Jump to content

சின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல (நினைவு)…

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா…

எண்ணங்களுக்கேத்த படி வண்ணமெல்லாம் மாறுமம்மா…

உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன் பொண்ணம்மா சின்னக் கண்ணே….

 

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பொருண்மையின் அடிப்படையிலான பல சூழ்நிலை ஆதாரங்களை சின்மயி தனது குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதற்கு பாவிக்கிறார்.

அதை கூட சின்மயியால் ,பிசகுகள் இன்றி சொல்லமுடியாதுள்ளது.

இந்நிலையில், சின்மயி சொல்லும் சம்பவம் பற்றி சின்மயி கூறும் எல்லாவற்றையும்,  ஏதாவது நடந்திருப்பினும்,  எப்படி ஏற்றுக்கொள்வது?

நபர் ஒருவர்  விரும்பி நடந்துவிட்டு, அதன் பிரதிபலனாகா அந்நபர்  எதிர்பார்த்தது  எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் மேட்டூ அல்லது அப்படி கிடைத்தும் அந்நபர் பிட்காலங்களில் அருவறுப்படைந்தால் metoo.

ஆதலால், சின்மயி ஒழுக்கமில்லாதவர் (அது கூட ஒப்பீட்டளவில்) என்றால், சின்மயின் குற்றசாட்டு அடிபட்டுப்போகிறது.

பிரச்னை, வைரமுத்து அப்படி செய்திருந்தால், வைரமுத்து மட்டுமே காரணம் என்று, சீமையின் கூற்றை வைத்து தற்போதைக்கு முடிவெடுப்பது பிழை.

ஏனெனில், ஒழுக்கத்திற்கும், metoo இற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kadancha said:

பொருண்மையின் அடிப்படையிலான பல சூழ்நிலை ஆதாரங்களை சின்மயி தனது குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதற்கு பாவிக்கிறார்.

அதை கூட சின்மயியால் ,பிசகுகள் இன்றி சொல்லமுடியாதுள்ளது.

இந்நிலையில், சின்மயி சொல்லும் சம்பவம் பற்றி சின்மயி கூறும் எல்லாவற்றையும்,  ஏதாவது நடந்திருப்பினும்,  எப்படி ஏற்றுக்கொள்வது?

நபர் ஒருவர்  விரும்பி நடந்துவிட்டு, அதன் பிரதிபலனாகா அந்நபர்  எதிர்பார்த்தது  எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் மேட்டூ அல்லது அப்படி கிடைத்தும் அந்நபர் பிட்காலங்களில் அருவறுப்படைந்தால் metoo.

ஆதலால், சின்மயி ஒழுக்கமில்லாதவர் (அது கூட ஒப்பீட்டளவில்) என்றால், சின்மயின் குற்றசாட்டு அடிபட்டுப்போகிறது.

பிரச்னை, வைரமுத்து அப்படி செய்திருந்தால், வைரமுத்து மட்டுமே காரணம் என்று, சீமையின் கூற்றை வைத்து தற்போதைக்கு முடிவெடுப்பது பிழை.

ஏனெனில், ஒழுக்கத்திற்கும், metoo இற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.

வீடியோ வந்துமே, நித்தியானந்தாவை நிறுத்த முடியவில்லை.

இங்கே வைரமுத்தர், அறைக்கு வருமாறு கேட்டதாக மூன்றாவது ஆள் சொன்னாராம்.

இது எங்க போய் நிக்கப் போகுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

43675357_506426689822204_433399518707738

Link to comment
Share on other sites

14 hours ago, சண்டமாருதன் said:

 

சண்டமாருதன், இணைப்புக்கு நன்றி

அதே நேரத்தில் ஒரு கேள்வி. பார்ப்பனீயத்துக்கு எதிராக, இந்துத்துவாவுக்கு எதிராக  சீமானின் கொள்கையான  தீவிர தமிழ் தேசியத்தை முன் வைப்பவர் நீங்கள்.திராவிடத்தை திருட்டு திராவிடம் என்பவர்களை ஆதரித்து கருத்துக்களை வைத்துள்ளதையும் கண்டுள்ளேன். ஆனால் இன்று அதே திராவிடத்தின். பெரியாரை போற்றும் வீடியோவை இணைத்துள்ளீர்களே? சின்மயி போன்ற பார்ப்பன வெறியர்களுக்கு பார்பனீயத்துக்கும் எதிரான சக்தி எது என நினைக்கின்றிர்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

சண்டமாருதன், இணைப்புக்கு நன்றி

அதே நேரத்தில் ஒரு கேள்வி. பார்ப்பனீயத்துக்கு எதிராக, இந்துத்துவாவுக்கு எதிராக  சீமானின் கொள்கையான  தீவிர தமிழ் தேசியத்தை முன் வைப்பவர் நீங்கள்.திராவிடத்தை திருட்டு திராவிடம் என்பவர்களை ஆதரித்து கருத்துக்களை வைத்துள்ளதையும் கண்டுள்ளேன். ஆனால் இன்று அதே திராவிடத்தின். பெரியாரை போற்றும் வீடியோவை இணைத்துள்ளீர்களே? சின்மயி போன்ற பார்ப்பன வெறியர்களுக்கு பார்பனீயத்துக்கும் எதிரான சக்தி எது என நினைக்கின்றிர்கள் ?

கடந்த 50 மேற்பட்ட வருடமாக திராவிட நோய் தமிழகம் எங்கும் பரவி 
இருக்கிறது .... இந்த கிருமி எங்களையும் பாதித்தது என்பதுதான் உண்மையும் 

தூய தமிழ் நீர் ஓட தொடங்கும்போது ..இந்த பார்ப்பனிய எண்ணெய்கள் 
தானகவே மேல் மிதக்கும் ... அதட்கு என்று தனியாக போராடதேவையில்லை.

தவிர மூடநம்பிக்கையில் கோடி பேர் வாழ்கிறார்கள் அவர்களிடம் இப்போ கடவுளை 
மறுப்பதை விட்டு ... பக்குவமாக கூட்டி   சென்று  தமிழ் கடலில் இறக்குவதுதான் சிறப்பு.

ஏற்கனவே தமிழரே அழவேண்டும் எனும் சீமானின் கருத்தை திரிவுபடுத்தி 
மற்ற மாநில மக்களுக்கு எதிராக திருப்பி விடுகிறார்கள். சீமானின் ஆடசி வந்தால்தான் 
மற்ற மணிலா மக்கள் நீதியாக நடத்த படுவார்கள் என்பது எனது எதிர்பார்ப்பு.
இப்போ கர்நாட மக்களை கழிவு அள்ளும் வேலைக்கு அமர்த்திவிட்டு ... கொஞ்சம் கூட 
மனித தனமாய் இல்லாமல் மக்கள் கூட வாழ்கிறார்கள்.

திராவிடம் எனபது பித்ததாலட்டம்  இப்போதைய உலகில் இல்லாத ஒன்று 
இல்லாத ஒன்றை வைத்து ஏன் மாஜாஜாலம் செய்யவேண்டும்? 
தென் இந்தியா எனும் கோட்ப்பாட்டில் மற்ற மாநிலங்களோடு இணைவதுதான் 
இனி சாத்தியம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DpmM5g7UUAATEdD.jpg

 

அடி சண்டால சிறுக்கி.. இது எப்ப ????
சமூகம் ரொம்ப பெரிய இடம் போல இருக்கு..

சின்மயிக்கு நித்யானந்தா நல்லவராம்..

வைரமுத்து தான் கெட்டவராம்..
 

Link to comment
Share on other sites

9 hours ago, நிழலி said:

சண்டமாருதன், இணைப்புக்கு நன்றி

அதே நேரத்தில் ஒரு கேள்வி. பார்ப்பனீயத்துக்கு எதிராக, இந்துத்துவாவுக்கு எதிராக  சீமானின் கொள்கையான  தீவிர தமிழ் தேசியத்தை முன் வைப்பவர் நீங்கள்.திராவிடத்தை திருட்டு திராவிடம் என்பவர்களை ஆதரித்து கருத்துக்களை வைத்துள்ளதையும் கண்டுள்ளேன். ஆனால் இன்று அதே திராவிடத்தின். பெரியாரை போற்றும் வீடியோவை இணைத்துள்ளீர்களே? சின்மயி போன்ற பார்ப்பன வெறியர்களுக்கு பார்பனீயத்துக்கும் எதிரான சக்தி எது என நினைக்கின்றிர்கள் ?

 

இன்றைய அரசியல் சூழலில் சதி மத பேதங்களை கடந்த இனத்தேசீயத்தை நோக்கிய நகர்வுதான் பிரதான சக்தியாக இருக்கின்றது. காலததிற்கு ஏற்ப சமூக அரசியலுக்கு ஏற்றவாறு மாற்றங்களை நோக்கி நகர்ந்து தமிழ்த்தேசீயத்தில் இப்போது நிற்கின்றது. பெரியாரின் திராவிடம்  திடீர் என்று தோன்றிய ஒன்றல்லவே !  பெரியாருக்கு முன்னர் மறைமலை அடிகள் அவருக்கு முன்னர் சோமசுந்தர நாயக்கர் இடையில் வள்ளலார் என்ற தெடர் போராட்டவளியில் முரண்பட்டு முரண்ட்டுதான் திராவிடம் வருகின்றது. திராவிடத்தில் இருந்து முரண்பட்டு தமிழ்த்தேசீயம் தான் சிறந்த வளி என்கின்ற நிலமை வருகின்றது. இதனால் தமிழ்த்தேசீயத்துக்கு முந்தய வடிவங்களை முற்றாக நிராகரிப்பது என்று பொருளாகாது. 

ஆரியவேதங்கள் உயர்வானது கடவுளால் படைக்கப்படடது தமிழ் வேதங்கள் மனிதர்களால் படைக்கப்பட்டது தாழ்வானது என்றும் சூத்திரர்களால் ஓதப்படுபவை என்றும். ராமன் கிருஸ்ணன் பிராமணக்கடவுள் சிவன் சூத்திரக் கடவுள் என்ற ஆரிய வாதத்துக்கு எதிராக கிளர்ந்த சோமசுந்தர நாயக்கர் சைவத்தில் இருந்த சாதிய இறுக்கத்தை தளர்த்தி பிராமணர் இல்லாதவர்கள் மதம் சைவம் என்பதை முன்வைத்தார் அவரின் தொடர்ச்சியாக மறைமலை அடிகள் தீண்டாமை சாதியத்தை கடந்து சைவர் என்ற பொதுத் தன்மையை ஏற்படுத்துதல் பிராமணிய மேலாண்மையை மறுததல்  வடமொழி மறுப்பு வடமொழி வேதங்கள் மறுப்பு தனித்தமிழ் இயக்கம் , தமிழ் மொழியை முதன்மைப்படுத்துதல் என்ற அடிப்படையில் இயங்கினார். 

வள்ளலார் ஏழைகளின் பசியாற்றுவதே இறை வழிபாடு, சாதி வேறுபாடு கூடாது,  கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக என்ற அக்கால சமூக இறுக்கச் சூழுலில் பெரும் புரட்சியாக கருத்தை முன்வைத்து குடிசையோடு சேர்த்து கொழுத்தி கொல்லப்பட்டார். 

இவர்களின் புரட்சிகள் சிந்தனைகள் செயற்பாடுகளால் எந்த பிரயோசனமும் இல்லை என்று கடவுள் இல்லை ஆரியம் திராவிடம் என்ற கருத்தியல் பெரியாரால் உருவானது. இன்று அதனாலும் பிரயோசனம் இல்லை என்ற அடிப்படையில் தமிழ்த்தேசீயம் நோக்கி சமூகம் நகர்கின்றது. காரணங்கள் பல, திராவிடம் என்ற பொதுமைக்குள் இருந்தாலும் மலையாளி தெலுங்கர் கன்னடர்களால் தமிழர்கள் பாதிக்கப்படுவது. சாதிகளின் வக்கிரம் அப்படியே உள்ளது பிராமணர் அல்லாத சாதிகளே ஆணவக்கொலைகளை செய்கின்றது. தீண்டாமை மற்றும் தலித்துக்கள் பிரச்சனை அப்படியே உள்ளது. திராவிட அரசியல் கட்சிகள் மத்திய இந்துத்துவ அரசியலுடன் இணைந்து சுயநலமாக செயற்படுவதன் தொடர்ச்சியாக தமிழர்களின் நிலங்கள் வளங்கள் சுரண்டி அழிக்கப்படுவது, மொழி சிதைக்கப்படுவது என அடுக்கிக் கொண்டே போகலாம். காலத்துக்கு காலம் சூழ் நிலையே ஒவ்வொரு கருத்தியல் நோக்கி நகர்த்துகின்றது. நேற்றய பார்ப்பானியம் இன்றய இந்திய மத்திய மைய அரசியல் அதிகாரம், இந்துத்துவா அரசியல்,  நேற்று சாதீய அடிப்படையில் கோயில் கடவுள் மனுதர்மம் ஊடாக மணியாட்டிய பார்ப்பானியம் இன்று அரசியல் அதிகாரம் நீதித்துறை அதிகாரம் என தேசீய இனங்களை சிதைத்தழிக்கும் சூழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றது. அதற்கு எதிர்வினையாக தமிழ்த்தேசீயத்தின் எழுச்சி தேவையாகின்றது. 

சோமசுந்தர நாயக்கர் மறைமலை அடிகள் வள்ளலர் பெரியார் இன்றைய தமிழ்த்தேசீய செயற்பாட்டாளர்கள் என காலநெடுகிலும் ஆரிய சூழ்ச்சிக்கு எதிராகவே முடிந்தவரை போராடுகின்றார்கள்.  ஆரியம் ஒரு அடயாளம் அதன் செயற்பாடு சுரண்டல். சாதியும் அவ்வாறே, திரவிடக் கட்சிகளும் திராவிட அடயாளத்தை வைத்து சுரண்டலையே செய்தார்கள். ஒடுக்குமுறை சுரண்டலுக்கு எதிராக சமூகம் இயங்கியவாறே இருக்கும். 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/17/2018 at 12:39 AM, குமாரசாமி said:

DpmM5g7UUAATEdD.jpg

 

அடி சண்டால சிறுக்கி.. இது எப்ப ????
சமூகம் ரொம்ப பெரிய இடம் போல இருக்கு..

சின்மயிக்கு நித்யானந்தா நல்லவராம்..

வைரமுத்து தான் கெட்டவராம்..
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கேள்வி மக்களே பாடகர் மாணிக்க விநாயகம்,சின்மயி எல்லோரும் ஒரு வீட்டில் தங்கி இருக்கும் போது வைரமுத்து மட்டும் ஏன் ஹொட்டலில் தங்கி இருந்தார்?

ஒன்று பிடிச்சல் ஆழமாய் நம்பி ஏமாறுவதற்கு தமிழரை விட்டால் வேறு இனம் இல்லை ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஒரு கேள்வி மக்களே பாடகர் மாணிக்க விநாயகம்,சின்மயி எல்லோரும் ஒரு வீட்டில் தங்கி இருக்கும் போது வைரமுத்து மட்டும் ஏன் ஹொட்டலில் தங்கி இருந்தார்?

ஒன்று பிடிச்சல் ஆழமாய் நம்பி ஏமாறுவதற்கு தமிழரை விட்டால் வேறு இனம் இல்லை ?
 

சில அப்பாவித்தனமான கேள்விகளுக்கு சிரிப்புத்தான் வருகின்றது.

வைரமுத்து போன்ற பிரபலமிக்கவர்கள், சாதாரண வீடுகளில் தங்க மாட்டார்கள், தங்கவும் கூடாது.

இன்றைய நிலையில், பிரபலமாகி விட்டதால், சின்மயி கூட சாதாரண வீடுகளில்  தங்கமாட்டார்.

வைரமுத்து தேவையானல், நேரடியாக கூப்பிட்டு இருக்கலாம்.... போன இடத்தில், அழைத்த விருந்தாளி மூலமல்ல.

கூப்பிட்டது உண்மையாயின்,  வைரமுத்து பெயரை சொல்லி, நம்ம சுவிஸ்காரர் யாராவது தெண்டிப்பாத்திருக்கலாமே என்று ஏன் உங்களுக்கு தோன்றவில்லை?

நாம் இதில் அக்கறைப்பட காரணம் வைரமுத்து மேலுல்ல பிடிப்பு என்பதிலும் பார்க்க, நமது, ஈழத்தமிழர், கவுரவமும் இதில் சந்திக்கு இழுக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியாமல் உள்ளதா?

சுவிஸ்காரர்கள், கடும் உழைப்பாளிகள். யாருக்கும் மாமா வேலை பார்க்க வேண்டிய தேவை இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

சில அப்பாவித்தனமான கேள்விகளுக்கு சிரிப்புத்தான் வருகின்றது.

வைரமுத்து போன்ற பிரபலமிக்கவர்கள், சாதாரண வீடுகளில் தங்க மாட்டார்கள், தங்கவும் கூடாது.

இன்றைய நிலையில், பிரபலமாகி விட்டதால், சின்மயி கூட சாதாரண வீடுகளில்  தங்கமாட்டார்.

வைரமுத்து தேவையானல், நேரடியாக கூப்பிட்டு இருக்கலாம்.... போன இடத்தில், அழைத்த விருந்தாளி மூலமல்ல.

கூப்பிட்டது உண்மையாயின்,  வைரமுத்து பெயரை சொல்லி, நம்ம சுவிஸ்காரர் யாராவது தெண்டிப்பாத்திருக்கலாமே என்று ஏன் உங்களுக்கு தோன்றவில்லை?

நாம் இதில் அக்கறைப்பட காரணம் வைரமுத்து மேலுல்ல பிடிப்பு என்பதிலும் பார்க்க, நமது, ஈழத்தமிழர், கவுரவமும் இதில் சந்திக்கு இழுக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியாமல் உள்ளதா?

சுவிஸ்காரர்கள், கடும் உழைப்பாளிகள். யாருக்கும் மாமா வேலை பார்க்க வேண்டிய தேவை இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

 

ஐயோடா,நாதம்ஸ் எங்கேயோ போயிட்டிங்கள்...சுவிஸ் குமாரையும் மறந்து போயிட்டிங்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:

ஐயோடா,நாதம்ஸ் எங்கேயோ போயிட்டிங்கள்...சுவிஸ் குமாரையும் மறந்து போயிட்டிங்கள் 
 

அய்யோ கடவுளே...

கிரிமினல் சுவிஸ்குமார், தனது சுஜ நலத்துக்காக, கடத்தல் , பாலியல் பலாத்காரம் , கொலை செய்தார். அந்த ஆளை ஏனப்பா இங்கே இழுக்கிறீர்கள்?

வைரமுத்து, சின்மயினை விட்டுட்டு  பொதுவாக யோசியுங்கள்.

நீங்கள் பணம் கொடுத்து ஒரு கூட்டத்தினை ஒரு நிகழ்வு நடாத்த கூப்புடுகீறீர்கள்.

அவர்களில் ஒருவர் கொழுப்பு எடுத்து, வந்தவர்களில் ஒருவரை படுக்கைக்கு வரவழைக்க, உங்களிடம் கோரிக்கை விட்டால்,  பணம் குடுக்கும் உங்களுக்கு, மாமா வேலை பார்க்க வேண்டிய தேவை என்ன?

உங்களுக்கும்  ஒரு சுஜ நல நோக்கம் இருந்தால் அன்றி....

'அடி  செருப்பால நாயே, யார் என்று நினைத்தாய்.... வாங்கிற காசுக்கு கூவி விட்டு கிளம்பு. உங்கள் விளையாட்டுகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்வீர்களா இல்லையா?

இப்போது சின்மயி விசயத்துக்கு வாருங்கள்.

சின்மயி, அன்று சோறுக்கே  வழி இல்லாமல் இருந்தார் என்று அவரது அம்மாவே சொன்னாரா இல்லையா?

அப்படி பட்டவர்கள், என்ன விலையும் கொடுக்க தயாராக இருந்திருப்பார்களா இல்லையா? சுரேஷ் வீட்டில் தங்கும் அளவுக்கு பிரபல்யம் இல்லாதவர் அப்போது.

1.3 பில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில், வாய்ப்புகளுக்கு  போட்டி மிகவும் அதிகம். அவர்களுக்கு வைரமுத்து கேட்பதை கொடுக்க தயாராக இருந்திருப்பார்கள் என்பேன்.

அதுக்கு, அழைத்தவர்கள் தான் மாமா வேலை பார்க்க வேண்டும் என்பது இல்லை. தாயே கொண்டு போய் விட்டு விட்டு காவல் இருந்திருப்பார்....

முதலில் இந்திய சினிமா உலகின் உள்வீட்டு கேவலங்களை புரிந்து கொண்டு பேசுங்கள். ஜெயலலிதா முதல், குஸ்பு, நயன்தாரா வரை.... என்னத்தை சொல்வது?

வைரமுத்து கூப்பிட்டார்,  இவோ போனார், போகவில்லை எமக்கு தேவையில்லை.

எங்களுடன் சம்பந்தப் படுத்த வேண்டாம் என்கிறேன். புரியுதா அக்கா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அய்யோ கடவுளே...

கிரிமினல் சுவிஸ்குமார், தனது சுஜ நலத்துக்காக, கடத்தல் , பாலியல் பலாத்காரம் , கொலை செய்தார். அந்த ஆளை ஏனப்பா இங்கே இழுக்கிறீர்கள்?

வைரமுத்து, சின்மயினை விட்டுட்டு  பொதுவாக யோசியுங்கள்.

நீங்கள் பணம் கொடுத்து ஒரு கூட்டத்தினை ஒரு நிகழ்வு நடாத்த கூப்புடுகீறீர்கள்.

அவர்களில் ஒருவர் கொழுப்பு எடுத்து, வந்தவர்களில் ஒருவரை படுக்கைக்கு வரவழைக்க, உங்களிடம் கோரிக்கை விட்டால்,  பணம் குடுக்கும் உங்களுக்கு, மாமா வேலை பார்க்க வேண்டிய தேவை என்ன?

உங்களுக்கும்  ஒரு சுஜ நல நோக்கம் இருந்தால் அன்றி....

'அடி  செருப்பால நாயே, யார் என்று நினைத்தாய்.... வாங்கிற காசுக்கு கூவி விட்டு கிளம்பு. உங்கள் விளையாட்டுகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்வீர்களா இல்லையா?

இப்போது சின்மயி விசயத்துக்கு வாருங்கள்.

சின்மயி, அன்று சோறுக்கே  வழி இல்லாமல் இருந்தார் என்று அவரது அம்மாவே சொன்னாரா இல்லையா?

அப்படி பட்டவர்கள், என்ன விலையும் கொடுக்க தயாராக இருந்திருப்பார்களா இல்லையா? சுரேஷ் வீட்டில் தங்கும் அளவுக்கு பிரபல்யம் இல்லாதவர் அப்போது.

1.3 பில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில், வாய்ப்புகளுக்கு  போட்டி மிகவும் அதிகம். அவர்களுக்கு வைரமுத்து கேட்பதை கொடுக்க தயாராக இருந்திருப்பார்கள் என்பேன்.

அதுக்கு, அழைத்தவர்கள் தான் மாமா வேலை பார்க்க வேண்டும் என்பது இல்லை. தாயே கொண்டு போய் விட்டு விட்டு காவல் இருந்திருப்பார்....

முதலில் இந்திய சினிமா உலகின் உள்வீட்டு கேவலங்களை புரிந்து கொண்டு பேசுங்கள். ஜெயலலிதா முதல், குஸ்பு, நயன்தாரா வரை.... என்னத்தை சொல்வது?
 

சின்மயி உத்தமி என்று ஒருவரும் சொல்லவில்லை...வைரமுத்து எப்படிப்பட்ட்டவர் என்பதை பற்றித் தான் நான் சொல்ல வருகிறேன் ..வைரமுத்துவுக்கு நீங்கள் வக்காலத்து வாங்கும் அளவுக்கு அவர் என்ன உத்தமரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஒரு கேள்வி மக்களே பாடகர் மாணிக்க விநாயகம்,சின்மயி எல்லோரும் ஒரு வீட்டில் தங்கி இருக்கும் போது வைரமுத்து மட்டும் ஏன் ஹொட்டலில் தங்கி இருந்தார்?

முதலாவது, இதற்கான கரணம் வைரமுத்துவிடற்கு மட்டுமே தெரியும்.

இதுவும், மூன்றாம் படிநிலைக்கு அப்பாற்பட்ட ஓர் சூழ்நிலை  விசாரணை சுட்டி.

ஆனால், சின்மயின் கூற்றிலிருந்து, சைவ உணவு என்பதும், அதை சுவிஸ் இல் எவ்வாறு பெறுவது என்பது சமாளிக்க முடியாத பிரச்சனையாக இருந்திருக்கிறது.

இன்னொமொன்று, சின்மயின் கூற்றிலிருந்து, அந்த நேரத்தில்  அவர் வலாரன்ந்து வரும் ஓர் கலைஞர், ஏற்றப்பட்டளர்கள் வழங்கிய தங்குவதட்காக ஹொட்டேல்  தருவதை தவிர்த்து, அதை பணமாக பெற்றிருக்கலாம்.  ஏற்றபாட்டாளர்களிட்ற்கும், அது ஹோட்டல் கொடுப்பதை விட குறைந்த செலவாக இருக்கலாம்.

ஆனால், வைரமுத்து அந்த நேரத்தில் வேண்டியத்தை பேரம்பேசி பெற்றிருக்க கூடிய வளர்ச்ஜ்யை பெற்றுவிட்டார். சில வேளைகளில், வைரமுத்துவின் உணவை ஏற்றபாட்டாளர்களே ஹோட்டல் இல் வழங்குவதற்கான வசதிகளை கூட செய்திருக்கலாம், அதை விட மேலும் எத்தடவது சன்மானம் கொடுத்திருக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.

இவை எல்லாம் ஊகங்களே.

ஆனால், சின்மயி அவர் உட்பட்ட சூழ்நிலையைக் கூட, ஓட்டைகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்ல முடியாதிருபதே, அவருக்கு backfire பண்ணிவிட்டது. சின்மயின் வேறு ஏதும் own goals கூட வெளிப்படுத்தப்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவிர,இந்த சுரேஷ் என்பவரை உங்களுக்கு முன்னரே தெரியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

சின்மயி உத்தமி என்று ஒருவரும் சொல்லவில்லை...வைரமுத்து எப்படிப்பட்ட்டவர் என்பதை பற்றித் தான் நான் சொல்ல வருகிறேன் ..வைரமுத்துவுக்கு நீங்கள் வக்காலத்து வாங்கும் அளவுக்கு அவர் என்ன உத்தமரா?

வைரமுத்து உத்தமர் இல்லாவிட்டால், ஒரேயொரு கேள்வி தான் இருக்கிறது.

சின்மயியை, வைரமுத்து சின்னதியின் அனுமதி இல்லாமல் தொட்டாரா?

சின்மயாயின் கூற்றில் இருந்து, அது நடைபெறவில்லை.

வைரமுத்து, தார்மீக  அல்லது இயற்ப்பு நீதி  அடிப்படையில் கூட குற்றம் இழைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

சின்மயி உத்தமி என்று ஒருவரும் சொல்லவில்லை...வைரமுத்து எப்படிப்பட்ட்டவர் என்பதை பற்றித் தான் நான் சொல்ல வருகிறேன் ..வைரமுத்துவுக்கு நீங்கள் வக்காலத்து வாங்கும் அளவுக்கு அவர் என்ன உத்தமரா?

 

18 minutes ago, ரதி said:

தவிர,இந்த சுரேஷ் என்பவரை உங்களுக்கு முன்னரே தெரியுமா ?

உந்த விதண்டாவாதக் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.

வைரமுத்து உத்தமரா, இல்லையா என்பதல்ல இங்கே பிரச்னை.

ஈழத்தமிழர் மாமா வேலை பார்த்தாரா இல்லையா....

வைரமுத்து ஆமாம் கூப்பிட்டேன் என்று சொன்னால், உங்கள் முன்னால் புதிதாக வரப்போகும் பிரச்சனை என்ன என்று புரிந்த மாதிரி தெரியவில்லையே? 

யாரப்பா, சுனாமிக்கு நிதி சேகரிக்க கூப்பிட்டு, மாமா வேலை பார்த்த அந்த ஈழத்து புண்ணியவான் என்று கேப்பார்களா  இல்லையா? 

கூப்பிட்டவரும், வைரமுத்துவும், கூடவே இருந்த இனியவன், மாணிக்க விநாயகம் சகலருமே இல்லை என்கின்றனர். தாயும், மகளும் ஓமெண்டுகினம்.

யார் சொல்வது உண்மை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

 

உந்த விதண்டாவாதக் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.

வைரமுத்து உத்தமரா, இல்லையா என்பதல்ல இங்கே பிரச்னை.

ஈழத்தமிழர் மாமா வேலை பார்த்தாரா இல்லையா....

வைரமுத்து ஆமாம் கூப்பிட்டேன் என்று சொன்னால், உங்கள் முன்னால் புதிதாக வரப்போகும் பிரச்சனை என்ன என்று புரிந்த மாதிரி தெரியவில்லையே? 

யாரப்பா, சுனாமிக்கு நிதி சேகரிக்க கூப்பிட்டு, மாமா வேலை பார்த்த அந்த ஈழத்து புண்ணியவான் என்று கேட்பீர்களா இல்லையா? 
 

 

உண்மை அதுவாய் இருந்தால் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்...நீங்கள் எப்படித் தான் விடாய் பிடியாய் நின்றாலும் பொய்,உண்மையாகி விடாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

உண்மை அதுவாய் இருந்தால் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்...நீங்கள் எப்படித் தான் விடாய் பிடியாய் நின்றாலும் பொய்,உண்மையாகி விடாது 

உண்மை எதுவென்று தெரிந்தால் மறுக்க நான் யார்?

நான் விடாப்பிடியாக இல்லை. எனது நிலைப்பாட்டுக்கு, நியாயமான காரணங்களை முன் வைக்கின்றேன்.

நீங்கள் தானே உங்கள் நிலைப்பாட்டுக்கு எந்த வித நியாயமும் இல்லாமல் பேசுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு universities இல் பொதுவாக நடைபெறுவது.

பெண் அல்லவுமேறி குடித்து நடக்கமுடியாமல் இருக்க, ஆண அவளை நடத்தி கூட்டிச்சென்று ரெசிடென்ஸ் ஹால் இல் விட, அத்ததற்கிடையில் இருவரும் உரச,  ரெசிடென்ஸ் ஹால் இல் ஆண் பெண்ணை யு வாண்ட் டு பிளே என்றழைக்க, மதுபோதையில் பெண் வை நோட் என்று சொல்ல, விளையாட்டு ஆரம்பமாகும்.

மறுநாட் காலை, பெண் விழித்து உண்மை நிலை உணர, drugged, raped, sex without consent, இத்தியாதி,இத்தியாதி, பின்பு  metoo.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்மயிக்கு, இனி வெளி நாடு, என் வேறு மாநில concert tours வருவது மிக கடினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.