Jump to content

"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்" - தமிழ் இயக்குநர் ஜூட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

கொழும்பில் குண்டுவெடிப்புகள் நடக்க முதல்.. கொழும்பில் தமிழர்கள் தாரில்.. ரயரில் எரிந்தார்களே. அப்போ எல்லாம் அங்குள்ள சிங்கள மக்கள் தமிழர்களை ஏன் காப்பாற்றத் தவறினார்கள்..??! புள்ளடி போட்டு ஏன் இனவாதிகளை மீண்டும் மீண்டும்.. தலைவர்கள் ஆக்கினார்கள்..??! 

 

 

நெடுக்கு ஐயா

83 கலவரத்தில் எத்தனை பேரை சிங்களவர்கள் பாதுகாத்தார்கள் தெரியுமா? என் அனுபவத்தில்  கண்ணால் கண்டது. இன்னும் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். நீங்கள் புலிகளின் “Diehard” என்பதால் இவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனபேருக்கு புலி இல்லாததுதான் இப்ப பிரச்சினை 

பயங்கர டெரர் டயர்  அக்டரா இருப்பார் போல ( நக்கி திரிகிறதுக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

 

நெடுக்கு ஐயா

83 கலவரத்தில் எத்தனை பேரை சிங்களவர்கள் பாதுகாத்தார்கள் தெரியுமா? என் அனுபவத்தில்  கண்ணால் கண்டது. இன்னும் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். நீங்கள் புலிகளின் “Diehard” என்பதால் இவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.

 

இது ஆழமாக பார்க்க வேண்டிய ஒரு கருத்து 
மத்திய வங்கி கொண்டு வெடிப்பு ஒன்றுதான் பொதுமக்கள் பாதிக்க படலாம் 
என் தெரிந்தும் அப்போதைய கொழுப்பு புலனாய்வு பிரிவு செய்த ஒரே ஒரு தாக்குதல் 
புலிகளின் 35 வருட போராட்ட வரலாற்றில் எனபது நீங்கள் அறிந்து இருக்க கூடியது.
(84-85 காலத்தில் குமுதினி படகு கொலைக்கு பழிவாங்க புலேந்திரன் அம்மான் ஒரு சிங்கள 
கிராமத்தில் புகுந்து பொதுமக்களை பழிக்கு பழிவாங்கினார்கள். அதில் பங்குபற்றிய 22 புலிகளும் 
தலைமையால் தண்டிக்க பட்டு பனிஸ்மனில் இருந்தார்கள். திருமலை தற்காலிக தளபதியாக சஞ்சய் நியமிக்க பட்டார்) 

எவ்ளவோ நாட்கள் வேவுகள் செய்து. பல வேவு புலிகளை பலிகொடுத்து 
 தாக்குதல் காலம் குனியும்போது அதனால் மக்களுக்கு பாதிப்பு வரலாம் என்ற ஒரே காரணத்தால் 
தவிர்க்கப்பட்ட தாக்குதல் எத்தனையோ.

மத்திய வாங்கி தாக்குதல் தவிர்க்க முடியாமல் போனதன் காரணம் 
ஒன்று சிங்கள பொருளாதார இலக்கு .... இரண்டு காலை 7 மணிக்கும் மாலை 6 மணிக்கும் 
இடையில் மட்டுமே சிலிங்கோ வீதி அப்போது பொது பாவனைக்கு இருந்தது வார இறுதியில் கூட 
பாதுக்காப்பு என்று பூட்டியிருந்தது உங்களுக்கும் தெரியும். தாக்குதல் இந்த நேரத்துக்குள் மட்டுமே சாத்தியம்.
தவிர்த்து இருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணமும் 
35 வருட போரில்  வீழ்ந்த ஒரு கறுப்பு புள்ளி. 

பொதுமக்களின் இறப்பை ஒருபோதும் நாம் நியப்படுத்த கூடாது 
என்பதில் எனக்கும் உங்களைப்போல வேறு கருத்து இல்லை. 

தராசின் இரண்டு பக்கமும் பார்த்தால் இலக்கு பொதுமக்கள் இல்லை என்பதும் உங்களுக்கும் தெரியும் 
பொதுமக்கள் இறந்தார்கள் என்ற உண்மையும் மறுக்க முடியாதது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பார்வை மருது,

பொதுமக்கள் கொலைகள் தடுக்கப்பட்டிருக்கலாம். எமது போராட்டத்தின் நியாயத்தை பலவீனப்படுத்தி, எதிரியின் எம்மீதான ஆக்கிரமிப்பினை வெளியுலகில் நியாயப்படுத்த அவர்களுக்குக் கிடைத்த  ஒரு சந்தர்ப்பம்  என்றுதான் இத்தாக்குதல்களைப் பார்க்கிறேன்.

உங்கள் கருத்திற்கு நன்றி

 

 

Link to comment
Share on other sites

சிலர் ராஜினி திரணகம விஜிதரன்செல்வி என்ற பெயர்களை சொல்லி வாழ்நாழ் முழுவதும் குடம் குடமாக கண்ணீர் விட்டுக்கொண்டே இருப்பார்கள். அது வர்க்க கண்ணீர்.  இவ்வாறு கண்ணீர் விடுபவர்களால் சிங்களம் செய்த பல நூறு படுகொலைகளுக்காக கண்ணீர் விட முடியாது. அது குமுதினி படகுமுதல் கிழாலியில் வெட்டினாலும் சரி கிழக்கில் வந்தாறுமுலை கொக்கட்டிசோலை சத்துருகொண்டான் படுகொலையானாலும் சரி வடக்கில் நவாலி குமுழமுனை படுகொலைகள் என எத்தனை நூறு கொடூரங்களை சிங்களம் செய்தபோதும் அதில் குஞ்சு குருமன் எல்லாம் வதைபட்ட போதும் கூட   வர்க்கக் கண்ணீர் என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்தோடுதான் சுரக்கும்.  

தன்னினத்துக்குள் சாதிய வர்க்கமாக இரைதேடி பழக்கப்பட்ட எம்மினத்துக்கு இந்த வரக்க கண்ணீர் ஆச்சரியமானதில்லை.  மேற்கண்ட கருத்துக்களால் படுகொலையில் ஈடுபடுபட்டவர்களையும் உட்பட்டவர்களையும் நியாயப்படுத்துவது என்று பொருள் கிடையாது ஆனால் மனிதாபிமானத்திலும் அறத்திலும் ஏற்றதாழ்வுள்ள  இந்த வரக்க கண்ணீரில்தான் மையவாதமும் பேரினவாதமும் ஐக்கியமாகின்றது. 

இனி ஒரு ஆயுதப்போராட்டத்திற்கு வாய்ப்பு மிக குறைவு  இருந்தாலும் பல காலங்களுக்குப் பிறகு மீள ஒரு ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்குமானால் கடந்த போராட்டத்தில் நடந்ததை விட பத்து மடங்கு அதிகமான கொலைகள் எமக்குள் நடக்கும். சாதி மத வர்க்க பிரதேசவாதப் பிழவுகள் உள்ளதும் பேரினவாதத்தை அண்டிப் பிழைக்கும் எமது சமூகத்தில் இவை தவிர்க்க முடியாமல் நிகழும். 

 

Link to comment
Share on other sites

On 9/19/2018 at 8:57 AM, colomban said:

 

நெடுக்கு ஐயா

83 கலவரத்தில் எத்தனை பேரை சிங்களவர்கள் பாதுகாத்தார்கள் தெரியுமா? என் அனுபவத்தில்  கண்ணால் கண்டது. இன்னும் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். நீங்கள் புலிகளின் “Diehard” என்பதால் இவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.

 

அப்படி காப்பாற்றியே இத்தனை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றால் எத்தனை கொடிய கொலைகாரர்கள் தெற்கில் வாழ்கிறார்கள் என்பது தெரியும்.

Link to comment
Share on other sites

On ‎9‎/‎20‎/‎2018 at 4:05 AM, சண்டமாருதன் said:

தன்னினத்துக்குள் சாதிய வர்க்கமாக இரைதேடி பழக்கப்பட்ட எம்மினத்துக்கு இந்த வரக்க கண்ணீர் ஆச்சரியமானதில்லை. 

தமிழர்கள் புலம்பெயர்ந்த மேலை நாடுகளில் இந்தச் சாதியம் அவர்களிடம் ஒரு தலைமுறையோடு அழியத்தொடங்கியிருப்பதைக் காணலாம். நிலத்திலும் அந்த நிகழ்வு தொடங்கி இருந்தாலும் அது நிறைவேற பல தலைமுறைகள் செல்லும் எனத் தெரிகிறது.

Link to comment
Share on other sites

On 9/19/2018 at 2:46 AM, colomban said:

இங்கு இவர் மக்கள் இறந்ததாலும் பரவாயில்லை என கூறியது மிகவும் தவறு. மனசாட்சியுள்ள எவனும் இவ்வாறு கூறமாட்டான். 

அதேபோல் புலிகளும் அதிபர் ஆனந்தராஜாவை சுட்டுக்கொன்றது, அரசாங்கத்தை பலிவாங்குகின்றோம் என  மத்திய வங்கியில் குண்டு வைத்து பல அப்பாவி உயிர்களை பலி எடுத்தது என பல உதாரணங்கள் தரலாம். (இக்குண்டு வெடிப்பில் எனக்கு Audit &  Assurance பாடம் படிப்பித்த ஒர் அப்பாவி சிங்கள ஆசிரியர் கொல்லப்பட்டார்.)

ஆகவே இரு பக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும்.

எனது தந்தைக்கு கொரனவிலும் தாயாருக்கு இன்னுமொரு தெற்கு நகரிலும்  வாள் வெட்டுக்களுடன் குறை உயிரும் குற்றுயிருமாக கப்பலில் யாழ்ப்பாணம்  திரும்பினர். நீஙகள் கொழும்பு தமிழர் என வீரம் பேசுவது எப்படி நியாயம் ஆகும்? உங்களின் அனுதாபங்கள் எத்தகையது??

பல இனப்படுகொலைகளின் சேகரிப்பு அப்பாவி தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்த ஆண்டுகள் பல பல . உங்களுக்கு விளங்காதது எப்படி பல மேற்கு நாட்டவர்களுக்கும் ஏன் சில சிங்கள மக்களுக்கும் விளங்கி உள்ளது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

எனது தந்தைக்கு கொரனவிலும் தாயாருக்கு இன்னுமொரு தெற்கு நகரிலும்  வாள் வெட்டுக்களுடன் குறை உயிரும் குற்றுயிருமாக கப்பலில் யாழ்ப்பாணம்  திரும்பினர். நீஙகள் கொழும்பு தமிழர் என வீரம் பேசுவது எப்படி நியாயம் ஆகும்?

யார் இப்பொழுது வீரம் பேசினார்கள்? எங்கையா வீரம் பேசியுள்ளேன்?

உங்களின் அனுதாபங்கள் எத்தகையது??

சகமனிதன், மனிதத்தன்மையுள்ளவன் எனும் தகமையில் கூறுகின்றேன். என்னப்பா இது அனுதாபம் தெரிவிக்க கூடாதா? 

பல இனப்படுகொலைகளின் சேகரிப்பு அப்பாவி தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்த ஆண்டுகள் பல பல . உங்களுக்கு விளங்காதது எப்படி பல மேற்கு நாட்டவர்களுக்கும் ஏன் சில சிங்கள மக்களுக்கும் விளங்கி உள்ளது??

யாரிந்த "அப்பாவி தமிழ் இளைஞர்கள்"?.இரத்தப்பொட்டு வைத்து இவர்களை உசுப்பேற்றி ஆயுதம் தூக்க வைத்தது உங்கள் தமிழ் தலைவர்களே.  இது சிங்களவனுக்கு, சர்வதேசத்துக்கு எல்லோருக்கும் தெரியும்? சரி ஆயுதம்தான் தூக்கினீங்கள், ஒரு நோக்கத்திற்காக எல்லோரும் ஏன் ஒன்றினையவில்லை? 30 க்கு மேட்பட்ட இயக்கங்கள் எதற்கு?
இப்படியான அப்பாவி இளைஞ்சர்களை போர்குற்றம் வரை
கொண்டு சென்றது யார்? 

(புலிகளும் போர்குற்றம் புரிந்துள்ளார்கள் என சர்வதேசம் கூறுகின்றதே?)

 

இப்படியான கேள்விகள் நான் கேட்டால் சிங்கள கைகூலி? தமிழின விரோதி? என்னையா இது?

நான் மனிதன். எங்கு அனியாயம் நடந்தாலும் தட்டிக்கேட்பேன். மேல மருங்கேணி மிகத்தெளிவாக அருமையாக மனப்பூர்வமாக பதிலளித்துள்ளார். 

நீங்கள் யாழில் ஓர் moderator இருந்துகொண்டு இப்படியான கேள்விகள் கேட்பது ஆச்சரியமாக இருக்கின்றது.

எந்த நாணயத்திற்கும் இருபக்கம் உண்டு. இருபக்கத்தையும் பார்க்க வேண்டும். (Balance view) 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/19/2018 at 12:43 AM, poet said:

மருதங்கேணி அவர்களுக்கு "செல்வியை ***** 
புலிகள் விட்டு விட்டு கொண்டே வந்தார்கள் ..."  தயவு செய்து பயங்கர வாத தன்மைகொண்டதும் சட்டரீதியாக தண்டனைகுரிய குற்றமும் அபத்தமானதுமான மேற்படி வார்த்தைகளை திரும்ப பெறுங்கள். விடுதலை போராட்டத்தை நாங்களும் ஆதரித்தோம். ஆனால் தவறுகளை தட்டிக்கேட்டோம். செல்வி தொடர்பாக முதலில் பரீசில் லோறன்ஸ் திலகர் ஊடாகவும் பின்னர் பலதவை வன்னியில் நேரடியாகவும் என் கண்டனத்தை தெரிவித்திருந்தேன். பல்கலைக் கழக மாணவர்களுக்கு எதிராக கிட்டு செய்த விடுதலைக்கு புறம்பான கொலைகளில் செல்வி கொலையும் அடக்கம்.  செல்விக்கு துரோகி முத்திரை கூத்தப்படக்கூடாது என்பதில் அக்கறையாக இருந்தேன்.  இறுதியில் விசாரனையின்போது இறந்துவிட்டதாக தெரிவிக்கபட்டது. செல்வியின் கொலையை புலிகள் இயக்கம்கூட பகிரங்கமாக நியாயப்படுத்தவில்லை. 

## ஒருமுறை டக்ளஸ் தேவானந்தா வெளிநாட்டிற்கு சென்றிருந்த சமயம், மாதாந்த அவசரகால சட்டநீடிப்பு நேரத்தில் சந்திரிக்கா அரசிற்கு அன்று மிகவும் அவசியமாக இருந்த, 20 ஆயிரம் ஓட்டுக்களால் 9 பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டிருந்த ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்களை வழிநடாத்தும் பொறுப்பு அற்புதனிடம் வந்தது. அம்மாத வாக்கெடுப்பில் அவசரகாலச் சட்டநீடிப்பை எதிர்த்து வாக்களிப்பது என்று அற்புதன் முடிவெடுத்தமையை டக்ளஸிற்கு விசுவாசமான உறுப்பினர்கள் டக்ளஸிற்கு அறிவித்ததையடுத்து டக்ளஸ் அவசரமாக வெளிநாட்டுப் பயணத்தை இடைநிறுத்தி நாடுதிரும்பி அவசரகாலச் சட்ட நீடிப்பு பாராளுமன்றில் நவெற்றிபெறுவதை உறுதிப்படுத்தியிருந்தார்.

புலிகளை விமர்சிப்பதாகத் தொடங்கிய அல்பிரட் துரையப்பா தொடக்கம் காமினிவரையான அற்புதனின் தொடர், போகப்போக உண்மையை உணரவைத்ததால் எதார்த்தத்தை நோக்கி அவரை நகரவைத்தது.

அவ்வாறான ஒரு சூழலில் அற்புதன் எழுதியது ராஜினி திரணகமவைச் சுட்டது ஈபிஆர்ல்வ் இன் மண்டையன் குழுவேயன்றி புலிகள் அல்ல என்பதே."

நண்பன் இனமொன்றின் குரல் அவர்களின் கீழ்வரும் இப்பதிவு அந்நிகழ்வை ஆராய்கின்றது.

###
இன்று ரஜினி திரணகம நினைவு நாள் 
இவரின் நினைவு நாளில் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் EPRLF கும்பலின் எச்சங்கள் தலித் அமைப்பு என்றும் மனித உரிமை குழுக்கள் இலக்கிய குழுக்கள் என பல பெயர்களில் மனித உரிமை பாடம் எடுப்பதும் அவரை புத்தியீவி என கதை எழுதுவதும் தொடர்ந்து நடக்குகிறது. 2009 களுக்கு பின்னால் இவை அதிகரித்து வருகிறது 
உண்மையில் தனிப்பட்ட காரணம் உடபட இரண்டு காரணங்களை முன் வைத்து ரஜினி திரணகம கொல்லப்பட்டார் .
முறிந்த பனை நூல் புலிகளை விமரிசித்து இருந்தாலும் இந்தியா அமைதிப்படை மற்றும் அதனோடு சேர்ந்து இயங்கி வடக்கு கிழக்கில் பத்மநாபா தலைமையில் கொலை களவு கடத்தல் பாலியல் வல்லுறவு என வெறியாட்டம் ஆடிய EPRLF ஆயுத கும்பலை பற்றியும் பேசி இருந்தது . இந்தியா ஆமி கொடூரங்கள் இந்த புத்தகங்கள் வழியாக வெளிவருவதை இந்தியா ஆமியின் ஒரு சாரார் விரும்பவில்லை .இந்தியா ஆமியின் சார்பில் கொலை செய்வதற்கான திட்டத்தை இந்தியா ஆமி தளபதிகளில் ஒருவரான கேணல் சசிகுமார் EPRLF அமைப்பின் ரஃபிக் என்பவரோடு சேர்ந்து திட்டமிட்டார் . இந்த திட்டத்தின் படி EPRLF அமைப்பின் கார்த்திக் மற்றும் தாமஸ் ஆகிய இருவரும் இந்த கொலையை செய்தனர் .திட்டத்தின் படி கொலை விழுந்த மறு கணமே புலிகள் மீது குற்றம் சுமத்தி EPRLF அறிக்கை வெளியிட்டது ..அதை மக்கள் மத்தியில் இந்தியா ஆமி ஏற்பாட்டில் EPRLF கொண்டு சென்றது ..புலிகள் இயக்கம் மணலாறு காட்டுக்குள் ஒடுக்கப்பட்ட நிலையில் இதை EPRLF கும்பல் வேகமாக செய்தது .இந்தியா படை வெளியேறிய பின்னர் கொலை செய்த தாமஸ் டக்ளஸ் கும்பலில் செயல்பட்டு வந்தார் .கார்த்திக் சில காலம் சுரேஷ் பிரம்மச்சந்திரனின் உதவியாளராக இயங்கி பின்னர் வெளிநாடு சென்று விட்டார் .பிற்காலத்தில் தாமஸ் திருகோணமலை பகுதியில் தனிப்பட்ட தகராறு ஒன்றில் வெட்டி கொல்லப்பட்டார் 
இந்த கொலை திட்டத்தை செய்லபடுத்திய கேணல் சசிகுமார் என்கிற இந்தியா ஆமி அதிகாரி கொலை நடந்த சில நாளில் மணியம்தோட்ட பகுதியில் வைத்து புலிகளால் கொல்லப்பட்டார் . இந்த கொலையை பகிரங்கமாக அம்பலப்படுத்திய EPRLF கும்பலின் முன்னை நாள் உறுப்பினரும் டக்ளஸ் குழுவை சேர்ந்தவருமான அற்புதனை இலங்கை ராணுவ ஏற்பாட்டில் டக்லஸ் மற்றும் சந்திரகுமார் (கிளிநொச்சி) சுட்டு கொன்றனர் .இந்த கொலையை சந்திரகுமார் நெறிப்படுத்தி இருந்தார். இந்த கொலையை தொடர்ந்து அற்புதனின் மனைவி மற்றும் பிள்ளைகளை டக்ளஸ் கும்பல் கொடூரமாக ஏமாற்றி இலங்கையில் இருந்து விரட்டி விட்டு தினமுரசு பத்திரிகையை அபகரித்தனர் .இதற்க்கு இன்றும் சட்டத்தரணியாக தொழில் புரியும் CV Vivekananthan சாட்சியாக இருக்கிறார்

PS 1: இந்த EPRLF கும்பல் இந்தியா ஆமி காலத்தில் வடக்கில் பிரபல ஆசிரியர் கிருசானந்தன் கிழக்கில் வண பிதா சந்திரா அடிகள் என ஆயிரக்கணக்கான அப்பாவிகளை வேட்டையாடியது .இதனால் தான் இந்தியா ஆமியோடு சேர்ந்து கும்பல் இந்தியா தப்பி ஓடியது. 2009 க்கு பின்னர் மீண்டும் இந்தியா ஆமி அனுசரணையில் வரதராஜ பெருமாள் தரையிறக்க பட்டு இருக்கிறார் .இந்த கும்பலின் எச்சங்கள் இந்தியா புலனாய்வு துறையின் ஏற்பாட்டில் இலக்கிய அமைப்புகள் , தலித் அமைப்புகள் என பல பெயர்களில் மீண்டும் இயக்க முயற்சிக்கப்படுகிறது . கிளிநொச்சியில் புலிகளின் சஞ்சிகை ஒன்றில் வேலை செய்த கருணாகரன் என்கிற ஒரு நபர் இந்த குழுக்களை இலக்கிய கூட்டங்கள் என்கிற பெயரில் ஒருங்கிணைக்கும் முகவராக செய்லபாடுகிறார்

PS 2: புலிகள் பெயரில் இந்தியா புலனாய்வு அமைப்பு கொலைகளை செய்ய தொடங்கியது புலிகள் டெலோ மோதலுக்கு முற்பட்ட காலமாகும் . நாடாளமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் (சித்ததார்த்தன் தந்தை ) ஆலாலசுந்திரம் ஆகியோரை டெலோ புலிகள் பெயரில் கொலை செய்து இருந்தது ..பின்னர் டெலோ அமைப்பு மோதலுக்கு முற்பட்ட காலம் ஒன்றில் புலிகள் இதை அம்பலப்படுத்தி இருந்தனர் .பாராளமன்ற உறுப்பினர் சித்ததார்த்தன் இதற்க்கு இன்றும் சாட்சி

டக்ளஸ் கும்பல் தன்னுடைய கும்பலை சேர்ந்த மகேஸ்வரி வேலாயுதத்தை கொலை செய்ததும் இப்படியான ஏற்பாடு தான் ..ஆனால் இந்த கொலை தனிப்பட்ட காரணம் ஒன்றுக்காக நடத்தப்பட்டது
###
குறிப்பு ,பொருளியல் ஆசான் கிருஷ்ணகாந்தன் ஆசிரியரையும் இந்த கும்பலே கொலை செய்தது 
நன்றி 
ஈழபபிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் கொல்லப்பட்டதில் மகிழ்ந்தவரின் படம் யாழிலா?: வலுக்கிறது எதிர்ப்பு!

October 2, 2018
Jude-Ratnam.jpg

விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட சினிமா ஒன்றை யாழில் திரையிடுவதற்கு எதிராக பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த ஜூட் ரத்தினம் என்ற நபரால் இயக்கப்பட்ட DemonsIn Paradise என்ற திரைப்படத்தை திரையிடுவதற்கே எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் மக்களின் போராட்டத்தை உலகளவில் கொச்சைப்படுத்துவதையே நோக்கமாக கொண்ட கருத்து வன்முறையை வளர்க்கும் இந்தவகையானவர்களிற்கு இடமளிக்க கூடாதென பரவலான எதிர்ப்பு எழ ஆரம்பித்துள்ளது.

 

யாழில் நடக்கவுள்ள திரைப்படவிழாவில் இந்த திரைப்படத்தையும் காட்சிப்படுத்த ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்தனர். சிங்கள பெண் திரைப்பட இயக்குனர் ஒருவரே, அந்த படத்தை திரையிட வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றார். எனினும், நிகழ்ச்சி ஒழுங்கமைப்புகுழுவில் இருந்தவர்கள் அதற்கு சம்மதிக்காமல், அந்த படத்தை நிகழ்ச்சி நிரலில் இருந்து அகற்றியுள்ளது.

எனினும், தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு தொடர்ந்து எதிராக இயங்கி வரும் பல தனிநபர்கள், இந்த படத்தை திரையிட்டு பேச்சுரிமை காப்பாற்றப்பட வேண்டுமென கோசமெழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்காலில் எப்படியாவது யுத்தம் முடிக்கப்பட்டு விடுதலைப்புலிகள் அழிக்கப்பட வேண்டுமென தான் விரும்பியதாக திரைப்படத்தை இயக்கிய நபர் பகிரங்கமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

http://www.pagetamil.com/17733/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தவரையில் இத்திரைப்படம் யாழில் திரையிடப்படுவது தடுக்கப்படல் வேண்டும்.

தமிழர்களின் இனக்கொலையில் அகமகிழும் ஒரு பிறவியின் படைப்பை தமிழர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

முடிந்தவரையில் இத்திரைப்படம் யாழில் திரையிடப்படுவது தடுக்கப்படல் வேண்டும்.

தமிழர்களின் இனக்கொலையில் அகமகிழும் ஒரு பிறவியின் படைப்பை தமிழர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்.

படம் திரையிடப்படவில்லை.

குய்யோ, முறையோ என்று கொழும்பு பத்திரிகைகள் எழுதுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தடுக்கப்பட்ட திரைப்படத்தின் பின்னணியில் இருந்தவர் மஹிந்தவின் ஆலோசகர்!

October 3, 2018
Jude-Ratnam.jpg

யாழில் திரையிடுவதிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள Demons in Paradise என்ற திரைப்படம் குறித்த பல அதிர்ச்சி தகவல்களை தமிழ்பக்கம் திரட்டியுள்ளது.

யாழில் இடம்பெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கனடாவில் வசிக்கும் ஜூட் ரட்ணம் என்ற நபர் இயக்கிய Demons in Paradise திரைப்படத்தை திரையிடுவற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “பொதுமக்கள் கொல்லப்பட்டாலும் சரி, விடுதலைப்புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற மனநிலையில் இருந்தோம்“ என அவர் பிபிசியில் நேர்காணல் வழங்கியிருந்தார்.

Demons in Paradise படம் சில நாடுகளில் ஏற்கனவே திரையிடப்பட்டிருந்தது அப்போதெல்லாம் அது யாரையும் ஈர்க்கவோ, கவனத்தை கோரவோ செய்யவில்லை. இதையடுத்து, பிபிசியில் அப்படியான பரபரப்பு கருத்தை கூறி, திரைப்படத்தை சர்ச்சையானதாக மாற்ற ஜூட் ரட்ணம் முயன்றதாக கூறப்படுகிறது.

ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பை சேர்ந்த ஒருவர் புலிகள், இந்திய ராணுவத்தை கடந்து எப்படி தப்பி பாதுகாப்பாக வெளியேறுகிறார் என்பதே திரைப்படம்.

இந்த படம் உருவாக்கப்படுவதில் மனித உரிமைகளிற்கான பல்கலைகழக ஆசிரியர் சங்கம் என்ற தீவிர புலியெதிர்ப்பு கும்பல் பின்னணியில் இருந்துள்ளது. இந்த கும்பலை சேர்ந்த ராஜன் கூல், படம் திரையிடப்பட வேண்டுமென குத்திமுறிவது கவனிக்கத்தக்கது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு யாழில் நடைபெற்றபோது, அதற்கான முழு ஏற்பாட்டையும் செய்திருந்தவர் மனோரஞ்சன். விடுதலைப்புலிகள் எதிர்ப்பாளராக நீண்டகாலம் அறியப்பட்ட இவர், முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா, மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆலோசகராகவும் செயற்பட்டவர்.

 

http://www.pagetamil.com/17746/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படத்தை இயக்கிய ரட்ணம் என்பவர் மலையகத் தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்தவர். கனடாவில் வசித்து வருபவர்.

இவருக்கும் மனோரஞ்சன் என்பவருக்குமிடையே தொடர்பிருக்கிறது.

மனோரஞ்சன் என்பவரது பெயர் சந்திரிக்கா காலத்தில் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட பெயர். மனிதவுரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பினரோடு தொடர்புடையவர் என்று பேசப்பட்டது. இறுதியாக லேக் ஹவுஸ் தமிழ்ப் பத்திரிக்கையொன்றின் ஆசிரியராகவோ அல்லது, பத்தி எழுத்தாளராகவோ இருந்திருக்கிறார்.

ஆக, மகிந்தவினால் யாழ் பல்கலைக் கழகத்துக்குள் மீண்டும் கொண்டுவரப்பட்ட ராஜன் கூழ், மனோரஞ்சன் மற்றும் இன்னும் கொழும்பு மேல்த்தட்டிவர்க்க "டமிலர்கள்", ஜனநாயக வேடமிட்டு வலம் வரும் சிங்கள இனவாதிகளின் அனுசரணையுடந்தான் இப்படம் இயக்கப்பட்டு இப்போது யாழ்ப்பாணத்திலும் திரையிடப்பட எத்தனிக்கிறது.

Link to comment
Share on other sites

On 9/24/2018 at 1:28 AM, colomban said:

 

Quote

 

 

 

யார் இப்பொழுது வீரம் பேசினார்கள்? எங்கையா வீரம் பேசியுள்ளேன்?

 

நான்  எனது குடும்பம் சிங்கள காடையர்களால் சின்னா பின்னாமாக்கப்பட்டது என கூறுகிறேன். நீங்களோ சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காக்கப்பட்டார்கள் என்கிறீர்கள்.எப்படி இனவாத முஸ்லிம்களால் இனவாத கருத்தை கக்கும் தளத்தில் இருந்து உங்களால் கருத்துக்களை இணைக்க முடியும் என சொல்ல முடியுமா??

Quote

 

உங்களின் அனுதாபங்கள் எத்தகையது??

சகமனிதன், மனிதத்தன்மையுள்ளவன் எனும் தகமையில் கூறுகின்றேன். என்னப்பா இது அனுதாபம் தெரிவிக்க கூடாதா? 

 

எப்படி இனவாத முஸ்லிம்களின் தளத்தில் இருந்து கருத்தை இணைத்து  அனுதாபம் தேட முனைந்தீர்கள் அதுவும் ஒரு கொழும்பு தமிழராக நீங்கள் வித்தியாசமாக எல்லாவற்றையும் அணுகுபவராக உள்ள போதும்.???

 

Quote

 

யாரிந்த "அப்பாவி தமிழ் இளைஞர்கள்"?.இரத்தப்பொட்டு வைத்து இவர்களை உசுப்பேற்றி ஆயுதம் தூக்க வைத்தது உங்கள் தமிழ் தலைவர்களே.  இது சிங்களவனுக்கு, சர்வதேசத்துக்கு எல்லோருக்கும் தெரியும்? சரி ஆயுதம்தான் தூக்கினீங்கள், ஒரு நோக்கத்திற்காக எல்லோரும் ஏன் ஒன்றினையவில்லை? 30 க்கு மேட்பட்ட இயக்கங்கள் எதற்கு?
இப்படியான அப்பாவி இளைஞ்சர்களை போர்குற்றம் வரை
கொண்டு சென்றது யார்? 

(புலிகளும் போர்குற்றம் புரிந்துள்ளார்கள் என சர்வதேசம் கூறுகின்றதே?)

 

இரத்தபொட்டு வைத்தது கொழும்பு தமிழர்களுக்கு சும்மா நகைச்சுவையாக (எனது பார்வையில் நீங்கள் தமிழர் அல்ல அல்ல) இருக்கலாம். 400 க்கும்  360 எடுத்தும் பல்கலைகளகம் போகமுடியாதது எத்தகைய வாதம் என வெளிநாடுகளுக்கு வந்த போது தான் தெரிந்தது .
ஒரு உதைப்பந்தாட்ட குழு வென்றால் ஒருவரை ஒருவர் பாராட்டுவர். தோற்றால் ஒருவரை ஒருவர் விரல் நீட்டுவர். உலக நியதி.  
பலஸ்தீனத்திலும் பல இயக்கங்கள் உருவாகி இருந்தன. பில்லியன் முஸ்லிம்களினால் ஆனாப்பட்ட வெள்ளைகளின் காலடி தூசை ஏன் தொட முடியவில்லை என தேடுங்கள்??

Quote

புலிகளும் போர்குற்றம் புரிந்துள்ளார்கள் என சர்வதேசம் கூறுகின்றதே?)

அப்படியா சொல்லவே இல்லை. சில புலிகளே எஞ்சி உள்ளனர். ஏன் பத்து வருடங்களாக பயந்த சிங்கள பூச்சாண்டிகள் அஞ்ச வேண்டும்?  யாரும் தெற்கில் மனிதர்களாக சிந்திக்க மாட்டார்களா??  இல்லை அறிவு மத்திமமா?? 

சிரியாவில் அமெரிக்கா போட்ட குண்டுகள் போர்க்குற்றமா இல்லையா என கூறுங்கள்??

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.