Jump to content

முத்தம் கொடுப்பது பாலியல் துன்புறுத்தலா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:

உங்களின் கருத்து தவறானது என்று பொருள் இல்லை ...........
இருந்தும் இயற்கையாகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்ச்சி தூண்டுதல் 
என்பது வேறுபட்டு இருக்கிறது ... அதில் செயற்கையும் சேர்ந்து சினிமா ... இலக்கிய கதைகள் ..
கவிதைகள் ...... கோவில் சிற்பங்கள் என்று. ஒரு பெண்ணின் அழகை ரசிப்பதும் 
ஆதலால் உணர்வு தூண்ட படுவதும் ..... அதனாலேயே பெண்கள் அழகை ஆயுதமாக்கி 
மணிக்கணக்கில் செலவு செய்து தம்மை அழகு படுத்தி ... ஆண்களை தாக்குவதும் 
காலம் காலமாக நடந்து வருகிறது. 

பெண்கள் பொதுவாகவே உரசலில்லும்  தீண்டலிலுமே உணர்ச்சி தூண்டலுக்கு ஆளாகிறார்கள் 
அவர்கள் உணர்ச்சி தூண்டுதல் என்பது இயற்கையாகவே அப்படி ஆகியிருக்கிறது 

 

நல்ல விளக்கம் மருதங்கேணி

 எந்த ஒரு பெண்ணும் கண்ணால் பார்பதால் ஆண்களை போல் உணர்ச்சியடைய மாட்டள். தொடுகை / ஸ்பரிசம் மூலமே உணர்ச்சி தூண்டப்படும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இங்கு சட்டமும் பாதுகாப்பும் வலிமையானது. அதை நீங்கள் கவனத்திலெடுக்க வேண்டும்.அங்கு அது இல்லை.

விடுதலைப்புலிகள் காலத்திலும் பெண்கள் தைரியமாக எல்லா இடங்களிலும்  எல்லா நேரங்களிலும் நடமாடினார்கள்.

ஐயா சொல்வதை ஓரளவு ஏற்கின்றேன். ஐரோப்பிய நாடுகளில் சட்டம் வலிமையனது, ஆனல் அரபு நாடுகளில் சட்டம் கொடுமையானது, எனவே இங்கு பாலியல் சார்ந்த குற்றங்கள் மிக குறைவு. இரவு 12 மணிக்கு இங்கு பெண்களை பார்க்கில் காணலாம்.  

விடுதலை புலிகள் காலத்தில் காதலிக்க கூட தடை என்று வாசித்துள்ளேன். இது எற்றுக்கொள்ள முடியாத ஒன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

ஐயா சொல்வதை ஓரளவு ஏற்கின்றேன். ஐரோப்பிய நாடுகளில் சட்டம் வலிமையனது, ஆனல் அரபு நாடுகளில் சட்டம் கொடுமையானது, எனவே இங்கு பாலியல் சார்ந்த குற்றங்கள் மிக குறைவு. இரவு 12 மணிக்கு இங்கு பெண்களை பார்க்கில் காணலாம்.  

விடுதலை புலிகள் காலத்தில் காதலிக்க கூட தடை என்று வாசித்துள்ளேன். இது எற்றுக்கொள்ள முடியாத ஒன்று

இது பொய்க்குற்றச்சாட்டு.இது அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தவர்களுக்கு தெரியும். சிலவேளைகளில் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎9‎/‎2018 at 9:09 PM, Jude said:

ஆண்கள் மட்டும் இடுப்பில் ஒரு துணி தவிர நிர்வாணமாக கோவிலுக்கு போய் பெண்களின் பாலியல் உணர்ச்சியை தூண்டிவிட்டு பெண்கள் அதற்கு பதில் அளிப்பது போல உடை அணிந்தவுடன் எங்களுக்கு பாலியல் உணர்ச்சி வந்துவிட்டது என்று வன்முறை செய்யலாமா?

 

இங்குள்ள ஆண்களின் தொப்பையை பார்த்தால் எங்கு உணர்ச்சி வர போகுது...அரியண்டம் தான் வரும் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.