Jump to content

சிரிக்க வைக்கும் குறும்புகள் (பிராங்க்).


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்க வைக்கும் குறும்புகள் (பிராங்க்).

குறும்புகள் பலவகை... திட்டமிட்டு ஆனால் அப்பாவிதித்தனமானதாக செய்யப்படும் குறும்புகள் பலவிதம். அடக்க முடியாத, வயிறு வலிக்கும் சிரிப்பினை உண்டாக்குபவை.

பலவகை....

பிரித்தானியாவில் டெலிவிசின் நிகழ்வில் புகழ் மிக்க இந்த குறும்பு நிகழ்வினை நிகழ்த்தியவர் மறைந்த ஜெரேமி பீட்ல்லி என்பவர். 

மனைவியின் ஏற்பாட்டில் கணவர் பிள்ளை போல பார்க்கும் காரை... இரவோடிரவாக பக்குவமாக அப்புறப் படுத்தி, அதேபோல இலக்கத்தகடு, நிறம் கொண்ட வேறு ஒரு காரை நிறுத்தி.... ஒரு குடிகாரர் வந்து வெறியில் அதனை கீறுவது அல்லது உடைப்பது... அல்லது... வரி, மாதாந்த வாடகை செலுத்தாததால் தூக்கிப் போவதாக அட்டகாசம் செய்து அந்த கணவரை டென்ஷன் ஆக்குவது தான் அவரது குறும்பு வகை. (அவர் டென்ஷன் ஆகி, இது தான் வரி கட்டின செர்டிபிகேட், இது தான் நான் முழு பணமும் செலுத்தி வாங்கிய விபரம் என்று ஓடி, ஓடி டென்ஷன் ஆவதை பார்வையாளர்கள் சிரித்து ரசிப்பதே நிகழ்ச்சியின் நோக்கம்.

சிலவேளைகளில் வேலைக்கு ஆளை எடுத்து, அவருக்கு செய்ய முடியாத வேலைகளை கொடுத்து ( ஒழுகும் வாளியினை கொடுத்து, தண்ணி அள்ளி தொட்டியினை நிரப்ப சொல்வது, இறந்தவர் போல நடிக்கும், பெட்டியினுள் இருக்கும் உடலுக்கு உடுப்பு போட சொல்வது...அவர் எழுப்பி செய்யும் சேட்டைகள்)  அவர் படும் பாட்டினை ரகசிய கமராவில் பிடித்து, காட்டுவது வேறு ஒரு ரகம்.. 

இயக்குனர் சங்கரின் பிரசாந்த், ஐஸ்வர்யா ஆகியோரை வைத்து எடுத்த படம் ஜீன்ஸ். ஆனந்த விகடன் பத்திரிகை குறும்பு டீம் என்று ஒரு சிறு டீமை வைத்திருந்தது. அந்த டீம் ஜீன்ஸ் பிரிவியூ என்று ஒரு அரங்கை புக் பண்ணி சினிமா உலகினை சேர்ந்த பலரை வரவழைத்தது. சத்யராஜ் உள்பட பலரும் அரக்கப் பரக்க வந்து அமர்ந்து இருந்தார்கள்.

ஷோ தொடங்கியபின்னர் தான் தெரிந்தது அது சினிமா ஜீன்ஸ் அல்ல... ஜீன்ஸ் உடை என்று. பெரிய ஒரு குறும்பு அது.

அவிந்து போனோம் என்று முதலில் புரிந்து கொண்டவர் சத்யராஜ்... 'அடப் பாவிகளா' என்று சத்தமாக சொல்லி சிரித்தார் அவர்.

Just for laugh போன்ற பல வகையறாக்கள் உண்டு.

இது இந்தியாவின் ரேடியோ ஒன்றின் கிளாஸ் குறும்பு... Honeymoon Prank...

அசைவ உணவு... சைவ உணவாளருக்கு கொடுக்க பட்ட குறும்பு.. 

இது இணையத்தினைக் கலக்கும் பிரேசில் நாட்டு குறும்பு... ஜோடியாக வரும், பூங்காவில் இருக்கும் இருவரில், ஆணிடம், ஒரு அழகிய பெண் ... ஆபாசம் இல்லாத, அப்பாவித்தனம் போன்ற உதவி கேட்பதாக நடித்து... பெண்ணினை டென்ஷன் ஆக்குவது தான் இந்த வகை குறும்பு... போர்த்துக்கேய மொழி தெரியாவிட்டாலும்.... சிரிப்பு வரவழைக்கும் ரகம்.

பல மில்லியன் கணக்கான பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் குறும்புகள் நீங்களும் பாருங்களேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதில வரேக்க விழுந்து போனம்... காயம்.... தெரியுதோ எண்டு பார்த்து சொல்லுவியளே...

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

32 மில்லியன் பார்வையாளர்களை சிரிக்க வைத்த வீடியோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோக்கள் எல்லாம் ஆண்களுக்கு ஒரு முக்கியமான செய்தியையும்,  இளைஞர்களுக்கு  தனியாக ஒரு செய்தியையும் சொல்லிச் செல்கின்றன..... மனைவியானால் என்ன,காதலியானால் என்ன அவர்களின் அடிப்படைக் குணம் மாறவே மாறாது. ஆண்களின் அற்ப சந்தோஷத்தையும் அடித்து விரட்டுவதிலேயே குறியா இருக்கிறாங்கள்.....!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா... அய்யய்யோ....அவிஞ்சு போனமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னா அடி.... முடியல்லயா..... இப்படியா.. பப்ளிக்கிள...அடிக்கிறது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

488 பேர் பாத்திருக்கினம் உந்த திரியை...

சுவியரும், ஆதவனும் தான் துணிஞ்சு பதிவு போட்டிருக்கினம்..

ஏனைய விண்ணாதி விண்ணர்கள் எல்லாம் கமுக்கமா பார்த்தமா, அமுசடக்கமா போனோமா என்று ஓடுகிறார்கள்.

வீட்டுல சாத்து விழும்..எண்டு...பயம் போல கிடக்குது.... 

தமிழ்சிறியர் கூட சைலன்ட் ஆகிட்டாரே... நம்ப முடியல.. :grin:

கடைசி விடீயோவில தொடக்கத்திலே கறுவளின்ர பார்வை சொல்லும் கதையும்... அடி வாங்கும் போது.... படுற பாடும்....எல்லோரையும் கலங்க ? வைத்திருக்கும்..:grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்க வேற, அடிக்கு அப்புறம்தான் அந்தப் பதிவே போட்டது.....!  ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் போர்த்துக்கல் போயிருந்தேன். Water Theme park ஒன்றுக்கு போயிருந்த போது, அங்கே வந்திருந்த இளம் பெண்கள் முதல், கிழவிகள் வரை இந்த வகை பிகினி உடுப்புகள் தான் போட்டிருந்தார்கள். முக்கியமாக பின்புறம் (பிட்டம்) முழுவதுமாக தெரியக் கூடியதாக கீழாடை இருந்தது. (மேல பெண்கள் போட்டிருப்பது போல)

மாறாக ஆண்கள், நானும் நண்பர்களும் உட்பட, களுசான் (swimming shorts) அணிந்திருந்தோம். 

ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஒருவர் எழுதி இருந்தார், அலுவலக உடுப்பு போடும் ஆண்கள், கழுத்துக்கு மேல மட்டும் தெரியும் வண்ணம் உடை அணிகிறார்கள். பெண்களோ, உடலின் கூடிய பகுதிகள் தெரியுமாறு மிக குறைவாக உடை அணிந்து செல்கிறார்கள்.

உண்மையில் இது மாறி அல்லவா இருந்திருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

போர்ட்ஸமௌத் கடற்க்கரை போயிருந்த பொது, அங்கே வந்திருந்த தமிழ் குடும்பத்து பெண்கள் அணிந்து வந்த அதே உடுப்புடன் கடலில் குளித்தார்கள். அதேவேளை அவர்களுடன் வந்திருந்த இங்கே பிறந்திருக்கக் கூடிய இளம் பிராயத்துப் பெண்கள் பிகினி உடையில் குளித்தார்கள். (முறையா பிகினி உடை).

இதனை பார்க்கையில் சிலருக்கு ஓகேயாக இருப்பது வேறு சிலருக்கு ஆபாசமாக இருக்கும் போல தெரிகிறது.

இன்னுமொரு திரியில், நான் விபத்தாக பார்த்து, இதனையும் போடுகிறார்களே என்று வியந்த ஒன்றை பத்தி பதிந்தேன்.

பின்னர் இந்த திரியினையும் ஆரம்பித்தேன். இது பிரேசில் நாட்டு பொது TV நிகழ்ச்சி. கவனமாக தான் ஆபாசம் எல்லை கடக்காதவாறு எடுத்து இருக்கிறார்கள்.

யாழில் ஒரு சமூக பரீட்ச்சையாக  (social experiments) தான், மிக கவனமாக தேர்ந்தே பதிந்தேன்.

பலர் தூரத்தில் இருந்து இரு திரிகளையும் பார்த்து விட்டு நகர்ந்து விட்டார்கள். சுவியர் மட்டுமே இந்த திரியில் கருத்துக்கள் பதிந்தார். 

இங்கே மேலை நாடுகளில் 10ம் வயதில், 5 வது வகுப்பில் பாலியல் கல்வி சொல்லிக் கொடுக்கின்றனர். அதுக்கு பாடசாலை கொடுக்கும் தகவல் படங்கள், எமது பார்வையில் மிக, மிக ஆபாசமானது. இங்கே கூட பல வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனி உறவு அந்தவகை படங்களை போட்டு இருந்தார். தனது பிள்ளைக்கு பாடசாலை வழங்கியதாக...வருத்தத்துடன் கூறி இருந்தார்..

அதை பார்த்த உறவுகள், நானும் கூட, அட... இவை குழந்தைகளுக்கு தரப்படடவை என வியந்து கொண்டே... 'அய்யய்யோ ஆபாசமான படங்கள்' என்று சொல்ல  முடியாமல், 'மெல்லவும் முடியாமல். விழுங்கவும் முடியாமல்' கடந்து சென்றோம். 

சில தமிழ் தாய், தந்தையர் இந்த பாலியல் கல்வி தமது குழந்தைக்கு வேண்டாம் என பாடசாலைக்கு போய் சொல்லப் போக, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, அதனை படிப்பதால் நன்மை என்ன என்று சொல்லி புரிய வைத்திருக்கிறார்கள். 

இங்கே பல தமிழ் பெற்றார்கள்,ஆங்கிலேயர்கள் போல வாழ தலைப்படும் அடுத்த தலைமுறை பிள்ளைகள், நிதர்சனத்தினை புரிந்து கொள்கிறார்கள்.  டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... மீண்டும் டேட்டிங்....டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... அவர்களுக்கு சர்வ சாதாரணம்... எமது பார்வையில் அவ்வாறு இருக்காது... இருக்கப் போவதும் இல்லை. காரணம் நாம் இங்கே உடலளவில், மனதளவில் இன்னும் ஊரில் தான்....

எமக்கு ஊர் எப்படியோ.. அதே போல், பிள்ளைகளுக்கும் தாம் பிறந்து வளர்ந்த ஊரும் அதன் பழக்க வழக்கங்களும்...

முக்கியமாக வெள்ளைகள் 16 வயதுக்கு மேல், பிள்ளைகளை அவர்கள் பாட்டுக்கு விட்டு விடுவார்கள். பலர் வீட்டினை விட்டு வெளியேறுவார்கள். 

இது நிதர்சனம்.... இது புரியாவிடில்... நாம் நம்மையும் வேதனைக்கு உட்படுத்தி, நமது பிள்ளைகளையும் வேதனைக்கு உட்படுத்தும் நிலையில் இருப்போம்.

அதே வேளை பெற்றார்களாக ஆலோசனை தேவைப்படும் நேரத்தில் வழங்குவோம்.

லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் மகளை, ஆண் நண்பர் உடன் கண்டு விட்ட தகப்பன் தூக்கில் தொங்கிய சம்பவமும் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது.  

ஆகவே நாம் ரோமில் வாழ்ந்தால் ரோமரைப் போல வாழ வேண்டும் அல்லது வாழ முற்படுபவரை பார்த்துக் கொண்டே, ஆச்சோ, போச்சோ... குய்யோ, முறையோ என்று அலம்பறை பண்ணாது அமைதியாக கடந்து செல்ல வேண்டும்.

இல்லாவிடில் டென்ஷன் தான் வாழ்க்கை ஆகிவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/29/2018 at 12:12 AM, Nathamuni said:

488 பேர் பாத்திருக்கினம் உந்த திரியை...

சுவியரும், ஆதவனும் தான் துணிஞ்சு பதிவு போட்டிருக்கினம்..

ஏனைய விண்ணாதி விண்ணர்கள் எல்லாம் கமுக்கமா பார்த்தமா, அமுசடக்கமா போனோமா என்று ஓடுகிறார்கள்.

வீட்டுல சாத்து விழும்..எண்டு...பயம் போல கிடக்குது.... 

தமிழ்சிறியர் கூட சைலன்ட் ஆகிட்டாரே... நம்ப முடியல.. :grin:

கடைசி விடீயோவில தொடக்கத்திலே கறுவளின்ர பார்வை சொல்லும் கதையும்... அடி வாங்கும் போது.... படுற பாடும்....எல்லோரையும் கலங்க ? வைத்திருக்கும்..:grin::grin:

கம்மாக்கோ...   சிக்காக்கோ.... எண்ட  மாதிரி, நாதமுனியரின் கதை  இருக்கு.
நாங்கள்,  இப்படியான...   தலைப்புகளை,  தவற விடாமல், வரி வாரியாக படித்திட்டு தான்... படுக்கைக்கு போற ஆக்கள் அப்பு.

என்ன... நீங்கள் தலைப்பை  ஆரம்பித்த நேரம், எனக்கு.. தலைக்கு மேலை வேலை... இருந்ததால்...   
பதில் எழுத முடியவில்லை , நாதமுனியர். 

அத்துடன்.... இப்படியான தலைப்புக்களில்...  மினக்கெட்டு, 
முக்கி, முக்கி... எழுதினாலும்....படு பாவிகள், வெட்டிப் போடுவாங்கள். 

அதனால்...  அவங்களையும்,  சுழிச்சுக்    கொண்டு போக வேணும், அய்யா..
திஸ்... இஸ்.. வெறி  இன்ரலிஜெண்ட்   அன்ட்   ரெக்னிக்  வேர்க். அண்டர் சாண்ட்,  முனி.  :grin:  ?  ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அண்மையில் போர்த்துக்கல் போயிருந்தேன். Water Theme park ஒன்றுக்கு போயிருந்த போது, அங்கே வந்திருந்த இளம் பெண்கள் முதல், கிழவிகள் வரை இந்த வகை பிகினி உடுப்புகள் தான் போட்டிருந்தார்கள். முக்கியமாக பின்புறம் (பிட்டம்) முழுவதுமாக தெரியக் கூடியதாக கீழாடை இருந்தது. (மேல பெண்கள் போட்டிருப்பது போல)

மாறாக ஆண்கள், நானும் நண்பர்களும் உட்பட, களுசான் (swimming shorts) அணிந்திருந்தோம். 

ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஒருவர் எழுதி இருந்தார், அலுவலக உடுப்பு போடும் ஆண்கள், கழுத்துக்கு மேல மட்டும் தெரியும் வண்ணம் உடை அணிகிறார்கள். பெண்களோ, உடலின் கூடிய பகுதிகள் தெரியுமாறு மிக குறைவாக உடை அணிந்து செல்கிறார்கள்.

உண்மையில் இது மாறி அல்லவா இருந்திருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

போர்ட்ஸமௌத் கடற்க்கரை போயிருந்த பொது, அங்கே வந்திருந்த தமிழ் குடும்பத்து பெண்கள் அணிந்து வந்த அதே உடுப்புடன் கடலில் குளித்தார்கள். அதேவேளை அவர்களுடன் வந்திருந்த இங்கே பிறந்திருக்கக் கூடிய இளம் பிராயத்துப் பெண்கள் பிகினி உடையில் குளித்தார்கள். (முறையா பிகினி உடை).

இதனை பார்க்கையில் சிலருக்கு ஓகேயாக இருப்பது வேறு சிலருக்கு ஆபாசமாக இருக்கும் போல தெரிகிறது.

இன்னுமொரு திரியில், நான் விபத்தாக பார்த்து, இதனையும் போடுகிறார்களே என்று வியந்த ஒன்றை பத்தி பதிந்தேன்.

பின்னர் இந்த திரியினையும் ஆரம்பித்தேன். இது பிரேசில் நாட்டு பொது TV நிகழ்ச்சி. கவனமாக தான் ஆபாசம் எல்லை கடக்காதவாறு எடுத்து இருக்கிறார்கள்.

யாழில் ஒரு சமூக பரீட்ச்சையாக  (social experiments) தான், மிக கவனமாக தேர்ந்தே பதிந்தேன்.

பலர் தூரத்தில் இருந்து இரு திரிகளையும் பார்த்து விட்டு நகர்ந்து விட்டார்கள். சுவியர் மட்டுமே இந்த திரியில் கருத்துக்கள் பதிந்தார். 

இங்கே மேலை நாடுகளில் 10ம் வயதில், 5 வது வகுப்பில் பாலியல் கல்வி சொல்லிக் கொடுக்கின்றனர். அதுக்கு பாடசாலை கொடுக்கும் தகவல் படங்கள், எமது பார்வையில் மிக, மிக ஆபாசமானது. இங்கே கூட பல வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனி உறவு அந்தவகை படங்களை போட்டு இருந்தார். தனது பிள்ளைக்கு பாடசாலை வழங்கியதாக...வருத்தத்துடன் கூறி இருந்தார்..

அதை பார்த்த உறவுகள், நானும் கூட, அட... இவை குழந்தைகளுக்கு தரப்படடவை என வியந்து கொண்டே... 'அய்யய்யோ ஆபாசமான படங்கள்' என்று சொல்ல  முடியாமல், 'மெல்லவும் முடியாமல். விழுங்கவும் முடியாமல்' கடந்து சென்றோம். 

சில தமிழ் தாய், தந்தையர் இந்த பாலியல் கல்வி தமது குழந்தைக்கு வேண்டாம் என பாடசாலைக்கு போய் சொல்லப் போக, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, அதனை படிப்பதால் நன்மை என்ன என்று சொல்லி புரிய வைத்திருக்கிறார்கள். 

இங்கே பல தமிழ் பெற்றார்கள்,ஆங்கிலேயர்கள் போல வாழ தலைப்படும் அடுத்த தலைமுறை பிள்ளைகள், நிதர்சனத்தினை புரிந்து கொள்கிறார்கள்.  டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... மீண்டும் டேட்டிங்....டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... அவர்களுக்கு சர்வ சாதாரணம்... எமது பார்வையில் அவ்வாறு இருக்காது... இருக்கப் போவதும் இல்லை. காரணம் நாம் இங்கே உடலளவில், மனதளவில் இன்னும் ஊரில் தான்....

எமக்கு ஊர் எப்படியோ.. அதே போல், பிள்ளைகளுக்கும் தாம் பிறந்து வளர்ந்த ஊரும் அதன் பழக்க வழக்கங்களும்...

முக்கியமாக வெள்ளைகள் 16 வயதுக்கு மேல், பிள்ளைகளை அவர்கள் பாட்டுக்கு விட்டு விடுவார்கள். பலர் வீட்டினை விட்டு வெளியேறுவார்கள். 

இது நிதர்சனம்.... இது புரியாவிடில்... நாம் நம்மையும் வேதனைக்கு உட்படுத்தி, நமது பிள்ளைகளையும் வேதனைக்கு உட்படுத்தும் நிலையில் இருப்போம்.

அதே வேளை பெற்றார்களாக ஆலோசனை தேவைப்படும் நேரத்தில் வழங்குவோம்.

லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் மகளை, ஆண் நண்பர் உடன் கண்டு விட்ட தகப்பன் தூக்கில் தொங்கிய சம்பவமும் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது.  

ஆகவே நாம் ரோமில் வாழ்ந்தால் ரோமரைப் போல வாழ வேண்டும் அல்லது வாழ முற்படுபவரை பார்த்துக் கொண்டே, ஆச்சோ, போச்சோ... குய்யோ, முறையோ என்று அலம்பறை பண்ணாது அமைதியாக கடந்து செல்ல வேண்டும்.

இல்லாவிடில் டென்ஷன் தான் வாழ்க்கை ஆகிவிடும். 

நாதமுனி... இந்தக் கருத்துக்கு  மட்டும்   தனியாக...      "சமூகச் சாளரம்"  என்ற பகுதியில்...  தலைப்பை, ஆரம்பித்தால்  நல்லது என நினைக்கின்றேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

போர்ட்ஸமௌத் கடற்க்கரை போயிருந்த பொது, அங்கே வந்திருந்த தமிழ் குடும்பத்து பெண்கள் அணிந்து வந்த அதே உடுப்புடன் கடலில் குளித்தார்கள். அதேவேளை அவர்களுடன் வந்திருந்த இங்கே பிறந்திருக்கக் கூடிய இளம் பிராயத்துப் பெண்கள் பிகினி உடையில் குளித்தார்கள். (முறையா பிகினி உடை).

32 மில்லியன் பேர் பெண்களின் தொடைகளையும் அதற்கு நடுவில் உள்ளதையும் பார்க்க ஜொள்ளுவிட்டதால் நீங்கள் இணைத்த அந்த வீடியோவை நானும் பார்த்தேன். எல்லாவற்றையும் பார்க்கவில்லை. 

Internet traffic இல் 50 வீதம் porn என்று புள்ளிவிபரம் சொல்கின்றது. அதற்காக porn mainstream என்று அர்த்தமில்லை. அது போலத்தான் பலர் இந்த வீடியோக்களை பெண்களின் தசைப் பிரதேசங்களைப் பார்க்கவென்று வந்திருப்பார்கள். அதில் ஒரு சிலர் பல்லுப்போன வயசாளிகள் ( naughty old men ?)

இதில் social experiment செய்ய என்ன இருக்கின்றது? பெண்களை (தங்கள் வீட்டாரைத் தவிர) உடுப்பில்லாமல் பார்க்கத்தானே எல்லா ஆண்களும் விரும்புகின்றார்கள்!

நீங்கள் இணைத்த வீடியோக்கள் பிரேசிலில் ரீவியில் காட்டுகின்றார்கள் என்பது சரிதான். பிரித்தானிய mainstream channels களில் காட்டுவதாகத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

32 மில்லியன் பேர் பெண்களின் தொடைகளையும் அதற்கு நடுவில் உள்ளதையும் பார்க்க ஜொள்ளுவிட்டதால் நீங்கள் இணைத்த அந்த வீடியோவை நானும் பார்த்தேன். எல்லாவற்றையும் பார்க்கவில்லை. 

Internet troubles affic இல் 50 வீதம் porn என்று புள்ளிவிபரம் சொல்கின்றது. அதற்காக porn mainstream என்று அர்த்தமில்லை. அது போலத்தான் பலர் இந்த வீடியோக்களை பெண்களின் தசைப் பிரதேசங்களைப் பார்க்கவென்று வந்திருப்பார்கள். அதில் ஒரு சிலர் பல்லுப்போன வயசாளிகள் ( naughty old men ?)

இதில் social experiment செய்ய என்ன இருக்கின்றது? பெண்களை (தங்கள் வீட்டாரைத் தவிர) உடுப்பில்லாமல் பார்க்கத்தானே எல்லா ஆண்களும் விரும்புகின்றார்கள்!

நீங்கள் இணைத்த வீடியோக்கள் பிரேசிலில் ரீவியில் காட்டுகின்றார்கள் என்பது சரிதான். பிரித்தானிய mainstream channels களில் காட்டுவதாகத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம்?

 

பிரித்தானியாவில் என்ன காட்டுகிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறேனே தலைவா.... பிரேசிலில் காட்டுவது இங்க ஜுஜுபி.

நீங்கள் விசயத்தை விட்டு , தசை, அது இது என்று  எங்கவோ போய்விட்டர்கள் போல தெரிகிறே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/28/2018 at 6:12 PM, Nathamuni said:

488 பேர் பாத்திருக்கினம் உந்த திரியை...

 சுவியரும், ஆதவனும் தான் துணிஞ்சு பதிவு போட்டிருக்கினம்..

நான் இன்னமும் பார்க்கல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

பிரித்தானியாவில் என்ன காட்டுகிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறேனே தலைவா.... பிரேசிலில் காட்டுவது இங்க ஜுஜுபி.

நீங்கள் விசயத்தை விட்டு , தசை, அது இது என்று  எங்கவோ போய்விட்டர்கள் போல தெரிகிறே...

சனல் 4 இல் watershed க்கு முன்னர் காட்டுவதில்லையே. எத்தனையோ முறைப்பாடுகள் Ofcom க்குப் போயிருந்தும் கலவியைக் காட்டுவதில்லை என்ற rule ஆல் அவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். ஆனால் பிரேசில் ரீவி பெண்களின் உடலைத்தான் காட்டுகின்றது.  இதில் தசை இல்லாமல் வேறு என்ன இருக்கின்றது?

 Just for a laugh ஒன்று.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட உங்களிடம்கூட நல்ல வீடியோக்கள் இருக்கின்றனவே, நீங்களும் இங்கே தொடர்ந்து இணைக்கலாமே......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, suvy said:

அட உங்களிடம்கூட நல்ல வீடியோக்கள் இருக்கின்றனவே, நீங்களும் இங்கே தொடர்ந்து இணைக்கலாமே......!  tw_blush:

வைச்சுக் கொண்டு தானே பார்த்து ரசிச்சுக் கொண்டு, அமுசடக்கமாய் (உபயம்: ரதி அக்கா) இருந்திருக்கிறார்.... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

அட உங்களிடம்கூட நல்ல வீடியோக்கள் இருக்கின்றனவே, நீங்களும் இங்கே தொடர்ந்து இணைக்கலாமே......!  tw_blush:

இப்படியான வீடியோக்களைப் பார்க்க நேரமும் இல்லை. வயதும் இல்லை.  வடதுருவ நாடுகளுக்கான  விமானப்பயணங்களில் just for a laugh பார்த்த  ஞாபகத்தில் தேடியபோது வந்தது. அதுதான் இணைத்தேன்?

56 minutes ago, Nathamuni said:

வைச்சுக் கொண்டு தானே பார்த்து ரசிச்சுக் கொண்டு, அமுசடக்கமாய் (உபயம்: ரதி அக்கா) இருந்திருக்கிறார்.... :grin:

நான் ஒருபோதும் நல்லவராக நடிப்பதில்லை. மனசில நினைக்கிறது வாயில் வார்த்தையாக வரும்; யாழில் எழுத்தாக வரும். சிலபேர் அதை rude என்று சொல்வார்கள்!

இப்ப இரண்டு வீடியோக்களை கிளிக் பண்ணிப் பார்த்ததால் என்னுடைய யூரியூப் கணக்கில குட்டைப்பாவடையோடு குனிஞ்சு நிற்கின்ற ப்ளொண்டிஸ் வீடியோக்களைப் பார் என்று கூகிள் சொல்லுது?

முன்னர் இருந்தவை  Game of Thrones, iOS hidden features, cycling and walking போன்றவை. அவை எல்லாம் பின்னுக்குப் போயிட்டுது. எனக்கு naughty old men கிளப்பில் சேர விருப்பமில்லை என்று கூகிளுக்கு சொல்லவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

 

ஏதோ  ஒரு அரபு நாட்டில் எடுக்கப் பட்ட  காணொளி போல் உள்ளது.
ஆட்களுக்கு விழுகின்ற   அடி  எல்லாம்... பயங்கர அடியாய்  இருக்கு.
ஆள்...  கையிலை அம்பிட்டால்,  செமத்தாக  வாங்கிக் காட்டியிருப்பார்.

அதிலும்... 2:45 வது,  நிமிடம் அளவில்  இறைச்சிக் கடையில் செய்த  இம்சையில்... 
கடைக்காரன் கத்தியுடன் வந்து விட்டான்  அம்பிட்டு இருந்தால்... இவரையும்  கூறு  போட்டு,  கட்டித்  தொங்க விட்டிருப்பார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை ஒரு ஆபாச பிண்டமாக நினைக்கும் ஒரு கூட்டம் யாழிலும் இருக்கினம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

பெண்களை ஒரு ஆபாச பிண்டமாக நினைக்கும் ஒரு கூட்டம் யாழிலும் இருக்கினம் 
 

உங்கள் கருத்துக்கு நன்றி. 

எய்தவர்கள் இருக்க அம்பை நோவது போல இருக்கிறது இந்த கருத்து. 

யாழில் அல்ல, ஜரோப்பாவில் C4 TV, தென் அமெரிக்காவில் Brazil TV போன்றவற்றில் உள்ளனர் என்பதே சரி.

இருப்பினும் உங்கள் பதிவு இந்த திரியின் நோக்கம் குறித்த எனது பதிலை தர, நான் காத்திருந்த, சந்தர்ப்பத்தினை அளித்துள்ளது. 

இந்த திரியின் நோக்கம், நாம் வாழும் நாடுகளில், நம்மை சுற்றி நடப்பதை தெரிந்து வாழ்கிறோமா, அல்லது கண்ணை மூடிக் கொண்டு, உலகு இருட்டு என நினைக்கும் பூணை போல வாழ்கிறோமா என அறிவது தான்.

முக்கியமாக பிள்ளைகள், அதுவும் பெண் பிள்ளைகள் வளர்ப்பவர்கள் இந்த பூணை போல வாழ நிணைத்தால் பல அதிர்சிக்களை தவிர்க்க முடியாது போகும்.

பூட்டிய அறையில், பிள்ளை படிக்குது என்று பெற்றோர் இருக்க, கைத்தொலைபேசி ஊடாக, வெளியுலக தொடர்பில் பிள்ளை இருக்கும். பெத்தவர்களுக்கு தெரியாத, புரியாத, Instagram, Snap-chat என அவர்களது தொடர்பு உள்ளது.

இந்த வகை வலைத் தொடர்பு, ஒரு கொலையில் முடிந்ததை நாம் பார்த்தோம். அந்த தாய் தந்தையர் இன்னும் அதிர்வில் இருந்து மீளவில்லை.

இந்த இணைய வழி தொடர்பு பெரும் நிணைக்கவே முடியாத பெரும் சிக்கல்களை தருவதுடன், ஆண் நண்பரின் தொடர் வற்புறுத்துதலில், சில extremely intimate, படங்கள் அந்த நண்பர் பார்வைக்கு மட்டும் என இன்டர்நெட் ஊடக போய்... பின்னர் இருவரும் பிரிந்ததும், இணைய வெளியில் பகிரப் படுகின்றன.

இந்த வகையில் மான்செஸ்டர் நகரில் ஒரு பெண் பிள்ளையை போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பி உள்ளனர். அதாவது ஒரு extremely intimate படத்தினை முதலில் அனுப்பி சட்ட மீறலில் அவர் ஈடுபடடார் என போலீசார் வீட்டுக்கு வந்தனர். 

படமும் இணையத்தில், போலீசாரும் பின்னால்... அந்த தாய், தந்தைக்கு எப்படி இருந்திருக்கும்?

இவ்வளவுக்கும், பையனின் தாய் தந்தையரே போலீசுக்கு போய் இருந்தனர். தமது மகன் extremely intimate image கைத்தொலைபேசியில் வைத்துருந்தார் என எப்போதாவது கைதாக கூடாது என, முன் எச்சரிக்கையாக வந்து இருந்தனர். போலீசார் விசாரித்ததில், பெண் நண்பி தான் அனுப்பி இருக்கிறார். ஆண் நண்பர் வற்புறுத்துதலில் தான் என சட்டத்தினை நம்ப வைக்க முடியாது என்ற வகையில் அந்த 15 வயது சிறுமி எச்சரிக்கை செய்யப்பட்டார்.

அது மட்டுமல்ல, பெண்பிள்ளைகள் இப்படியான படங்களை சமூக வலை ஊடகங்கள் மூலம் அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என போலீசார் பத்திரிகையாளரை கூட்டி சொல்லி உள்ளனர் (Sending indecent images of a child via internet is a criminal offence). ஆண்... நான் கேட்க்கவில்லை... அவோ தான்... தன் பாட்டுக்கு அனுப்பினவோ என்று சொல்லி தப்பி விடுவார். பெண் பிள்ளைகளின் படங்களைக் கேட்பது ஆண் பிள்ளைகளின் passion ஆக உள்ளது. ஆனால் சட்டம், யார் அனுப்பினார்களோ அவர்களைத்தான் தண்டிக்கும். பெண் 17 வயதுக்கு மேலானால் வழக்கும், தண்டனையும் நிச்சயம். 

இந்த செய்தி எத்தனை தமிழ் தாய் தகப்பனுக்கு தெரியும்? விஜய் டிவி யும், சூப்பர் சிங்கரும்.... வாழும் நாட்டு செய்தி சொல்லாது.

இது வெள்ளையர் குடும்பங்கள் தான் என்று யாரும் சொல்லலாம். 

ஆனால்... தமிழ் குடும்பங்களில் தாராளமாக நடக்கின்றன. மேலே லண்டனில் ஒரு தந்தை தூக்கில் தொங்கின்னார் என மேலோட்டமாக சொல்லி இருந்தேன். அவர் உண்மையில் மகளின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். 

மகளின், ஆண் நண்பரோ, தனது மொபைலில் உள்ள படங்களைக் காட்டி.... உங்கள் மகள் அனுப்பியது.... நாம் அந்தளவு தூரம் காதலில் உள்ளோம் என சொல்ல..... மானம் போய்விட்டதாக கருதி...தந்தை அந்த முடிவினை எடுத்திருந்தார்.

இதெல்லாம் ஆபாசம், இங்கே பதிக்கிறீர்களே என்றால்... நாம் படிப்பறிவில்லாத இவர்கள் போன்ற தந்தைக்கோ, தாய்க்கோ இங்குள்ள நிலைமைகளை புரிய வைப்பது எப்படி? 

என்னைப் பொறுத்த வரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தெரிந்த குடும்பங்களுக்கு இந்த விபரங்களை சொல்லி, பெண் பிள்ளைகளை கவனமாக இருக்குமாறு சொல்லுங்கள் என உதவுகிறேன்.

இந்த பெண் சாலோட் சர்ச், வேல்ஸ் நாட்டு அழகிய பாடகி...17 வயது இளம் பெண்ணாக இருக்கும் போது... தனது அப்போதைய ரகர் வீரரான, காதலனுக்கு... முன்னழகு படத்தினை அனுப்பி இருந்தார்... அது காதலன் தொலைபேசியில் இருந்து... (திருடப்பட்டதாக சொல்லப் பட்டது) உலகம் முழுக்க பரவ.... அம்மணி... அப்செட் ஆக இருந்தார். பாடுவதை விட்டார். அந்த காதலனையும் உதறினார்.

நல்ல வேளையாக அந்த நேரத்தில் இந்த சட்டம் இல்லாததால் 17 வயது இளம் பெண் தப்பித்தார்.

Image result for charlotte church

ஆகவே... இந்த பத்தாம் பசலி தனமான கருதியலை விடுத்து... நிதர்சனத்துக்கு வரவேண்டும் நமது சமூகம் என்பதே நோக்கம்...

ஐயையோ... இதுகள் ஆபாசம்... என் காதுகளில் விழக்கூடாது... கண்ணில் படக் கூடாது என்று இருந்தால்... பிள்ளைகள் வளர்க்கும் போது... ஒரு நாள் போலீசார் கதவினை தட்டக் கூடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோல்ட் டிக்கெர் பிராங்க் என்பது... ஒருவர் வசதி இல்லாதவர் என்று நிராகரிப்பதும்.... வசதியானவர் என்று தெரிந்ததும்... ஒட்டிக் கொள்ள முனைவது...

இங்கே செவிடராக, குருடராக, நடக்க முடியாதவராக ஒருவர் நடிக்கிறார். வெவ்வேறு பெண்களும் நிராகரிக்கின்றனர்... ஒவ்வொரு  முறையும் அவர் பணக்காரர் என தெரிய வர ஒட்டிக் கொள்ள முனைகின்றனர். அவிந்து போகின்றனர்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

உங்கள் கருத்துக்கு நன்றி. 

எய்தவர்கள் இருக்க அம்பை நோவது போல இருக்கிறது இந்த கருத்து. 

யாழில் அல்ல, ஜரோப்பாவில் C4 TV, தென் அமெரிக்காவில் Brazil TV போன்றவற்றில் உள்ளனர் என்பதே சரி.

இருப்பினும் உங்கள் பதிவு இந்த திரியின் நோக்கம் குறித்த எனது பதிலை தர, நான் காத்திருந்த, சந்தர்ப்பத்தினை அளித்துள்ளது. 

இந்த திரியின் நோக்கம், நாம் வாழும் நாடுகளில், நம்மை சுற்றி நடப்பதை தெரிந்து வாழ்கிறோமா, அல்லது கண்ணை மூடிக் கொண்டு, உலகு இருட்டு என நினைக்கும் பூணை போல வாழ்கிறோமா என அறிவது தான்.

முக்கியமாக பிள்ளைகள், அதுவும் பெண் பிள்ளைகள் வளர்ப்பவர்கள் இந்த பூணை போல வாழ நிணைத்தால் பல அதிர்சிக்களை தவிர்க்க முடியாது போகும்.

பூட்டிய அறையில், பிள்ளை படிக்குது என்று பெற்றோர் இருக்க, கைத்தொலைபேசி ஊடாக, வெளியுலக தொடர்பில் பிள்ளை இருக்கும். பெத்தவர்களுக்கு தெரியாத, புரியாத, Instagram, Snap-chat என அவர்களது தொடர்பு உள்ளது.

இந்த வகை வலைத் தொடர்பு, ஒரு கொலையில் முடிந்ததை நாம் பார்த்தோம். அந்த தாய் தந்தையர் இன்னும் அதிர்வில் இருந்து மீளவில்லை.

இந்த இணைய வழி தொடர்பு பெரும் நிணைக்கவே முடியாத பெரும் சிக்கல்களை தருவதுடன், ஆண் நண்பரின் தொடர் வற்புறுத்துதலில், சில extremely intimate, படங்கள் அந்த நண்பர் பார்வைக்கு மட்டும் என இன்டர்நெட் ஊடக போய்... பின்னர் இருவரும் பிரிந்ததும், இணைய வெளியில் பகிரப் படுகின்றன.

இந்த வகையில் மான்செஸ்டர் நகரில் ஒரு பெண் பிள்ளையை போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பி உள்ளனர். அதாவது ஒரு extremely intimate படத்தினை முதலில் அனுப்பி சட்ட மீறலில் அவர் ஈடுபடடார் என போலீசார் வீட்டுக்கு வந்தனர். 

படமும் இணையத்தில், போலீசாரும் பின்னால்... அந்த தாய், தந்தைக்கு எப்படி இருந்திருக்கும்?

இவ்வளவுக்கும், பையனின் தாய் தந்தையரே போலீசுக்கு போய் இருந்தனர். தமது மகன் extremely intimate image கைத்தொலைபேசியில் வைத்துருந்தார் என எப்போதாவது கைதாக கூடாது என, முன் எச்சரிக்கையாக வந்து இருந்தனர். போலீசார் விசாரித்ததில், பெண் நண்பி தான் அனுப்பி இருக்கிறார். ஆண் நண்பர் வற்புறுத்துதலில் தான் என சட்டத்தினை நம்ப வைக்க முடியாது என்ற வகையில் அந்த 15 வயது சிறுமி எச்சரிக்கை செய்யப்பட்டார்.

அது மட்டுமல்ல, பெண்பிள்ளைகள் இப்படியான படங்களை சமூக வலை ஊடகங்கள் மூலம் அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என போலீசார் பத்திரிகையாளரை கூட்டி சொல்லி உள்ளனர் (Sending indecent images of a child via internet is a criminal offence). ஆண்... நான் கேட்க்கவில்லை... அவோ தான்... தன் பாட்டுக்கு அனுப்பினவோ என்று சொல்லி தப்பி விடுவார். பெண் பிள்ளைகளின் படங்களைக் கேட்பது ஆண் பிள்ளைகளின் passion ஆக உள்ளது. ஆனால் சட்டம், யார் அனுப்பினார்களோ அவர்களைத்தான் தண்டிக்கும். பெண் 17 வயதுக்கு மேலானால் வழக்கும், தண்டனையும் நிச்சயம். 

இந்த செய்தி எத்தனை தமிழ் தாய் தகப்பனுக்கு தெரியும்? விஜய் டிவி யும், சூப்பர் சிங்கரும்.... வாழும் நாட்டு செய்தி சொல்லாது.

இது வெள்ளையர் குடும்பங்கள் தான் என்று யாரும் சொல்லலாம். 

ஆனால்... தமிழ் குடும்பங்களில் தாராளமாக நடக்கின்றன. மேலே லண்டனில் ஒரு தந்தை தூக்கில் தொங்கின்னார் என மேலோட்டமாக சொல்லி இருந்தேன். அவர் உண்மையில் மகளின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். 

மகளின், ஆண் நண்பரோ, தனது மொபைலில் உள்ள படங்களைக் காட்டி.... உங்கள் மகள் அனுப்பியது.... நாம் அந்தளவு தூரம் காதலில் உள்ளோம் என சொல்ல..... மானம் போய்விட்டதாக கருதி...தந்தை அந்த முடிவினை எடுத்திருந்தார்.

இதெல்லாம் ஆபாசம், இங்கே பதிக்கிறீர்களே என்றால்... நாம் படிப்பறிவில்லாத இவர்கள் போன்ற தந்தைக்கோ, தாய்க்கோ இங்குள்ள நிலைமைகளை புரிய வைப்பது எப்படி? 

என்னைப் பொறுத்த வரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தெரிந்த குடும்பங்களுக்கு இந்த விபரங்களை சொல்லி, பெண் பிள்ளைகளை கவனமாக இருக்குமாறு சொல்லுங்கள் என உதவுகிறேன்.

இந்த பெண் சாலோட் சர்ச், வேல்ஸ் நாட்டு அழகிய பாடகி...17 வயது இளம் பெண்ணாக இருக்கும் போது... தனது அப்போதைய ரகர் வீரரான, காதலனுக்கு... முன்னழகு படத்தினை அனுப்பி இருந்தார்... அது காதலன் தொலைபேசியில் இருந்து... (திருடப்பட்டதாக சொல்லப் பட்டது) உலகம் முழுக்க பரவ.... அம்மணி... அப்செட் ஆக இருந்தார். பாடுவதை விட்டார். அந்த காதலனையும் உதறினார்.

நல்ல வேளையாக அந்த நேரத்தில் இந்த சட்டம் இல்லாததால் 17 வயது இளம் பெண் தப்பித்தார்.

Image result for charlotte church

ஆகவே... இந்த பத்தாம் பசலி தனமான கருதியலை விடுத்து... நிதர்சனத்துக்கு வரவேண்டும் நமது சமூகம் என்பதே நோக்கம்...

ஐயையோ... இதுகள் ஆபாசம்... என் காதுகளில் விழக்கூடாது... கண்ணில் படக் கூடாது என்று இருந்தால்... பிள்ளைகள் வளர்க்கும் போது... ஒரு நாள் போலீசார் கதவினை தட்டக் கூடும். 

 

நீங்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து நாதமுனி ஆனால் இந்தத் திரிக்கு எவ்வாறு பொருந்தும் எனது தெரியவில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • By KELUM BANDARA   Colombo, April 18 (Daily Mirror) - Sri Lanka is still at a loss to thwart the efforts by a city council in Canada to construct what it called a Tamil genocide monument, and to counter the allegations by the Canadian politicians, an informed source said . Brampton city council in Canada has approved the final design for the Tamil Genocide Memorial, a monument the city promised three years ago, according to foreign media. The media said it is a 4.8-metre tall stainless steel monument built in Chinguacousy Park in the Bramalea area to commemorate the lives lost in the Sri Lankan civil war — what many people in the Tamil community call a genocide. Canada's Parliament unanimously voted to recognize May 18 as Tamil Genocide Remembrance Day in 2022. A well placed diplomatic source said that Sri Lanka remains on high alert as Canadian leaders may make genocide allegations next month when the country marks the war victory. Last year, Canadian Prime Minister Justin Trudeau’s genocide accusations sparked a diplomatic dispute between the two nations. Sri Lanka responded with protests by summoning the Canadian envoy. A well-placed diplomatic source informed Daily Mirror yesterday that the Sri Lankan government is keen to ascertain whether such allegations will be repeated this time, despite previous protests by Sri Lanka. “Canadian leaders have a history of making such allegations, even though the Canadian federal government has concluded that the events in Sri Lanka during the war do not amount to genocide,” the official said. However, the official said Sri Lanka had been unable to thwart the efforts by the Brampton city council to construct the monument. The Canadian Federal government which rejected genocide allegations, however, has no jurisdiction over the city council making it difficult for Sri Lanka to stop the move. SL on alert on possible genocide allegations by Canada - Top Story | Daily Mirror
    • இதுக்கு மேலை விளங்கப் படுத்த எனக்குத் தெரியாது ராசா..... 🤣
    • மாதவன். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்கும்  கலந்துரையாடல் யாழிலுள் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது கோடீஸ்வரன் றுசாங்கன் கருத்து தெரிவிக்கையில்; யாழ்ப்பாண மாநகரத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்கனவே பல திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதன் முன்னேற்பாடாக உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து மாநகரத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வினை திறனாக செயல்படுத்துவதற்குமான கலந்துரையாடலாக பார்க்கிறேன். நாட்டின்  சுற்றுலா துறையை மேம்படுத்தும் தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் யாழ். மாநகரமும் அத்தகைய செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது. கடந்த 30ஆம் திகதி பூஜ்ஜிய கழிவு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும்  யாழ். ஆரோக்கிய பவனி இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகரத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பொது நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை தூய்மையாக்கும் சுற்றுலா அபிவிருத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் மாநகரத்தின் இயங்கு நிலை செலவினங்களை பெறும் முயற்சி தயாரிக்கப்பட்டு வருகிறது . ஆகவே யாழ்ப்பாண மாநகரத்தை தூய்மை ஆரோக்கியமான சுற்றுலா நகராக நகர் உருவாக்குவதற்கு யாழ். மாநகரசபை தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன்  மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச) யாழ். நகரின் சுற்றுலாத்துறை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.! (newuthayan.com)
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:56 AM   7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14  வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம்  718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும். தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம்  பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும்.  2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு  அடைய மேம்பட்ட வேகம் தேவை. ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள்  இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 11 சதவீதமான சுற்றுலா பயணிகள்  பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதமான சுற்றுலா பயணிகள்  ரஷ்காவிலிருந்து  வருகை தந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன. 14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 03:43 PM   கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடல்  உறுப்புகளின் செயற்பாடுகள் பற்றிய கவனமின்மை, புகையிலை , போதைப்பொருள் பாவனை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் மாரடைப்பு ஏற்படுவதாகவும்  சுகாதாரத் துறை திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது.    இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம் மாரடைப்பு! | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.