Jump to content

பால் தேநீர்


Recommended Posts

பால் தேத்தண்ணி

தேவையான பொருட்கள்:

பால் - 1 கப்

தேயிலை - 1 தே.க

சீனி - 2 தே.க

சுடு நீர் 1/2

செய்முறை:

1. முதலில் நீரை கொதிக்க வைத்து சுட சுட 1/2 கப் எடுக்கவும். அதனுள் தேயிலையை போட்டு கலக்கிவிடுங்கள்.

2 நீர் ஓரளவு கொதிக்க தொடங்கியதுமே பாலை எரியும் அடுப்பில் வைத்து காய்ச்ச ஆரம்பிக்க வேண்டும்.. பாலை நன்றாக காய்ச்சி எடுக்கவும். (பால் பொங்கி வர வேண்டும்.)

3. பால் கொதித்ததும், தேயிலை சாயத்தை பாலுடன் கலக்கவும். (வடிக்க மறக்க வேண்டாம்)

4. இதனுள் சீனியை போட்டு கலக்கலாம். (சுட சுட குடிக்க விருப்பம் இருப்பின்) / படங்களில் வருவது போல ஆற்றலாம். (சுட சுட வேணாம் என்பவர்கள்)

கவனிக்க வேண்டியது:

- பாலும் நீரும் ஒன்றன் பின் ஒன்றாக கொதிக்க விட வேண்டாம்.

- தேனீர் போடும் போது ஆறவிடாமல் முழு மூச்சாக செய்து முடியுங்கள்.

பிழைப்பதற்கான சில காரணங்கள்:

- நீர் அதிகம் சேர்த்தல்

- தேயிலையை மிச்சம் பிடித்தல்

- பால் குறைவாக போடுதல்

- பாலை மைக்ரோவேவில் வைத்தல்

- ஏற்கனவே இருந்த சாயத்தில் பாலை கலத்தல்

- மனமில்லாமல் செய்தல்

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply

நக்கலுக்கு கதைக்காமல் இப்படி கேட்டதே பெரிய விடயம். நீங்கள் தெத்தா போட்டு பார்த்து சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிழைப்பதற்கான சில காரணங்கள்:

- மனமில்லாமல் செய்தல்

செய்முறை தெளிவாக, இலகுவாக இருந்தால் சரியாகத்தானே வரவேண்டும்..

மனமில்லாமல் பால் தேத்தண்ணி செய்யமுடியமா? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ மினக்கிட்டு பால் எல்லாம் சுட வைக்கனும். சுட வைக்காமலே பால் தேநீர் போட்டு குடிக்கலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ மினக்கிட்டு பால் எல்லாம் சுட வைக்கனும். சுட வைக்காமலே பால் தேநீர் போட்டு குடிக்கலாமே

அது "கழிநீர்" ஆகவல்லவா வரும்! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்கோ மினக்கிட்டு பால் எல்லாம் சுட வைக்கனும். சுட வைக்காமலே பால் தேநீர் போட்டு குடிக்கலாமே

<<<

இது என்னங்க கேள்வி!! அங்க அடுப்பை மூட்டி அதுவும் மழை என்றால் விறகும் எரியாது புகையும்..இங்க மிகச்சுலபமா மின் அடுப்பில் வைச்சு பால் காய்ச்சுறது உங்களுக்கு மினக்கெட்ட வேலையோ?!!..

இங்கு சிலபேர் வேலைப்பஞ்சியில் மைக்ரோவேவில் பால் காய்ச்சித் தருவினம். ! அது உடலுக்கும் கேடு. தேனீரின் சுவையும் கெட்டுவிடும்.!!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரின்பால் தேனீர்:

முதலில் தூயா சொன்ன அஃதே முறைதான். ஆனால் பாலுக்குப்பதில் ரின்பாலைப் பாவிக்கவும்.

முக்கிய குறிப்பு: ரின்பாலை அடுப்பில் சுடவைக்கக் கூடாது. ரின்னின் மேல்புறத்தில் இருதுளையிட்டு அதில் ஒருதுளை வழியாக சாயத்தின் மேல் 15செ.மீ உயரத்தில் தூக்கிப் பிடித்துக்கொன்டு வட்டமாக நூல்போல் விடவும். பின் ஒரு விரலால் ரின்னில் ஒழுகுவதை வழித்து அக்கம்பக்கம் பார்த்து நாவினால் சுழட்டி சுவைத்து விடவும்.

---- அடுப்பை மறக்காமல் மூட்டவும்.

-----பாத்திரங்களை நன்றாகக் கழுவவும். :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ரொம்ப விருப்பமான பானம்.இணைப்பிற்கு நன்றி.

Link to comment
Share on other sites

வழமையான பால் தேனீரைவிட, ரின்பால் தேனீர் சுவை கூடியது என்று நினைக்கின்றேன், மேலும் தேனீர் பிடிக்காவிட்டால் வெறும் ரின்பாலையே வாயில் ஊற்றியும், கையில் தொட்டும் நக்கிக் கொள்ளலாம்... அவரவர் வசதியைப் பொருத்தது....! :P :(

Link to comment
Share on other sites

மிக்க நன்றி :(

எப்பயாவது தேத்தண்ணியும் கோப்பியும் கலந்து குடிப்பவர்களை பத்திக் கேள்விப் பட்டீர்களா? எனக்கு அப்பிடி செய்பவர் ஒருவரைத் தெரியும் :D:(

Link to comment
Share on other sites

ஏனுங்கோ ஒரு கப் பால் கடனாகக் கிடைக்குமா?

Link to comment
Share on other sites

முதலில் ஒரு தேக்கரண்டி தேயிலையை வாயில்போட்டு மென்று சுடுநீரின் உதவியுடன் விழுங்கவும், பின்னர் பாலை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி குடிக்கவும் பின்னர் உங்க உங்க சுவைக்குத் தகுந்த சீனியை வாயில் போட்டுக் கொள்க. இவையெல்லாம் இரைப்பையில் தேநீராக மாற்றம் பெற்றுவிடும். செய்முறை சரியா தூயா?

Link to comment
Share on other sites

உண்மை தான் கென்டன்ஸ் மில்க் இல் கூட செய்யலாம். ஆனால் தினமும் குடுப்பவர்களுக்கு...தெரியலை..

ஆதி சொன்னா சரி தான் ;) (உங்களுக்கு தேத்தண்ணி அனுப்பி வைத்ததற்காகவா இந்த பழிவாங்கள்?)

Link to comment
Share on other sites

உண்மை தான் கென்டன்ஸ் மில்க் இல் கூட செய்யலாம். ஆனால் தினமும் குடுப்பவர்களுக்கு...தெரியலை..

ஆதி சொன்னா சரி தான் ;) (உங்களுக்கு தேத்தண்ணி அனுப்பி வைத்ததற்காகவா இந்த பழிவாங்கள்?)

நான் டீ குடிக்கிறதில்லை ஒன்லி மில்க் தான் அதுவும் பால்போச்சியில் தான் அப்ப எனக்கு எப்ப அனுப்பி வைப்பீங்கள்

:(

Link to comment
Share on other sites

முதலில் ஒரு தேக்கரண்டி தேயிலையை வாயில்போட்டு மென்று சுடுநீரின் உதவியுடன் விழுங்கவும், பின்னர் பாலை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி குடிக்கவும் பின்னர் உங்க உங்க சுவைக்குத் தகுந்த சீனியை வாயில் போட்டுக் கொள்க. இவையெல்லாம் இரைப்பையில் தேநீராக மாற்றம் பெற்றுவிடும். செய்முறை சரியா தூயா?

அடடா கில்டன் கொட்டலில் செப்பாக இருக்க வேண்டியதெல்லாம் இங்க வந்திட்டுதப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதினா தேனீர்! ஆங்கிலத்தில் மான்ந் என்பார்கள்(எம் எ என்ரி எச் இ).

இப் புதினாகீரை எல்லாக் கடைகளிலும்மரக்கறிப்பக்கம் கிடைக்கும்.இதை இரவு படுக்குமுன் குடிப்பது நன்று.

ஒரு பாத்திரத்தில் கீரையை நன்கு கழுவி தேவையான கப்நீர்விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.சிறு துண்டு இஞ்சியை குத்திப் போடவும்.மூடி கொதிக்கவைப்பது நல்லது. பின் அதை வடித்து காச்சியபால் சிறிது கலந்து அளவான சீனி சேர்த்து பருகவும்.

பி.கு: பெருங்குடி மக்களுக்கு காலையில் வயிறு சுகமாக இருக்கும். :lol::lol:

சிறுவர்களுக்கு சோம்பல்,அயற்சியைப் போக்கும். :lol::rolleyes:

மணமானவர்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும். :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தூயா செய்முறைக்கு.. அந்த ஏலக்காய் எல்லாம் போட்டு டீ போடுவாங்களே. அந்த செய்முறை உங்களுக்கு தெரியுமா? :rolleyes:

Link to comment
Share on other sites

நன்றி தூயா செய்முறைக்கு.. அந்த ஏலக்காய் எல்லாம் போட்டு டீ போடுவாங்களே. அந்த செய்முறை உங்களுக்கு தெரியுமா? :rolleyes:

டீய வாய்க்குள்ள விட்டுட்டு ஏலக்காய வாய்க்குள்ள போடுங்க அதுதான் ஏலக்கா டீ

Link to comment
Share on other sites

டீய வாய்க்குள்ள விட்டுட்டு ஏலக்காய வாய்க்குள்ள போடுங்க அதுதான் ஏலக்கா டீ

மழை பெய்யிற நேரம்.. திண்ணையிலை இருந்துகொண்டு பிளேன் ரீயும் உறைக்க சம்பலும் றொட்டியும் சாப்பிட எப்பிடி இருக்கும்.. ஆகா..

:rolleyes:

Link to comment
Share on other sites

மழை பெய்யிற நேரம்.. திண்ணையிலை இருந்துகொண்டு பிளேன் ரீயும் உறைக்க சம்பலும் றொட்டியும் சாப்பிட எப்பிடி இருக்கும்.. ஆகா..

:rolleyes:

பணி கொட்டும் போது பேகரும் கோக்கும் சாப்பிடுரது போலயிருக்கும் :mellow:

Link to comment
Share on other sites

டீய வாய்க்குள்ள விட்டுட்டு ஏலக்காய வாய்க்குள்ள போடுங்க அதுதான் ஏலக்கா டீ

ஜன்னி அக்கா அப்படி தான் செய்யிறவா சும்ம கேட்டவா

:rolleyes::mellow:

Link to comment
Share on other sites

முதலில் ஒரு தேக்கரண்டி தேயிலையை வாயில்போட்டு மென்று சுடுநீரின் உதவியுடன் விழுங்கவும், பின்னர் பாலை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி குடிக்கவும் பின்னர் உங்க உங்க சுவைக்குத் தகுந்த சீனியை வாயில் போட்டுக் கொள்க. இவையெல்லாம் இரைப்பையில் தேநீராக மாற்றம் பெற்றுவிடும். செய்முறை சரியா தூயா?

ஜன்னி டீ குடிக்கிறதே இப்படித்தான் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழை பெய்யிற நேரம்.. திண்ணையிலை இருந்துகொண்டு பிளேன் ரீயும் உறைக்க சம்பலும் றொட்டியும் சாப்பிட எப்பிடி இருக்கும்.. ஆகா..

:icon_idea:

அப்படியே கூரையால் ஒழுகும் மழைத்தண்ணீர் நிலத்தில் விழும் குமுழ்கள் செம்மண்ணில் கரைந்து சிறிதாக ஓடும் வாய்க்கால் ஒழுங்கையால் போகும் அயலுறவுகள்; பெல்அடித்துக்கொண்டு போகும் சைக்கில்கள்,முற்றத்தால் நனைந்து வரும் நாய், ஆ, கடவுளே! எவ்வளவற்ரை இழந்து விட்டோம். நன்றி பொன்னி நினைவுகளை மீட்டதற்கு. :icon_idea::)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.