், திங்கள் 8 EST க்கு முதல் எதாவது எதிர்வினை காட்டப்படலாம் என்கிறனர் சிலர். மீள நேற்று நான் எழுதியபோது சரிய தொடங்கிய எண்ணை 82 இல் தரித்து நிற்கிறது. சந்தை தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை என நினைத்தால் 76 க்கு வந்திருக்கும்.
    • நல்லா கேட்டியள் போங்கோ... நானும் எனக்கு கீழே வேலை செய்வதற்கு முதற்கட்டமாக ஒரு மூன்று பேரை தயார் செய்ய ஒரு வருடமாக முக்கிக் கொண்டு நிக்கிறன். இந்த முறை மட்டும் கிடைக்கவில்லை என்றால் பிலிப்பைன்ஸில் கைக்கும் காலிற்கும் இருக்கிறார்கள் ஆட்கள் மொத்தமாக அங்கே நிறுவனத்தை தொடக்கிவிட்டு கிழக்கில் தொடங்கும் எண்ணத்தை ஊத்தி மூட வேண்டியதுதான். ரொம்ப நாளைக்கு நிறுவனத்திற்கு சாக்கு சொல்ல முடியாது. இவ்வளவிற்கும் சம்பளம் USD இல் ஆரம்பமே 1.5-2 லகரத்தை தொடலாம்
    • போட்டியில் கலந்துகொண்ட @ஈழப்பிரியன் ஐயா வெற்றிபெற வாழ்த்துக்கள்! இன்னும் மூன்று பேர் தேவை!
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG LSG   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH Select 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         LSG 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         LSG 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JOS BUTTLER 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         VIRAT KOHLI 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JOS BUTTLER 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பகிர்வுக்கு நன்றி. டொமினோஸ், பீட்சா ஹட் இரெண்டிலும் தக்காளி சோஸ்தான் கொடுத்தார்கள். யாழ்பாணத்து அரிய வகை ஏழைகள் இப்படி எல்லாம் சந்தோசமாக இருப்பதை பார்க்க - சிலருக்கு கரோலினா ரீப்பர் சோஸ் சாப்பிட்டது போல உறைக்கப்போகுது🤣. # எரியுதடி மாலா
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.