Jump to content

அனு­ம­தி­யின்றி கட­லட்டை பிடித்­த­வர்­கள் மறி­ய­லில்


Recommended Posts

அனு­ம­தி­யின்றி கட­லட்டை பிடித்­த­வர்­கள் மறி­ய­லில்

 
 
Untitled-1-copy-160cccc-640x405.jpg
 

வட­ம­ராட்சி கிழக்­கில் அனு­ம­தி­யின்றி கடல்டை பிடித்­த­னர் என்ற குற்­றச் சாட்­டில் கைது செய்­யப்­பட்ட வெளி­மா­வட்­டத்­தைச் சேர்ந்த இரண்டு சந்­தேக நபர்­களை எதிர்­வ­ரும் 26 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு பருத்­தித்­துறை நீதி­வான் உத்­த­ர­விட்­டார்.

வட­ம­ராட்சி கிழக்கு கடல் பரப்­பில் கடல் அட்டை பிடித்த வெளி­மா­வட்­டத்­தைச் சேர்ந்த 8 பேரை உள்­ளூர் மீன­வர்­கள் நேற்று முன்­தி­னம் தடுத்து வைத்­தி­ருத்­த­னர்.அதன் பின்­னர் பொலி­ஸா­ருக்­கும் பிர­தேச வாசி­க­ளுக்­கும் இடையே நீண்ட முறு­கல் நிலை­யின் பின்­னர் சந்­தேக நபர்­களை பொலி­ஸார் அழைத்­துச் சென்­ற­னர்.

சந்­தேக நபர்­கள்­ப­ருத்­தித்­துறை பொலி­ஸா­ரால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.இதன் போது 6 சந்­தேக நபர்­கள் அனு­மதி பெற்று கடல் அட்டை பிடித்­துள்­ள­னர் என்­றும் அவர்­க­ளில் இரு­வர் அனு­மதி பெறா­மல் கடல் அட்டை பிடித்­த­னர் என்று தெரி­ய­வந்­துள்­ளது.ஆகவே இரு சந்­தேக நபர்­க­ளும் நேற்று நீதி மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.சந்­தேக நபர்­களை எதிர்­வ­ரும் 26ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­வான் உத்­த­ர­விட்­டார்.

https://newuthayan.com/story/12/அனு­ம­தி­யின்றி-கட­லட்டை-பிடித்­த­வர்­கள்-மறி­ய­லில்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.