Jump to content

நகைக் கள்ளனும் நானும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 9/17/2018 at 4:24 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன்தம்பி எழுதியிருப்பதை ஒழுங்கா வாசிக்கிறேல்லையோ???????

:):)  இப்பெல்லாம் வாசிக்கவே மனசு இல்ல :)

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

:):)  இப்பெல்லாம் வாசிக்கவே மனசு இல்ல :)

சாப்பிடவும் மனம் வராதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

கிரடிட் கார்ட்டுக்கு பதிலாய் டம்மி கார்ட் கொண்டு திரியுங்கள்.....ஆபத்து இல்லை......கள்ளர்  ஒரு சதம் கூட உருவி எடுக்கேலாது...tw_blush:

உதுவும் நல்ல யோசனைதான்

20 hours ago, புங்கையூரன் said:

ஆத்திரத்தில்....திரும்பவும்....வந்து.....சாத்தினாலும்....சுமேய்க்கு...சாத்தினாலும் சாத்துவார்கள்!

அப்பிடியும் சிலது நடந்திருக்கு ?

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

:):)  இப்பெல்லாம் வாசிக்கவே மனசு இல்ல :)

தப்பினியள் போங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களோ பெண்பிள்ளைகளோ சிறு சிறு பொன் நகைகள் போடுவது ஒன்றும் பாரதூரமான குற்றமல்ல. களவுகள் இன்று அதிகரித்து விட்டனதான் என்ன செய்வது, காரணம் களவும் பிச்சை எடுத்தலும் இன்று தனிநபர் செயல் என்பது போய் கூட்டுறவுத் தொழிலாக மாற்றமடைந்து விட்டது.

இரவு 11 மணி ,வேலையால் களைத்து வந்து காரை விட்டிறங்கி கராஜ் கேற்றைத் திறக்க பின்னால் பதுங்கி வந்தவன் காரை எடுத்து கொண்டு பறந்திட்டான். என்ன செய்வது, உனக்கு எதற்கு கார். அவசியம் கார் தேவைதானோ என்பது எவ்வளவு அபத்தமோ அதுபோல்தான்.

சுமார் 45 நிமிடத்துக்குள் மூன்று தாள் உள்ள கதவை உடைத்து களவு எடுத்து கொண்டு போட்டார்கள்.(சில மாதங்களுக்கு முன் என் வீட்டில்) நிறைய ஆட்கள் நடமாடும் இடம் ஆனால் யாருக்கும் தெரியவில்லை. உனக்கு எதற்கு வீடு, போய் வீதியில் இரு என்று சொல்ல முடியுமா.

அது அது  ஆங்காங்கே நடக்கத்தான் செய்யும், நடக்கட்டும் நாம் ஒன்றும் மாறவேண்டும் என்ற அவசியமில்லை சகோதரி.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/19/2018 at 10:13 PM, குமாரசாமி said:

சாப்பிடவும் மனம் வராதே?

லைட்டாத்தான் வருது :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/19/2018 at 9:13 PM, suvy said:

பெண்களோ பெண்பிள்ளைகளோ சிறு சிறு பொன் நகைகள் போடுவது ஒன்றும் பாரதூரமான குற்றமல்ல. களவுகள் இன்று அதிகரித்து விட்டனதான் என்ன செய்வது, காரணம் களவும் பிச்சை எடுத்தலும் இன்று தனிநபர் செயல் என்பது போய் கூட்டுறவுத் தொழிலாக மாற்றமடைந்து விட்டது.

இரவு 11 மணி ,வேலையால் களைத்து வந்து காரை விட்டிறங்கி கராஜ் கேற்றைத் திறக்க பின்னால் பதுங்கி வந்தவன் காரை எடுத்து கொண்டு பறந்திட்டான். என்ன செய்வது, உனக்கு எதற்கு கார். அவசியம் கார் தேவைதானோ என்பது எவ்வளவு அபத்தமோ அதுபோல்தான்.

சுமார் 45 நிமிடத்துக்குள் மூன்று தாள் உள்ள கதவை உடைத்து களவு எடுத்து கொண்டு போட்டார்கள்.(சில மாதங்களுக்கு முன் என் வீட்டில்) நிறைய ஆட்கள் நடமாடும் இடம் ஆனால் யாருக்கும் தெரியவில்லை. உனக்கு எதற்கு வீடு, போய் வீதியில் இரு என்று சொல்ல முடியுமா.

அது அது  ஆங்காங்கே நடக்கத்தான் செய்யும், நடக்கட்டும் நாம் ஒன்றும் மாறவேண்டும் என்ற அவசியமில்லை சகோதரி.....!  tw_blush:

உதுக்குத்தான் சுவி அண்ணா வேணும் எண்டுறது.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உதுக்குத்தான் சுவி அண்ணா வேணும் எண்டுறது.?

சுவி அண்ணருக்கென்ன....அவர் சொல்லுவார்.... ஒரு நாளைக்கு கள்ளன் தோட்டோடை காதையும் அறுத்துக்கொண்டு ஓடேக்கைதான் தெரியும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

சுவி அண்ணருக்கென்ன....அவர் சொல்லுவார்.... ஒரு நாளைக்கு கள்ளன் தோட்டோடை காதையும் அறுத்துக்கொண்டு ஓடேக்கைதான் தெரியும் ?

ஏன் இன்னொரு காது இருக்கும் தானே  அவருக்கு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவயதில் காது குத்தினதுதான், நல்ல காலம் தோடு போடவில்லை. இருக்கிறதிலேயே அதுதான் மக்கர் பண்ணாமல் வேலை செய்யுது.அதையும்அறுப்பதில் அப்படி என்ன ஆசை உங்களுக்கு......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

சிறுவயதில் காது குத்தினதுதான், நல்ல காலம் தோடு போடவில்லை. இருக்கிறதிலேயே அதுதான் மக்கர் பண்ணாமல் வேலை செய்யுது.அதையும்அறுப்பதில் அப்படி என்ன ஆசை உங்களுக்கு......!  tw_blush:

? இது ஒரு சாதாரண ஆசை. அதைக்கூட விடுறியள் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

? இது ஒரு சாதாரண ஆசை. அதைக்கூட விடுறியள் இல்லை.

இப்பதான் கவனித்தனான்.. புரொபைல்  படத்தை...

டபக்கெண்டு சில்வர் செயினைப் போட்டு பெண்டனையும் வெளியால தெரியிற மாதிரி விட்டிருக்கிறியள்...

இனி இந்த நகை கள்வர் பாடு.... பட்டினி தான்.... சுவியர் சொன்ன மாதிரி பயப்பிடாம தங்கத்தில போடுங்கோ..

796116744_.jpg.0b0ea96f998765a4bcc099ee78ad304e.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இப்பதான் கவனித்தனான்.. புரொபைல்  படத்தை...

டபக்கெண்டு சில்வர் செயினைப் போட்டு பெண்டனையும் வெளியால தெரியிற மாதிரி விட்டிருக்கிறியள்...

இனி இந்த நகை கள்வர் பாடு.... பட்டினி தான்.... சுவியர் சொன்ன மாதிரி பயப்பிடாம தங்கத்தில போடுங்கோ..

796116744_.jpg.0b0ea96f998765a4bcc099ee78ad304e.jpg

காதிலையும் வெள்ளிபோலை கிடக்கு.......நல்லாய்த்தான் நொந்து போச்சினம் போலை ....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

காதிலையும் வெள்ளிபோலை கிடக்கு.......நல்லாய்த்தான் நொந்து போச்சினம் போலை ....?

ஆ... காதைக் கவனீக்கேல்ல....

இனி நகைக் கள்ளர்... பண்ணீயில் பண்ணிப் பார்க்கட்டுமன்... ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/22/2018 at 2:33 AM, குமாரசாமி said:

காதிலையும் வெள்ளிபோலை கிடக்கு.......நல்லாய்த்தான் நொந்து போச்சினம் போலை ....?

நல்ல சந்தோசமாக்கும்☺️

On 9/22/2018 at 2:58 AM, Nathamuni said:

ஆ... காதைக் கவனீக்கேல்ல....

இனி நகைக் கள்ளர்... பண்ணீயில் பண்ணிப் பார்க்கட்டுமன்... ?

இனி நகையை எடுக்கவே ஏலாது. ஆனால் கான்ட்பாக்கும் எல்லே கொண்டுபோக யோசினையாக் கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/22/2018 at 3:58 AM, Nathamuni said:

ஆ... காதைக் கவனீக்கேல்ல....

இனி நகைக் கள்ளர்... பண்ணீயில் பண்ணிப் பார்க்கட்டுமன்... ?

தங்கச்சங்கிலி போடாமல் போனாலும் கள்ளன் தேடிவந்து சாத்துறானாமெல்லே.....ஏன் தங்கச்சங்கிலி போடேல்லையெண்டு....:grin:

7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இனி நகையை எடுக்கவே ஏலாது. ஆனால் கான்ட்பாக்கும் எல்லே கொண்டுபோக யோசினையாக் கிடக்கு.

 ஆம்பிளையளுக்கு நாங்களும் நிகர்..... சம உரிமை....சம உரிமை எண்டு வாய்கிழிய கத்திப்போட்டு என்னத்துக்கு நீங்கள் கான்பாக்கோடை திரியுறீங்க.....ஆண்சிங்கங்களை மாதிரி நீங்களும் திரிய வேண்டியது தானே tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

தங்கச்சங்கிலி போடாமல் போனாலும் கள்ளன் தேடிவந்து சாத்துறானாமெல்லே.....ஏன் தங்கச்சங்கிலி போடேல்லையெண்டு....:grin:

 ஆம்பிளையளுக்கு நாங்களும் நிகர்..... சம உரிமை....சம உரிமை எண்டு வாய்கிழிய கத்திப்போட்டு என்னத்துக்கு நீங்கள் கான்பாக்கோடை திரியுறீங்க.....ஆண்சிங்கங்களை மாதிரி நீங்களும் திரிய வேண்டியது தானே tw_blush:

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அப்படி சொல்ல கூடாது கு. சா....!

பெண்களுக்கு கருப்பை இருக்கும்வரை கைப்பையும் அவசியம் புரிகிறதா.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/22/2018 at 2:58 AM, Nathamuni said:

ஆ... காதைக் கவனீக்கேல்ல....

இனி நகைக் கள்ளர்... பண்ணீயில் பண்ணிப் பார்க்கட்டுமன்... ?

?

On 9/23/2018 at 10:01 PM, குமாரசாமி said:

 

 ஆம்பிளையளுக்கு நாங்களும் நிகர்..... சம உரிமை....சம உரிமை எண்டு வாய்கிழிய கத்திப்போட்டு என்னத்துக்கு நீங்கள் கான்பாக்கோடை திரியுறீங்க.....ஆண்சிங்கங்களை மாதிரி நீங்களும் திரிய வேண்டியது தானே tw_blush:

ஆண் சிங்கங்கள் சிங்கிளா ஊர் சுத்திப்போட்டு வரும். பெண்கள் அதிகமாகப் பொதுச் சோலியள் பாக்கிறதால எல்லாதையும் கையிலை கொண்டு போகேலாது. கசங்காமல் பையில்தான் வச்சுக்கொண்டு போகவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/24/2018 at 10:08 AM, suvy said:

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அப்படி சொல்ல கூடாது கு. சா....!

பெண்களுக்கு கருப்பை இருக்கும்வரை கைப்பையும் அவசியம் புரிகிறதா.....!  tw_blush:

கருப்பை இல்லாதவையும் கொண்டு போகத்தான் வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/24/2018 at 11:08 AM, suvy said:

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அப்படி சொல்ல கூடாது கு. சா....!

பெண்களுக்கு கருப்பை இருக்கும்வரை கைப்பையும் அவசியம் புரிகிறதா.....!  tw_blush:

4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கருப்பை இல்லாதவையும் கொண்டு போகத்தான் வேணும்.

அட்ரா..அட்ரா.....?
இப்ப என்ன சொல்லப்போறியள் சுவியர்? இப்ப....................... என்ன சொல்லப்போறியள்? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணம் அந்த கள்ளன் இவவை பிடிக்கலியோ ஓடிகொண்டோ இருக்கிரர்கள் இவ்வளவுக்கு திரி நீளுது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அட்ரா..அட்ரா.....?
இப்ப என்ன சொல்லப்போறியள் சுவியர்? இப்ப....................... என்ன சொல்லப்போறியள்? :grin:

Image associée

இவர்களுக்கும் கூட அது தேவைதான்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/27/2018 at 7:16 AM, suvy said:

Image associée

இவர்களுக்கும் கூட அது தேவைதான்.....!  tw_blush:

புரிஞ்சுதா குமாரசாமி ????

kumaarasaami

On 9/27/2018 at 12:22 AM, பெருமாள் said:

எண்ணம் அந்த கள்ளன் இவவை பிடிக்கலியோ ஓடிகொண்டோ இருக்கிரர்கள் இவ்வளவுக்கு திரி நீளுது ?

என்னைப் பிடிக்கேலாது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் நண்பர் வாட்ஸப் குழுமத்தில் வந்தது..

...

நேற்றைய தினம் (Sep 29,2018) மாலைப் பொழுதில் GTA mall Scarborough வில் ஒரு வயதான பெண்மணி 8 பவுண் தங்கச்சங்கிலியை பறிகொடுத்து விட்டதாக அழுது புலம்பிக் கொண்டிருந்தா ..... என்னவென்று அங்குள்ள எல்லோரும் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். 

ஹிந்தி பேசும் ஆண் பெண் இருவர் காரில் இருந்தபடி இந்த பெண்மணியை கூப்பிட்டு இன்று எங்களின் பெற்றோரின் நினைவு தினம் உங்களுக்கு ஒரு மோதிரமும் சங்கிலியும் அணிவிக்கப் போவதாக கூறி மோதிரத்தையும், சங்கிலியையும் அணிவித்து விட்டார்கள். 

சந்தோசம் தாங்காத  மனிசி ஒரு தங்கச் சங்கிலியும் மோதிரம் இலவசமாக கிடைத்த சந்தோசத்தில் இரண்டு சங்கிலியையும் ஒரு தடவை தடவிப் பாப்பம் எண்டு தடவினால்.......
தனது 8 பவுண் தங்கச் சங்கிலியை காணேலையாம்......
பிறகு பார்த்தால் அவங்க போட்டு விட்டு போன சங்கிலியும் கில்லிட்டாம்......

நான் சொன்னன் இதில நிண்டு கத்தி என்ன போலீசுக்கு அறிவியுங்கோ எண்டு....

எனது நண்பர் கேட்டார் போலீசுக்கு என்ன கள்ளன் நகையை பறிச்சுக் கொண்டு போட்டான் எண்டு சொல்லுறதோ?

அல்லது கள்ளனுக்கு  களட்டிக் கொடுத்தனான் எண்டு சொல்லுறதோ?.......? 

(நான் நேரில் பார்த்த உண்மைச் சம்பவம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப்படி பல பேருக்கு  சில வருடங்களாக நடக்கிறது . நானும்   கேள்வி   பட் டேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெருங்கிய சொந்த கல்யாண வீட்டுக்கு கட்டாயம் வேட்டி கட்டனும் tooting ல் உள்ள நகைக்கடையில் வேட்டியும் விக்கிறார்கள் வேண்டிக்கொண்டு hasbc பாங் அலுவலுக்கு  போய் காரை நிப்பாட்டி விட்டு வந்த போனை கதைத்து கொண்டு இருக்கும்போது முக்காடு போட்ட காப்பிலி சட்டென்று பின்கதவை திறந்து வேட்டி பாக் உடன் ஓடுது அது ஒரு வன்வே உடனே காரை கிளப்பிக்கொண்டு பாங் போன நண்பனையும் ஏத்தாமல் சுத்திகொண்டு வர காப்பிலி பாக் உடன் நடந்து வருகிறார் காரை ரேஸ் பண்ணிக்கொண்டு கிட்டபோக பாக் ஐ காரை நோக்கி எறிந்தபடி கெட்ட வார்த்தையால் திட்டியபடி திரும்ப ஓடத்துவங்குகிறது .

நீதி எந்த கள்ளனும் பொருள் எடுத்துகொண்டு ஓடும்போது ஒரு முடக்கு தாண்டியபின் தன்னை கலைக்கவில்லைஎன்றால் சாதாரண மக்கள் போல் நடக்க தொடங்குவினம் .

இரண்டாவது ஜமேய்க்கன் காப்பிளிக்கு கூட எங்கடை நகைக்கடை பாக் தெரியுது .?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.