Jump to content

இராணுவ புலனாய்வு அதிகாரி லெப்டினல்ட் கேர்ணல் கைது!


Recommended Posts

இராணுவ புலனாய்வு அதிகாரி லெப்டினல்ட் கேர்ணல் கைது!

 

இராணுவ புலனாய்வு அதிகாரி லெப்டினல்ட் கேர்ணல் எரந்த பீரிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊடாகவியிலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி காணாமல் போன பிரகீத் எக்னெலிகொட தொடர்பான விசாரணை இடம்பெற்று வருகின்ற நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இராணுவ-புலனாய்வு-அதிகாரி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.