Jump to content

சட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடம் சுற்றிவளைப்பு


Recommended Posts

சட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடம் சுற்றிவளைப்பு

 

 
 

கிளிநொச்சி வட்டக்கச்சி  பகுதியில்  சட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடமொன்று நேற்று  இரவு மாவட்ட விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் சுற்றிவளைத்த பொழுது சட்டவிரோதமாக மண் ஏற்றிக்கொண்டிருந்த  டிப்பர் வாகனம் ஒன்றும் உழவு  இயந்திரம் ஒன்றும் பிடிக்கப்பட்டுள்ளது

kilk__9_.jpg

சுமார் நாநூறு கீப் மணல் ஆற்றில் இருந்து ஏற்றப்பட்டு குறித்த உரிமையாளர்கள் இல்லாத காணிப்   பகுதியில் சட்ட விரோத  யாட்  அமைத்து வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

kilk__7_.jpg

இது தொடர்பில் விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தமைக்கு அமைவாக குறித்த பகுதிக்கு விஜயம் செய்த கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றின் பதிவாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளனர்

kilk__1_.jpg

http://www.virakesari.lk/article/40414

Link to comment
Share on other sites

கிளிநொச்சி சட்டவிரோத மணல் அகழ்வினால் தென்னை பனை உள்ளிட்ட மரங்கள் பாதிப்பு(படத்தொகுப்பு )

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி வட்டக்கச்சி பண்ணங்கண்டி பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினால் தென்னை பனை உள்ளிட்ட மரங்கள் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதனை படங்களில் காணலாம்

 

DSC07914.jpg?resize=800%2C450DSC07916.jpg?resize=800%2C450DSC07917.jpg?resize=800%2C450DSC07919.jpg?resize=800%2C450DSC07920.jpg?resize=800%2C450

DSC07906.jpg?resize=800%2C450DSC07907.jpg?resize=800%2C450DSC07908.jpg?resize=800%2C450DSC07909.jpg?resize=800%2C450DSC07910.jpg?resize=800%2C450DSC07912.jpg?resize=800%2C450DSC07922.jpg?resize=800%2C450DSC07934.jpg?resize=800%2C450DSC07939.jpg?resize=800%2C450DSC07940.jpg?resize=800%2C450DSC07942.jpg?resize=800%2C450DSC07944.jpg?resize=800%2C450

http://globaltamilnews.net/2018/95627/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ... கடவுளே.... நமது தேசம் எங்கே போகின்றது?
இப்படி... மண்ணை அள்ளினால், நிலத்தடி நீர் குறைந்து விடுமே....
நதிகள் இல்லாத... யாழ். குடா நாட்டுக்கு....  மழை  நீர் மட்டும் தான், நிலத்தடி நீரை கொடுக்கின்றது.
அதையும்...  மணல் கொள்ளை  மூலம் தடுத்தால், மக்கள் வாழ்வதற்கே.... தகுதி  அற்ற பாலை வனமாகி விடும்,
 என்ற  எச்சரிக்கை  உணர்வு மிக முக்கியம்.
பணத்தை... எந்த விதத்திலும், சம்பாதிக்கலாம். இயற்கையை... சூறையாடி  பணத்தை  சம்பாதிப்பது... 
வருங்கால  இனத்திற்கு செய்யும் மகா துரோகம்.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் தலைவர்களே! சிங்களத்திடம் அரசியல் செய்வதற்கு நீங்கள் லாய்க்கில்லாதவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்..
தயவுசெய்து இந்த மண் அகரிப்பையாவது தடுத்து நிறுத்துங்கள்.
சமஷ்டி எனும் சட்டி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தமிழர்களின் வாழ்வாதார திருட்டையாவது  தடுத்து  நிறுத்துங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.