Jump to content

யாழில் அதி நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகள் அமைக்கப்படவுள்ளன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் அதி நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகள் அமைக்கப்படவுள்ளன…

October 11, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

thavaranai.png?resize=642%2C329

யாழில் நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகளை அமைக்க உள்ளதாக பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் வ.தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார். அது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.குடா நாட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகளை(விற்பனை நிலையம்) அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். தற்போது கொடிகாமம் இராமாவில் பகுதியில் அதிநவீன வசதி வாய்ந்த கள்ளு தவறணை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து கைதடி , நுணாவில் பகுதிகளிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஏனைய இடங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/2018/99037/

Link to comment
Share on other sites

பிளாவில் கள்ளு குடிக்கிறதுக்குஇப்பவே டிக்கெட் புக் பண்ண வேண்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறணை நவீனமாய் இருந்தாலும் அருகே மணல் பரப்பி பனங்குத்திகள் போட்டு நாலு பிளாவும் தொங்க விட்டால்தான் எடுப்பாய் இருக்கும்.....!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, lusu said:

பிளாவில் கள்ளு குடிக்கிறதுக்குஇப்பவே டிக்கெட் புக் பண்ண வேண்டும்

 

அதிநவீன‌ வ‌சதிகள்

உள்ளடக்கமும் பிரான்டும் தான் வேறு  துரை, மாணிக்கம்,கந்தப்பு என்ற பெயர்களுடன் இருக்கும்....Image result for images of beer dispenser

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, putthan said:

அதிநவீன‌ வ‌சதிகள்

உள்ளடக்கமும் பிரான்டும் தான் வேறு  துரை, மாணிக்கம்,கந்தப்பு என்ற பெயர்களுடன் இருக்கும்....Image result for images of beer dispenser

இதில் கள்ளு நுரையோடு வரும், அதன் சுவையோடு வருமா. எக்ஸ்ட்ராவா எறும்புகள் வண்டுகள் எல்லாம் அருகே வைத்திருப்பார்களா. ...!   tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதி நவீனம் சரி....

கள் மூன்று, நாலு முட்டி அடிச்சிற்று, பம் பண்ண, கக்கூஸ் கட்டுவூங்களா அல்லது, ஒரு பக்கமா போய், குந்தி இருந்து விட வேண்டியது தானா?

சொல்லுங்க தெய்வேந்திரம், சொல்லுங்க!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றைய குடிவகையை விட கள்ளு எவ்வளவோ மேல் தேர்தல் பேச்சாக இல்லாமல் இருந்தால் சரி .

Link to comment
Share on other sites

கள்ளும், கள்ளின் சுவையும், சுவையை மெருகூட்டப் பொரியல் அவியல் விற்கும் கள்ளியும், கையில் ஏந்தப் பிளாவும், குந்தப் பனம் குத்தியும், எங்கு எப்போது எப்படி அமையவேண்டும் என்ற கலையில் புகழ்பெற்ற எங்கள் பேராசிரியர் குமாரசாமியர் களத்தில் இருக்கையில்…! பால் குடிகள் எல்லாம் இங்கு ஆடுவது 'கனி இருக்கக் காய் கவர்ந்தற்று' போலாகும்....!!  

Link to comment
Share on other sites

On 10/11/2018 at 10:43 AM, கிருபன் said:

யாழில் நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகளை அமைக்க உள்ளதாக பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் வ.தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார்.

அதென்ன அதி நவீன வசதி? கிரெடிட் கார்ட் செல்லுபடி ஆகுமோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.