Jump to content

நகைக் கள்ளனும் நானும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2018 at 3:17 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

... அவன் எப்படி என் கழுத்தில் இருந்து சங்கிலியை எடுத்தான் என்பது கூட எனக்கு இன்னும்  தெரியவில்லை. அடுத்த நிமிடம் சுய நினைவு வரப்பெற்று கண்ணை விளித்துப் பார்த்தால் அவன் இன்னும் என் முன் நிற்கிறான்...

ஏம்மா.. விலையுயர்ந்த தங்க நகையென்றால், ஆடையால் அதை மறைக்கும் அளவிற்கான உடுப்புகளை அணிந்திருக்கலாமே..?

வீட்டில் சும்மா தூங்கும் நகையையும் அணிந்தோம், பாதுகாப்பாகவும் இருந்தோம் என்ற நிம்மதியாவது இருந்திருக்குமே..?

குறைந்தபட்சம் ஆளரவமற்ற பகுதியில் செல்வதையாவது தவிர்த்திருக்கலம்..!

 

விடயங்களை  ஏன் 'controversial' ஆக கையாளுகிறீர்களோ தெரியவில்லை ! :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

சுமேயின் கதையைக் கேட்டதும்....இரண்டு சம்பவங்கள் எனக்கு உடனே நினைவுக்கு வந்தன!

அந்தக் காலத்து ரூட்டிங் புகையிரத நிலையத்துக்கு அருகில் ஒரு தமிழ்க்கடை புதிதாகத் திறக்கப்பட்டது! அங்கு ஒரு தமிழ்ப் பெண் காசாளராக வேலை செய்து கொண்டிருந்தார்! அந்தப் பக்கத்தால் வந்த ஒரு கறுவல்....அவரது கழுத்திலிருந்த தாலிக்கொடியை உருவிக்கொண்டு ஓடிவிட்டான்! 

 

கனடாவில் இப்படிதான் காப்புலி கலட்டிக் கொண்டோடிடான். ஆனால் பெறுமதி தெரியவில்லை. அடுத்தநாள், தாலியோட 2 பெண்டனும் தாலிக்கொடியுமா அட்டகாசமா போட்டுகொண்டு காப்புலி வர... பிறகென்ன.... தமிழ் பொடியள் ஆளை பிடிச்சு சாத்தோ, சாத்து என்று சாத்தி கொடியை மீட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழிப்பறிக்கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களை பொலிஸ் கோணத்தில்  விசாரணைசெய்வதானால் உங்கள் கணவரும் லிஸ்டில் இருக்கிறார். எதற்கும் அவரையும் கூப்பிட்டு "அன்போடு" விசாரித்தால் நல்லது. அண்மையில் நிகழ்ந்த விம்பிள்டன் பிள்ளையார் தேரின்போதும் 4-5 தாலிகள் களவாடப்பட்டதாக டாக்சிக்காரர் சொன்னார். அதுபோக மரணவீட்டு திருமணவீடுகளுக்குச் முழுப்பாரத்துடன் செல்லும் பெண்பளின் ஆபரணங்களை அவ்வப்போது கறுப்பர்கள் சூறையாடுவதாகவும் அறிந்தேன். தாலிக்கொடியாக இருந்தால் கழுத்து போயிரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

சிலோன்லை  இண்டியாவிலை வாழுற மக்கள் மாதிரி  லண்டனிலையும் வாழுறம் எண்டு நாசுக்காய் சொல்லுறீங்க...tw_tounge:

பெண்கள் எங்கும் பெண்கள் தானே. நகை என்பது ஒருவருக்கு அழகைக் கொடுப்பது. காலங்காலமாக அனைவராலும் அணியப்படுவது தானே.

9 hours ago, பெருமாள் said:

இப்படியொரு கருத்துக்குத்தான் ஒராள் வேண்டிகட்டிகொண்டு இருக்கிறா இப்போ நீங்களும் அதே வழியில் எவர் அடுக்கினால் உங்களுக்கு ஏதும் பாதிப்பா ? இரண்டரை என்ன 100 பவுனில் போடுங்க இங்குதான் தனியார் பாதுகாப்பு நிருவனம்கள் முடக்குக்கு முடக்கு இருக்கிறது பந்தாவா நகைகளை போட்டுகொண்டு பாதுகாவலர் புடை சூழ போய் வாருங்க . சும்மா அரசமரத்துக்கு கீல் நின்றுகொண்டு பறைவை எச்சம் போட்டுதாம் என்று வழமை போல் முகாரி பாடதீங்க.

வான் களவு போனதுக்கு போனில் கிரைம்  ரெபரன்ஸ் தரும் இங்குள்ள போலிஸ் .

நான் போட்டது ஒரு இரண்டு பவுண் சங்கிலிதான். நகையை போடக்கூடாது என்று நான் எங்கே சொன்னேன். நின்மதியாகப் போடக்கூட முடியவில்லை என்ற அங்கலாய்ப்புத்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

சுமேயின் கதையைக் கேட்டதும்....இரண்டு சம்பவங்கள் எனக்கு உடனே நினைவுக்கு வந்தன!

அந்தக் காலத்து ரூட்டிங் புகையிரத நிலையத்துக்கு அருகில் ஒரு தமிழ்க்கடை புதிதாகத் திறக்கப்பட்டது! அங்கு ஒரு தமிழ்ப் பெண் காசாளராக வேலை செய்து கொண்டிருந்தார்! அந்தப் பக்கத்தால் வந்த ஒரு கறுவல்....அவரது கழுத்திலிருந்த தாலிக்கொடியை உருவிக்கொண்டு ஓடிவிட்டான்! 

ஐயோ....குய்யோ என்று குழறிய மனுசி....போலிசை அழைக்கப் போலிஸ் காரன்...அவவிடம்...அந்தக் கொடியின் பெறுமதி எவ்வளவு இருக்கும் எனக் கேட்கப் பதினைந்து பவுணுக்கு மனுசி விலை சொல்ல.....போலிஸ் காரனால்...அதை நம்பவே முடியவில்லை!

அதைக் களவெடுத்த கறுவலுக்கும் ...அந்தக் கொடியின் உண்மையான பெறுமதி...தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன்!

 

இன்னொரு சம்பவம்....பாரிஸில்..எனது உறவினரது திருமணத்துக்குப் போயிருந்த போது...நடந்தது!

திருமணம் நடந்த மண்டபத்தில்....ஆண்கள்...பெண்களுக்கு...என கழிப்பறைகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன!

 

நான் கழிப்பறைக்குப் போன போது....ஒரு ஆண்...பெண்கள் கழிப்பறை வாசலில் காவலுக்கு நிண்டதை...அவதானித்தேன்!

அது வழமைக்கு மாறாக இருக்கவே...எனது உறவினரினரிடம்...விசாரிக்க...அவர் கூறிய பதில் ...கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது!

உள்ளே சென்ற அவரது மனைவியின் ...கழுத்தில் தொங்கிய தாலிக்கொடி...இருபத்தியாறு பவுணாம்!

 

முன்பு ஒன்பது பவுண்  பதின்மூன்று பவுணில் தான் தாலிக்கொடி போடுவார்கள். அவர்களெல்லாம்கூட பின்னர் பழையது வித்து 25, 30 பவுண்களில் எல்லாம் போட்ட போடுகிற சம்பவங்கள் சாதாரணம். பல வயதுபோன கிழவிகள் கூட விதிவிலக்கல்ல.

4 hours ago, ராசவன்னியன் said:

ஏம்மா.. விலையுயர்ந்த தங்க நகையென்றால், ஆடையால் அதை மறைக்கும் அளவிற்கான உடுப்புகளை அணிந்திருக்கலாமே..?

வீட்டில் சும்மா தூங்கும் நகையையும் அணிந்தோம், பாதுகாப்பாகவும் இருந்தோம் என்ற நிம்மதியாவது இருந்திருக்குமே..?

குறைந்தபட்சம் ஆளரவமற்ற பகுதியில் செல்வதையாவது தவிர்த்திருக்கலம்..!

 

விடயங்களை  ஏன் 'controversial' ஆக கையாளுகிறீர்களோ தெரியவில்லை ! :rolleyes:

எனது நகை ஒரு இரண்டு பவுண் தான். நான் நின்றதும் பஸ்சும் கார்களும் செல்லும் பிரதான வீதியில். என் கெட்ட நேரம் யாருமே இருக்கவில்லை. 

33 minutes ago, vanangaamudi said:

இந்த வழிப்பறிக்கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களை பொலிஸ் கோணத்தில்  விசாரணைசெய்வதானால் உங்கள் கணவரும் லிஸ்டில் இருக்கிறார். எதற்கும் அவரையும் கூப்பிட்டு "அன்போடு" விசாரித்தால் நல்லது. அண்மையில் நிகழ்ந்த விம்பிள்டன் பிள்ளையார் தேரின்போதும் 4-5 தாலிகள் களவாடப்பட்டதாக டாக்சிக்காரர் சொன்னார். அதுபோக மரணவீட்டு திருமணவீடுகளுக்குச் முழுப்பாரத்துடன் செல்லும் பெண்பளின் ஆபரணங்களை அவ்வப்போது கறுப்பர்கள் சூறையாடுவதாகவும் அறிந்தேன். தாலிக்கொடியாக இருந்தால் கழுத்து போயிரும்.

என் கணவர் எப்படி?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது நகைச்சுவைக்காக அப்படி கூறினேன் எனினும் அதற்கும் சந்தர்ப்பம் இல்லாமல் இல்லை. நீங்கள் புறப்படும்போது உங்கள் கணவர் வீட்டில் இருந்திருக்கிறார் போல் உணரமுடிகிறது. இழந்த பொருளை முதன்மைப்படுத்தி உங்களுக்கு நடந்த சம்பவத்தையும்  உங்கள் ஆதங்கத்தையும் தடாலடியாக உங்கள் பதிவினூடாக வெளிப்படுத்தியிருக்கவேண்டிய நீங்கள் "மேலே சொன்னது போல் நடந்திருக்கும் என்றுதான் எல்லோரும் நினைப்பீர்கள். ஆனால் நடந்ததோ ..... " என்று சொல்லி நிறுத்தி சிறிது சஸ்பென்சை இழையோடவைத்து வாசகரின் பொழுதுபோக்கு அம்சம்போல  நீங்கள் விபரிப்பது சம்பவத்தின் உண்மைத்தன்மையில் வாசகர் வைக்கும் நம்பிக்கையை மிகவும் சரியவைத்துவிட்டது என்றுதான் சொல்லுவேன்.  அதேவேளை திருடர்கள் தொலைவிலேயே முகமூடிசகிதம் தம்மை தயார்படுத்திக்கொண்டு உங்களை நோக்கிவந்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு உங்கள் பற்றிய தகவலை முன்கூட்டியே யாரோ தெரிவித்திருக்கிறார்கள். முகமூடியுடன் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது பலரின் அவதானிப்புக்குள்ளாகலாம் என்பதையும் திருடர்கள் அசட்டைசெய்து உங்களை அணுகியிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மைதான்

நீங்கள் இப்பிடித்தான் எழுதுவீர்கள் என்று அனுமானித்தபடியால் கோபம் வரவில்லை. நகை என்பது பெரும்பாலான பெண்களுக்குப் பிடிப்பதுதான். உங்கள் கதையைப் பார்த்தால் நகை போடுபவர்கள் எல்லாம் மற்றவர்கள் நகையைத் திருடிப் போடுவதுபோல் கூறுகிறீர்கள். நான் வேலைசெய்து என்காசில் நகை வாங்கிப் போடுவதில் உங்களுக்கு ஏன் கோபம்.??????

உங்களுக்காவது என்னை விளங்கிச்சே...அது,அது போடுவதற்கு என்று ஒரு இடம் இருக்கு...இதே நீங்கள் உந்த நகையை கோயிலுக்கோ அல்லது தமிழர் கூடும் இடங்களுக்கோ போட்டுட்டுப் போய் களவு போயிருந்தால் அதற்காக நான் வருத்தப்பட்டு இருப்பன்.. நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த காசு ,ஆனால் வேலைக்கு போகும் போது ஏன் உங்களுக்கு ஏன் தங்க சங்கிலி ?...உது களவு எடுப்பவனுக்குத் தான் வேணும்...உதே இடத்தில் உங்கட பேஸையோ அல்லது போன் மடிக்,கணணியையோ   தொலைத்திருந்தாலும் கவலைப்பட்டு இருப்பன்

உங்களுக்கு நகை போடுவது விருப்பம். அதில நான் குறை சொல்லவில்லை. இடத்திற்கு தக்க படி போட வேண்டும்  என்று தான் சொல்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன பகிடி என்றால் மீண்டும் அந்த மேற்சட்டையை கொண்டு கொடுத்திருக்கிறான் பொலிஸ்க்காரன் பாருங்க அவன வாழ்த்தலாம் :)

53 minutes ago, ரதி said:

உங்களுக்கு நகை போடுவது விருப்பம். அதில நான் குறை சொல்லவில்லை. இடத்திற்கு தக்க படி போட வேண்டும்  என்று தான் சொல்கிறேன் 

அக்கா கழுத்து சங்கு கழுத்து தானே இதில் என்ன சந்தேகம் அந்த இடம் மாலை போடலாம் தானே :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2018 at 2:47 PM, ரதி said:

உண்மையாய் நகை களவு போச்சுதா அல்லது சுமோவின் கற்பனையோ தெரியவில்லை...உண்மையாய் களவு போயிருந்தால் ரதிக்கு மிக்க மகிழ்ச்சசி...உங்களை மாதிரி நகைகளை போட்டுக் கொண்டு படம் காட்டுபவர்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் .

 

 

2 hours ago, ரதி said:

உங்களுக்காவது என்னை விளங்கிச்சே...அது,அது போடுவதற்கு என்று ஒரு இடம் இருக்கு...இதே நீங்கள் உந்த நகையை கோயிலுக்கோ அல்லது தமிழர் கூடும் இடங்களுக்கோ போட்டுட்டுப் போய் களவு போயிருந்தால் அதற்காக நான் வருத்தப்பட்டு இருப்பன்.. நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த காசு ,ஆனால் வேலைக்கு போகும் போது ஏன் உங்களுக்கு ஏன் தங்க சங்கிலி ?...உது களவு எடுப்பவனுக்குத் தான் வேணும்...உதே இடத்தில் உங்கட பேஸையோ அல்லது போன் மடிக்,கணணியையோ   தொலைத்திருந்தாலும் கவலைப்பட்டு இருப்பன்

உங்களுக்கு நகை போடுவது விருப்பம். அதில நான் குறை சொல்லவில்லை. இடத்திற்கு தக்க படி போட வேண்டும்  என்று தான் சொல்கிறேன் 

எப்படித்தான் இப்படி பிரட்டி எழுத மனம் வருகிறதோ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ராசவன்னியன் said:

ஏம்மா.. விலையுயர்ந்த தங்க நகையென்றால், ஆடையால் அதை மறைக்கும் அளவிற்கான உடுப்புகளை அணிந்திருக்கலாமே..?

வீட்டில் சும்மா தூங்கும் நகையையும் அணிந்தோம், பாதுகாப்பாகவும் இருந்தோம் என்ற நிம்மதியாவது இருந்திருக்குமே..?

குறைந்தபட்சம் ஆளரவமற்ற பகுதியில் செல்வதையாவது தவிர்த்திருக்கலம்..!

 

விடயங்களை  ஏன் 'controversial' ஆக கையாளுகிறீர்களோ தெரியவில்லை ! :rolleyes:

உதைப் போடுடறதே மற்றவைக்கு காட்டத்தேனே.அதில எங்கை மறைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே இது ஒரு சராசரி நிகழ்வோடு ஒன்றிய கதைதான் இந்தக்கதையில் நீங்கள்தொட்ட இன்னொரு இடம் மிகவலுவானது. மனோரீதியானது. ஏன் அதனைக் கருப்பொருளாக எடுத்து இந்தக் கதையை இன்னொரு கோணத்தில் எழுத முடியாது???  திருடர்கள் அண்மித்த அந்தக்கணத்தில் தோன்றிய அச்சம் அந்த உணர்வையும் தொடரக்கூடிய சமூக மொழிகளையும் கோர்த்து இந்தக்கதைக்கு இன்னொரு பக்கத்தை உருவாக்கலாம். அது வித்தியாசமாகவும் இருக்கும்.இந்தக்கதையின் புறக்கோணத்தில் பாதிக்கப்பட்ட அகக்கோணம் வெளிப்படும். முயற்சியுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெண்கள் எங்கும் பெண்கள் தானே. நகை என்பது ஒருவருக்கு அழகைக் கொடுப்பது. காலங்காலமாக அனைவராலும் அணியப்படுவது தானே.

நான் போட்டது ஒரு இரண்டு பவுண் சங்கிலிதான். நகையை போடக்கூடாது என்று நான் எங்கே சொன்னேன். நின்மதியாகப் போடக்கூட முடியவில்லை என்ற அங்கலாய்ப்புத்தான்

பொம்புளையள் கட்டாயம் பவுண் சங்கிலி போடோணுமெண்டு யார் சொன்னது? 
பொம்புளையளுக்கு ஏன் அணிகலன் முக்கியம்?  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/13/2018 at 2:30 PM, ரதி said:

உங்களுக்காவது என்னை விளங்கிச்சே...அது,அது போடுவதற்கு என்று ஒரு இடம் இருக்கு...இதே நீங்கள் உந்த நகையை கோயிலுக்கோ அல்லது தமிழர் கூடும் இடங்களுக்கோ போட்டுட்டுப் போய் களவு போயிருந்தால் அதற்காக நான் வருத்தப்பட்டு இருப்பன்.. நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த காசு ,ஆனால் வேலைக்கு போகும் போது ஏன் உங்களுக்கு ஏன் தங்க சங்கிலி ?...உது களவு எடுப்பவனுக்குத் தான் வேணும்...உதே இடத்தில் உங்கட பேஸையோ அல்லது போன் மடிக்,கணணியையோ   தொலைத்திருந்தாலும் கவலைப்பட்டு இருப்பன்

உங்களுக்கு நகை போடுவது விருப்பம். அதில நான் குறை சொல்லவில்லை. இடத்திற்கு தக்க படி போட வேண்டும்  என்று தான் சொல்கிறேன் 

நான் எப்படி எங்கு நகை போடவேண்டும் என்பது என் விருப்பம். ஏன் கோயிலுக்கு என்றால் நகை போடலாமோ ????அல்லது வேலைக்குப் போகும்போது ஏன் போடக்கூடாது???? நான் என்ன பதக்கம் சங்கியா போட்டுக்கொண்டு போனேன். இரண்டுபவுண் சங்கிலி. சாதாரணமாக ஒரு தங்கநகையும் போடக்கூடாது என்றால் எப்படி????

On 9/13/2018 at 3:25 PM, தனிக்காட்டு ராஜா said:

இதில் என்ன பகிடி என்றால் மீண்டும் அந்த மேற்சட்டையை கொண்டு கொடுத்திருக்கிறான் பொலிஸ்க்காரன் பாருங்க அவன வாழ்த்தலாம் :)

அக்கா கழுத்து சங்கு கழுத்து தானே இதில் என்ன சந்தேகம் அந்த இடம் மாலை போடலாம் தானே :grin:

ஏன்தம்பி எழுதியிருப்பதை ஒழுங்கா வாசிக்கிறேல்லையோ???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/13/2018 at 7:58 PM, சுவைப்பிரியன் said:

உதைப் போடுடறதே மற்றவைக்கு காட்டத்தேனே.அதில எங்கை மறைக்கிறது.

 நகை போடுவது மற்றவைக்குக் காட்ட மட்டும் இல்லை சுவைப்பிரியன் அளவான நகை போட்ட ஒருவரைப் பார்ப்பதுக்குத் நகை போடாத ஒருவரைப் பார்ப்பதுக்கும் வித்தியாசமிருக்கு. இள வயதினர் எதுவும் போடாவிட்டாலும் அழகாய் இருப்பார்கள். எம்வயதினர் பலர் மாதம் ஒருமுறை பேசியல் செய்துகொள்வதும் தாம் மற்றவர்கள் முன் அழகாக இருக்கிறோம் என்று காட்டத்தான். அழகாகவும் சுத்தமாகவும் இருக்கவேண்டும் என்பது எப்படித் தவறாகும். 

On 9/13/2018 at 9:32 PM, வல்வை சகாறா said:

சுமே இது ஒரு சராசரி நிகழ்வோடு ஒன்றிய கதைதான் இந்தக்கதையில் நீங்கள்தொட்ட இன்னொரு இடம் மிகவலுவானது. மனோரீதியானது. ஏன் அதனைக் கருப்பொருளாக எடுத்து இந்தக் கதையை இன்னொரு கோணத்தில் எழுத முடியாது???  திருடர்கள் அண்மித்த அந்தக்கணத்தில் தோன்றிய அச்சம் அந்த உணர்வையும் தொடரக்கூடிய சமூக மொழிகளையும் கோர்த்து இந்தக்கதைக்கு இன்னொரு பக்கத்தை உருவாக்கலாம். அது வித்தியாசமாகவும் இருக்கும்.இந்தக்கதையின் புறக்கோணத்தில் பாதிக்கப்பட்ட அகக்கோணம் வெளிப்படும். முயற்சியுங்கள்

நன்றி சகாரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது லேபர் ஆட்சி எல்லைகளை திறந்து விட்டதில் இருந்து அளவு கணக்கு இல்லாமல் நிகழ்கிறது.

இதுவும் போதைப்பொருள் பாவனையும் பெருகிப் போய் கிடக்கிறது.

பிரித்தானியாவை எனி பழைய பெருமை மிக்க நாடாகக் காண முடியுமோ தெரியவில்லை. அந்தளவுக்கு நாடு குட்டிச்சுவராகிக் கிடக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குறும்படம் பார்த்த மாதிரி இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

இது லேபர் ஆட்சி எல்லைகளை திறந்து விட்டதில் இருந்து அளவு கணக்கு இல்லாமல் நிகழ்கிறது.

இதுவும் போதைப்பொருள் பாவனையும் பெருகிப் போய் கிடக்கிறது.

பிரித்தானியாவை எனி பழைய பெருமை மிக்க நாடாகக் காண முடியுமோ தெரியவில்லை. அந்தளவுக்கு நாடு குட்டிச்சுவராகிக் கிடக்கிறது. 

உண்மைதான். ஆனால் லேபரை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. நான் இரண்டாவது தடவை கள்வன் நிற்கிறான். வந்தால் காட்டுகிறேன் என்று கூறியும் யாரும் வரவே இல்லை. இதற்காக மீண்டும் பொலிஸ் கொமிசனருக்கு ஒரு கடிதம் அனுப்புயுள்ளோம். எனில் தெரிந்தே தானே பொலிஸ் விடுகிறது. வீடுகளில் கூடத் தனியாக இருக்கப் பயப்பிடவேண்டி உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/13/2018 at 10:52 PM, குமாரசாமி said:

பொம்புளையள் கட்டாயம் பவுண் சங்கிலி போடோணுமெண்டு யார் சொன்னது? 
பொம்புளையளுக்கு ஏன் அணிகலன் முக்கியம்?  :grin:

அணிகலன் போடுவது ஒரு அழகைக் கொடுக்கும். அத்தோடு அவசரத்துக்குப் பணமாக்கவும் கூடியது தங்கநகை. வெள்ளி நகை எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளாது ஒவ்வாமை ஏற்படுவதுண்டு. அதனாலேயே ஆரம்பநாட்களில் வெள்ளி அணிந்த நான் தங்கத்திற்கு மாறினேன். அத்தோடு வெள்ளி நகைகள் என்போன்ற கறுப்பு ஆட்களுக்குப் பெரிதாகப் பொருந்துவதில்லை. எப்படி தங்கநகை மேற்கத்தைய மக்களுக்குப் பொருந்துவதில்லையோ அதேபோல்வெள்ளி எம்மவர்க்குப் பொருந்துவதில்லைப் போக தங்கம் போல் வெள்ளியில் அதிக தெரிவுகளும் இல்லை. அத்தோடு வெள்ளி நகைகளில் தோடுகள் கொழுவுவது போலும் சுரைகள் இலகுவில் கழன்று விழுவது போன்றும் இருப்பதனால் விலை அதிகம் ஆயினும் தங்கம் அணிய எம்மவர் ஆசை கொள்ளக்காரணம்.

2 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு குறும்படம் பார்த்த மாதிரி இருக்கிறது.

நன்றி வணக்கம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது போலீஸ் களவு கேசுகளுக்கு  வருவது குறைவு, அவர்களின் ஆள் பற்றாக்குறை தான் காரணம்.
லண்டன் தனியாக நடமாடுவதற்கு  பாதுகாப்பான   இடமில்லை.இப்படி பல சம்பவங்கள் கேள்விப் பட்டிருக்கிறேன்,  ஒரு சம்பவத்தில் மயிரிழையில் தப்பியும் இருக்கின்றோம் (Thornton Heath என்ற இடத்தில ). அதே இடத்தில எனது நண்பரின் மனைவி பஸ் ஏற நிண்ட போது காப்புலி சங்கிலியை அறுத்திருக்கின்றான். இப்பொது கடைக்கு செல்லும் போது கூட hand bag எடுத்துச் செல்வதில்லை என்று அறிந்தேன்.
இனிமேல் தாலி கொடி கட்டாமல் , மஞ்சள் கயிறு என்று வந்தால், உயிருக்கும் ஆபத்து இல்லை, மெட்ரோ வங்கிக்கு மாதம் £20 கட்ட தேவையில்லை மொத்தத்தில்   எங்களுக்கும் காசு மிச்சம்.
சுமி நீங்கள் காயங்கள் இல்லாமல் வந்ததே பெரிய விஷயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

இப்போது போலீஸ் களவு கேசுகளுக்கு  வருவது குறைவு, அவர்களின் ஆள் பற்றாக்குறை தான் காரணம்.
லண்டன் தனியாக நடமாடுவதற்கு  பாதுகாப்பான   இடமில்லை.இப்படி பல சம்பவங்கள் கேள்விப் பட்டிருக்கிறேன்,  ஒரு சம்பவத்தில் மயிரிழையில் தப்பியும் இருக்கின்றோம் (Thornton Heath என்ற இடத்தில ). அதே இடத்தில எனது நண்பரின் மனைவி பஸ் ஏற நிண்ட போது காப்புலி சங்கிலியை அறுத்திருக்கின்றான். இப்பொது கடைக்கு செல்லும் போது கூட hand bag எடுத்துச் செல்வதில்லை என்று அறிந்தேன்.
இனிமேல் தாலி கொடி கட்டாமல் , மஞ்சள் கயிறு என்று வந்தால், உயிருக்கும் ஆபத்து இல்லை, மெட்ரோ வங்கிக்கு மாதம் £20 கட்ட தேவையில்லை மொத்தத்தில்   எங்களுக்கும் காசு மிச்சம்.
சுமி நீங்கள் காயங்கள் இல்லாமல் வந்ததே பெரிய விஷயம். 

அதைத்தான் பிள்ளைகளும் சொன்னார்கள். நேற்றுக் கடைக்குப் போகும்போது நானும் ஒரு பேசில் பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு போனேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதைத்தான் பிள்ளைகளும் சொன்னார்கள். நேற்றுக் கடைக்குப் போகும்போது நானும் ஒரு பேசில் பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு போனேன்.

இப்ப எல்லா இடமும் கார்ட்டிலை தானே பே பண்ணீனம்......பிறகு என்ன கோதாரிக்கு பேசும் ........:wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இப்ப எல்லா இடமும் கார்ட்டிலை தானே பே பண்ணீனம்......பிறகு என்ன கோதாரிக்கு பேசும் ........:wink:

எங்கட கடைகளில் காட்டும் ஆபத்துத்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்கட கடைகளில் காட்டும் ஆபத்துத்தான்

கிரடிட் கார்ட்டுக்கு பதிலாய் டம்மி கார்ட் கொண்டு திரியுங்கள்.....ஆபத்து இல்லை......கள்ளர்  ஒரு சதம் கூட உருவி எடுக்கேலாது...tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

கிரடிட் கார்ட்டுக்கு பதிலாய் டம்மி கார்ட் கொண்டு திரியுங்கள்.....ஆபத்து இல்லை......கள்ளர்  ஒரு சதம் கூட உருவி எடுக்கேலாது...tw_blush:

ஆத்திரத்தில்....திரும்பவும்....வந்து.....சாத்தினாலும்....சுமேய்க்கு...சாத்தினாலும் சாத்துவார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, புங்கையூரன் said:

ஆத்திரத்தில்....திரும்பவும்....வந்து.....சாத்தினாலும்....சுமேய்க்கு...சாத்தினாலும் சாத்துவார்கள்!

பியர் கள்ளனுக்கு அப்பவே ஐஞ்சை பத்தை கஞ்சத்தனமில்லாமல் குடுத்திருந்தால்  சங்கிலி அறுப்புவரைக்கும் வந்திருக்காதெண்டது என்ரை ஊகம் கண்டியளோ...:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
    • இது ஒட்டு மொத்த‌ இந்திய‌ அள‌வில் தேர்த‌ல் ஆணைய‌த்தை கைக்குள் வைத்து பிஜேப்பி செய்யும் தேர்த‌ல் மோச‌டி இப்ப‌டி குள‌று ப‌டி செய்து தேர்த‌லில் வெல்வ‌தெல்லாம் ஒரு வெற்றியா......................இது ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌க்கும் தேர்த‌ல் கிடையாது................இந்திய‌ அள‌வில் தாங்க‌ள் 400 இட‌ங்க‌ளின் வென்று ஆட்சி அமைப்போம் என்று சொன்னார்க‌ளே / ஆனால் இப்ப‌டி குள‌று ப‌டி செய்து அமைப்போம் என்று ஆர‌ம்ப‌த்தில் சொல்ல‌ வில்லை இப்ப‌ பிடிப‌ட்டான் மோடி என்ற க‌ள்ள‌ன்......................தேர்த‌ல் ஆணைய‌த்தையும் ஈவிம் மிசினையும் ந‌ம்பி தான் த‌மிழ் நாட்டு பிஜேப்பி அண்ணாம‌லை அதிக‌மாய் பொங்கி எழுகிறார்....................இதெல்லாம் ஒரு தேர்த‌ல்.............................த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சிக‌ளை நினைக்க‌ ப‌ரிதாவ‌மாய் இருக்கு....................................
    • "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை"     பண்டைய சுமேரியாவில் பொதுவாக பெண்களின் வேலை அல்லது பங்கு வீட்டு பணிகளில் இருந்தே வருகிறது. கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற்பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi] ஒன்று "மது" பெண் தெய்வமான நின்காசியையும் [Ninkasi: “வாய் நிரப்பும் பெண்மணி] மது வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் [recipe for brewing] பாராட்டுகிறது. பொதுவாக மது வடிப்போர் /காய்ச்சுவோர் அங்கு பெண்களாக இருந்தார்கள், அதிகமாக நின்காசியின் பெண் குருவே இவர்கள். மேலும் முன்பு, துணை உணவாக மது, வீட்டில் பெண்களால் வடிக்கப்பட்டது அல்லது காய்ச்சப்பட்டது. எனவே வீட்டு பணிகளுடன் மேல் அதிகமாக அவர்கள் தாம் வடித்த ஒரு வகைச் சாராயத்தை /பீர் மது பானத்தை [beer] விற்கவும் முடியும். அதாவது பெண்கள் தவறணை காப்பாளராகவும் இருக்க முடியும். மேலும் அந்த துதி பாடல் சேர்மானங்களையும் செய்முறையையும் விளக்கமாக கொண்டுள்ளது. உதாரணமாக புளிக்கச் செய்யப் பயன் படும் பொருள் முதல், ஊற வைத்தல், நொதித்தல், வடித்தல் என்பனவற்றின் விபரங்களை தருகிறது.     "நின்காசி, நியே மாவை [dough] ஒரு பெரிய வாரி [shovel] மூலம் குழியில் கலாவுகிறாய்- பார்லி ரொட்டியையும் [bappir] தேனையும் [இந்த தேன் பேரீச்சம் பழம் சாறாக இருக்கலாம்? வாசனை சுவை கொடுப்பதற்கு இங்கு பேரீச்சம் பழம் சேர்க்கப்படுகிறது?]   நின்காசி, நியே பார்லி ரொட்டியை பெரிய சூளையில் வேக வைக் கிறாய்- உமி தானியங்ககளை [hulled grains] ஒரு ஒழுங்காக குவித்து [வடித்தலின் போது "பப்பிர்" [bappir: பார்லி ரொட்டி] ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுகிறது. ஒன்று சர்க்கரை உற்பத்திக்கான மாப்பொருளை தருகிறது. மற்றது அரைத்தலுக்கான புரதங்களையும் சுவைகளையும் தருகிறது]   நியே பார்லி முளை தானியத்திற்கு [malt] தண்ணீர் விடுகிறாய்- பெரும் அதிகாரம் உள்ளவர்களையும் உன் மேன்மை பொருந்திய நாய் காத்து தள்ளி விடுகிறது நின்காசி, நியே பார்லி முளை தானியத்தை சாடியில் ஊற வைக்கிறாய்- அலைகள் ஏறுகின்றன, அலைகள் இறங்கு கின்றன [இந்த அசைவு மறை முகமாக அரைத்தலை குறிக்கலாம் ? அப்பொழுது முளை தானியமும் பப்பிரும் மேல் அதிக பார்லி உடன் சேர்க்கப் படுகிறது? அத்துடன் இந்த மசியல் அதிகமாக சூடாக்கி இருக்கலாம்?]   நின்காசி, நியே சமைத்த கூழாகிய களியை [cooked mash] நாணல் பாயில் பரப்புகிறாய்- சூடு தணிகிறது, குளிர்ச்சி வெற்றி கொள்கிறது [இது இரண்டு நோக்கங்களை நிறைவேற்றி இருக்கலாம். ஒன்று பாவித்த தானியத்தின் உமியை அகற்றவும் மற்றது திரவம் வடியவும் இது உதவி இருக்கலாம்? அது மட்டும் அல்ல, சாராயத்துக்கான மாவூறல் நன்கு குளிர்ச்சியாக இருந்தால், நொதித்தல் அல்லது புளித்தல் திறமையாக நடை பெரும். ஏன் என்றால் உயர் வெப்பம் மாவை புளிக்க வைக்க உதவும் பொருளின் [yeast / புளிச்சொண்டியின்] ஆற்றலை குறைத்து விடும் என்பதால்]   நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான இனிக்கும் மாவூறலை [great sweet wort] வைத்து இருக்கிறாய் - அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய் [இது உண்மையில் தேனா? அல்லது பேரீச்சம் பழம் சாறா? என்பது ஒரு கேள்விக் குறியே. அது மட்டும் அல்ல, திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையின் தோலில் இயற்கையாகவே "ஈஸ்ட்" ['yeast'] காணப்படுகிறது. ஆனால் ஒயினில் [wine] அப்படி அல்ல. அங்கு "ஈஸ்ட்" இன் செயற்படு அற்று காணப்படுகிறது. ஆகவே இது திராட்சை ரசமாக இருக்க முடியாது. அது அதிகமாக திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையாக இருக்கலாம்?]   நின்காசி, வடி கட்டும் பெரும் மரத்தொட்டி ஒரு இன்பமான ஒலியை தருகிறது- நீ சேகரிக்கும் பெரும் மரத்தொட்டியில் [large collector vat] சரியாக வைக்கிறாய்" [இந்த இன்பமான ஒலி அதிகமாக, சொட்டு சொட்டாக மரத் தொட்டிக்குள் வடியும் பீர் மது பானத்தின் சத்தமாக இருக்கலாம்?]   அது மட்டும் அல்ல, இந்த துதி பாடலில் இருந்து நாம் எப்படியான பாராட்டுதலை அல்லது புகழ்ச்சியை ."பீர் மதுபான பெண் தெய்வம்" பெற்றால் என அறிய முடிகிறது. மேலும் நின்காசிக்கும் பீர் மது பானத்திற்கும் உள்ள தொடர்பு மிகவும் பலமானது என்பதையும் அறிய முடிகிறது. உதாரணமாக மேலும் இரண்டு புகழ்ச்சியை கிழே தருகிறோம்.   "நின்காசியே, நியே, வடித்த பீர் மது பானத்தை மரத் தொட்டியில் இருந்து ஊற்றுகிறாய். அது டைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆறு மாதிரி வேகமாய்ப் பாய்கிறது [Ninkasi, you are the one who pours out the filtered beer of the collector vat, It is [like] the onrush of Tigris and Euphrates]"   மற்றது   "குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோ நிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards] [and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என நின்காசியை புகழ்தல் ஆகும்.   மேலும் மெசொப் பொத்தேமியாவில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 1800 ஆண்டை சேர்ந்த களி மண் பலகை கல் ஒன்று ஒரு பெண் தனது கணவனுடன் ஒன்று கூடும் போது, சாடி ஒன்றில் இருந்து. பீர் மது பானம் குடிப்பதை தெளிவாக வரைந்து காட்டுகிறது.   “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926)   என்று கூறுகிறார் வள்ளுவர்.அதாவது, உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார். என்றாலும் நாம் சங்க இலக்கியத்தை பார்க்கும் போது, அங்கு மது பானம் பண்டைய தமிழர் வாழ்வில், ஆண் பெண் இரு பாலாரிடமும், ஒரு முக்கிய பங்கு வகுத்ததை காண முடிகிறது.  துணை உணவாக மது புலவர்களுக்கு வழங்கி அரசனும் சேர்ந்து உண்டு மகிழ்ந்ததை, புகழ்பெற்ற சங்க புலவர் ஒளவையார், தனது புறநானுறு 235 இல்,   "சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;"   என்று எடுத்து உரைக்கிறார். அதாவது, சிறிதளவு கள்ளைப் பெற்றால் அதியமான நெடுமான் அஞ்சி அதை எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; என்கிறார் ஒளவையார். மேலும் அகநானுறு 336:   "தெண் கள் தேறல் மாந்தி மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும்"   என கூறுவதையும் காண்க, அதாவது, தெளிந்த கள்ளினைக் குடித்து, பெண்கள், நுண்ணிய தொழில் நலம் வாய்ந்த அழகிய குடத்தினை வைத்து விட்டு, தம் கணவரது நற்பண் பில்லாத பரத்தைமைகளைப் பாடி, விரிந்த பூங்கொத்துக்களை உடைய காஞ்சி மரத்தின் நீழலில் குரவை [கைகோத்து ஆடப்படும்] ஆடுதலைச் செய்யும் மகளிர் என்கிறது. அது மட்டும் அல்ல, பெரும்பாணாற்றுப்படை [275-281] இல், மதுவின் செய்முறை விளக்கப்பட்டு இருப்பதுடன், பட்டிணப் பாலை [106 -110] இல், கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் மதுவை அருந்தி மயக்கத்தில் கொண்டாடியதையும் நாம் காணலாம்.   "அவையா அரிசி அம்களித் துழவை மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூம்புற நல் அடை அளைஇ தேம்பட எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி" -பெரும்பாணாற்றுப்படை(275-281)   அதாவது, குற்றாத தவிடெடுபடாத அரிசியைக் அழகினையுடைய களியாகத் துழாவிக் சமைத்த கூழை, வாயகன்ற தாம்பாளத்தில் [தட்டில்] உலர வைப்பார். நல்ல நெல் முனையை இடித்து அக் கூழிற் கலப்பர். அக் கலவையை இனிமை பிறக்கும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரின் வேகவைத்து நெய்யரியாலே வடிக்கட்டி, விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட நல்ல வாசனையுள்ள கள் என்கிறது.   "துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டுநீக்கித் துகிலுடுத்தும் மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும் மைந்தர்கண்ணி மகளிர் சூடவும் மகளிர்கோதை மைந்தர் மலையவும்" - பட்டிணப்பாலை[106-110]   அதாவது, தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 18 ஏப்ரல் 2024, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனில் ரஷ்ய ராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கை இப்போது 50,000ஐ கடந்துவிட்டதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யா இரண்டாவது ஆண்டிலும், இறைச்சி அரவை (Meat Grinder) உத்தி என்றழைக்கப்படும் அதன் தாக்குதல் உத்தியின்படி – அதாவது யுக்ரேனிய படைகளை வலுவிழக்கச் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக ராணுவ வீரர்களை களமிறக்கும் ரஷ்யாவின் உத்தி – பல ராணுவ வீரர்களை போருக்கு அனுப்பியது. அதன் விளைவாக ஏற்பட்ட ரஷ்ய வீரர்களின் இறப்புகள் முதல் ஆண்டைவிட தற்போது கிட்டத்தட்ட 25% அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. பிபிசி ரஷ்ய சேவை, சுயாதீன ஊடக குழுவான மீடியாசோனா மற்றும் தன்னார்வலர்கள், பிப்ரவரி 2022 முதல் இந்த இறப்புகளைக் கணக்கெடுத்து வருகின்றனர். புதைவிடங்களில் உருவாக்கப்பட்ட புதிய கல்லறைகளில் இருந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் அவர்களுக்கு இந்தக் கணக்கெடுப்பில் உதவின. அலுவல்ரீதியிலான அறிக்கைகள், செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் ஆகியவை மூலம் திறட்டப்பட்ட தகவல்களையும் எங்கள் குழுக்கள் இதில் பயன்படுத்தின. எங்கள் கண்டுபிடிப்புகளின்படி, ரஷ்ய வீரர்களில் சுமார் 27,300க்கும் மேற்பட்டோர் போரின் இரண்டாவது ஆண்டில் இறந்துள்ளனர். இது, பிராந்தியத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் எவ்வளவு பெரிய மனித இழப்பு ஏற்பட்டுள்ளன என்பதைப் பிரதிபலிக்கிறது. பிபிசியின் செய்திக்கு பதிலளித்திருக்கும் ரஷ்யா, மாஸ்கோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம்தான் இதுதொடர்பான தகவல்களைத் தர முடியும் என்று கூறியுள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேனிய படைகளை வீழ்த்துவதற்கும், ரஷ்ய பீரங்கிகளுக்கு அவர்களது இருப்பிடங்களை அம்பலப்படுத்துவதற்கும் ரஷ்யா இடைவிடாமல் ராணுவ வீரர்களை முன்னோக்கி அனுப்பும் இந்த உத்தியை விவரிக்க மீட் கிரைண்டர் (meat grinder) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. மொத்த ரஷ்ய வீரர்களின் இறப்பு எண்ணிக்கை, 50,000க்கும் அதிகமானது. செப்டம்பர் 2022இல் ரஷ்யாவால் இதுவரை வழங்கப்பட்ட இறப்பு எண்ணிக்கைகளின் அதிகாரபூர்வ தரவுகளைவிட இது 8 மடங்கு அதிகம். ரஷ்யா தரப்பில் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கை உண்மையில் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும். எங்கள் பகுப்பாய்வில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் கிழக்கு யுக்ரேனில் உள்ள லுஹான்ஸ்கில் ஏற்பட்ட வீரர்களின் இறப்புகள் குறித்து எதுவும் சேர்க்கப்படவில்லை. அதுவும் சேர்க்கப்பட்டால், ரஷ்யா தரப்பில் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். "சிறப்பு ராணுவ நடவடிக்கை" அரசு ரகசியங்களை உள்ளடக்கிய சட்டங்கள் மற்றும் தகவல்களைப் கொண்டிருப்பதால், உயிரிழப்புகள் பற்றிய தகவல்களை "பாதுகாப்பு அமைச்சகம்தான் வழங்க முடியும்" என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். இதற்கிடையில், யுக்ரேன் தனது போர்க்களத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் அளவு குறித்து அரிதாகவே கருத்து தெரிவிக்கிறது. பிப்ரவரியில், அதிபர் வோலொதிமிர் ஸெலென்ஸ்கி, 31,000 யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார். ஆனால், அமெரிக்க உளவுத்துறையின் தரவுகள் அடிப்படையிலான மதிப்பீடுகள், மேலதிக இழப்புகள் இருப்பதாகக் கூறுகின்றன.   ரஷ்யாவின் மீட் கிரைண்டர் உத்தி பிபிசி மற்றும் மீடியாசோனாவிடம் இருக்கும் இறந்த வீரர்களின் சமீபத்திய பட்டியல், ரஷ்யாவின் மாறிவரும் போரின் முன்களத் தாக்குதல் தந்திரங்களில் இருக்கும் அப்பட்டமான மனித இழப்புகளைக் காட்டுகிறது. யுக்ரேனின் டொனெட்ஸ்க் பகுதியில் ஒரு பெரியளவிலான தாக்குதலைத் தொடங்கியதால், 2023 ஜனவரியில் ரஷ்ய ராணுவம் தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது. ரஷ்யர்கள், வுஹ்லடேரி நகரத்தைக் கைப்பற்றப் போரிட்டபோது, அது “சாரைசாரையாக வீரர்களை முன்னோக்கி அனுப்பும் பயனற்ற தாக்குதல்களை” பயன்படுத்தியதாக போர் ஆய்வுக்கான நிறுவனம் (ISW) தெரிவித்துள்ளது. “சவாலான நிலப்பரப்பு, போர்த்திறன் இல்லாமை, யுக்ரேனிய படைகளுக்கு அதிர்ச்சி அளிக்கத் தவறியது” என இந்தத் தாக்குதல் அதிக போர் இழப்புகளுக்கும் ஆனால் சிறிய அளவிலான ஆதாயங்களுக்கும் வழிவகுத்தது. வரைபடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க உச்சம் 2023 வசந்த காலத்தில் பாக்முத் போரின்போது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். கூலிப்படை குழுவான வாக்னர், ரஷ்யா அந்நகரத்தைக் கைப்பற்ற உதவியது. வாக்னரின் அப்போதைய தலைவரான யெவ்ஜெனி ப்ரிகோஜின், அந்த நேரத்தில் அவரது குழுவின் இழப்புகள் 22,000 என மதிப்பிட்டார். கடந்த இலையுதிர்க்காலத்தில் கிழக்கு யுக்ரேனிய நகரமான அஃப்டிஃப்காவை ரஷ்யா கைப்பற்றியது ராணுவ வீரர்களின் இறப்புகள் மீண்டும் அதிகரிக்க வழிவகுத்தது.   கல்லறைகளைக் கணக்கெடுத்தல் பிபிசி மற்றும் மீடியாசோனாவுடன் பணியாற்றும் தன்னார்வலர்கள் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா முழுவதும் 70 புதைவிடங்களில் புதிய ராணுவ கல்லறைகளைக் கணக்கெடுத்து வருகின்றனர். இந்தப் புதைவிடங்கள் கணிசமாக விரிவுபடுத்தப்பட்டிருப்பதை வான்வழிப் படங்கள் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, மாஸ்கோவின் தென்கிழக்கில் உள்ள ரியாசானில் அமைந்திருக்கும் போகோரோட்ஸ்காய் கல்லறையின் இந்தப் படங்கள், ஒரு புதிய பகுதி அங்கு தோன்றியிருப்பதைக் காட்டுகிறது. தரையில் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள், இந்தப் புதிய கல்லறைகளில் பெரும்பாலானவை யுக்ரேனில் கொல்லப்பட்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சொந்தமானவை எனத் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் இறந்த வீரர்களில் ஐந்தில் குறைந்தபட்சம் இரண்டு பேர், படையெடுப்புக்கு முன்பு நாட்டின் ராணுவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்தவர்கள் என்று பிபிசி மதிப்பிடுகிறது. “கடந்த 2022ஆம் ஆண்டின் படையெடுப்பின் தொடக்கத்தில், சிக்கலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யா தனது தொழில்முறை துருப்புகளைப் பயன்படுத்த முடிந்தது. ஆனால், அந்த அனுபவமிக்க வீரர்கள் பலர் இப்போது இறந்திருக்கக்கூடும் அல்லது காயமடைந்திருக்கலாம்,” ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை ஆய்வாளர் சாமுவேல் க்ரானி-இவான்ஸ் விளக்குகிறார். மேலும், குறைந்த அளவு பயிற்சி அல்லது ராணுவ அனுபவமே உள்ளவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் கைதிகள் போன்றவர்கள் அவர்களுக்குப் பதிலாக போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். தொழில்முறை ராணுவ வீரர்கள் செய்யக்கூடியதை இவர்களால் செய்ய முடியாது எனக் கூறும் க்ரானி-இவான்ஸ், “இதன் பொருள், அவர்கள் தந்திரோபாயரீதியாக மிகவும் எளிமையான விஷயங்களைச் செய்ய வேண்டும். அதாவது பொதுவாக பீரங்கிகளின் உதவியோடு யுக்ரேனிய ராணுவ நிலைகள் மீது முன்னோக்கிச் சென்று தாக்குதல் புரிய வேண்டியுள்ளதாகத் தெரிகிறது,” எனக் கூறினார்.   வாக்னர் படையில் சேர்க்கப்பட்ட சிறைக் கைதிகள் சிறைச்சாலையில் செய்யப்படும் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இந்த மீட் கிரைண்டர் உத்திக்கு மிக முக்கியமானது. மேலும் எங்கள் பகுப்பாய்வு அவர்கள் இப்போது முன்வரிசையில் விரைவாகக் கொல்லப்படுவதாகத் தெரிவிக்கிறது. ஜூன் 2022 முதல் சிறைச்சாலைகளில் ஆட்சேர்ப்பைத் தொடங்க வாக்னர் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுக்கு ரஷ்யா அனுமதியளித்தது. பின்னர் வீரர்களாக மாறிய கைதிகள், ரஷ்ய அரசின் சார்பாக ஒரு தனியார் ராணுவத்தின் ஒரு பகுதியாகப் போரில் களமிறங்கினர். இடைவிடாத சண்டை உத்திகள், மிருகத்தனமான உள் நடவடிக்கைகளுக்குப் பெயர்போன தனியார் ராணுவமாக வாக்னர் இருந்தது. அவர்கள் உத்தரவின்றிப் பின்வாங்கிய வீரர்களை அந்த இடத்திலேயே தூக்கிலிடலாம். இந்தக் குழு பிப்ரவரி 2023 வரை கைதிகளில் இருந்து தனது படைக்கு ஆட்சேர்ப்பு செய்தது. பிறகு ரஷ்யாவுடனான அதன் உறவு மோசமாகத் தொடங்கியது. ப்ரிகோஜின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யாவின் ஆயுதப் படைகளுக்கு எதிராகக் கலகம் நடத்தினார். பின்னர் அதைக் கைவிட்டார். மேலும் திரும்பிச் செல்ல ஒப்புக்கொள்வதற்கு முன்பு மாஸ்கோவை நோக்கி முன்னேற முயன்றார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அவர் விமான விபத்தில் கொல்லப்பட்டார். முன்வரிசையில் கொல்லப்பட்ட 9,000 ரஷ்ய சிறைக்கைதிகளின் பெயர்களை எங்கள் சமீபத்திய பகுப்பாய்வு மையமாகக் கொண்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES அவர்களில் 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு, அவர்களின் ராணுவ ஒப்பந்தம் தொடங்கும் தேதிகள் மற்றும் அவர்கள் எப்போது கொல்லப்பட்டார்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம். வாக்னரின் கீழ், அந்த முன்னாள் கைதிகள் சராசரியாக மூன்று மாதங்கள் மட்டுமே உயிர் பிழைத்திருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். இருப்பினும், மேலே உள்ள வரைபடம் குறிப்பிடுவது போல, பாதுகாப்பு அமைச்சகத்தால் அதற்குப் பின்னர் பணியமர்த்தப்பட்டவர்கள் சராசரியாக இரண்டு மாதங்கள் மட்டுமே பிழைத்திருந்தனர். பாதுகாப்பு அமைச்சகம் பொதுவாக புயல் படைப்பிரிவுகள் (Storm platoons) என்றழைக்கப்படும் ராணுவப் பிரிவுகளை உருவாக்கியுள்ளது. இது கிட்டத்தட்ட முழுக்க முழுக்க குற்றவாளிகளால் ஆனது. வாக்னரின் கைதி படைப்பிரிவுகளைப் போலவே, இந்தப் பிரிவினரும் போரில் முன்களத்தில் பலியிடப்படுவதற்கான ஒரு சக்தியாகவே கருதப்படுகின்றனர். “இந்தப் புயல் வீரர்கள், வெறும் சதைப்பிண்டம் மட்டுமே” என்று புயல் உறுப்பினர்களுடன் இணைந்து போராடிய ஒரு சராசரி சிப்பாய் கடந்த ஆண்டு ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார். சமீபத்தில், புயல் வீரர்கள் அஃப்திஃப்காவை பிடிக்கப் பல மாதங்கள் நீடித்த போரில் முக்கியப் பங்கு வகித்தனர். இந்த நகரம் எட்டு வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவிடம் வீழ்ந்தது. அதோடு பாக்முத்திற்கு பிறகு புதினுக்கு மூலோபாய ரீதியாகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் ஒரு மிகப்பெரிய போர்க்கள வெற்றியை இது பிரதிநிதித்துவப்படுத்தியது.   பட மூலாதாரம்,REUTERS பயிற்சியின்றி போர்க்களத்தின் முன்வரிசைக்கு அனுப்பப்பட்ட கைதிகள் வாக்னர் கூலிப்படையின் கீழ், வீரர்களாக மாறிய சிறைக்கைதிகளுக்கு போரில் களமிறக்கப்படுவதற்கு முன்பாக 15 நாட்கள் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு நேர்மாறாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சேர்க்கப்பட்டவர்கள் சிலர் ஒப்பந்தம் போடப்பட்ட இரண்டே வாரங்களில் முன்வரிசையில் கொல்லப்பட்டதைக் கண்டோம். பிபிசி இறந்த மற்றும் உயிருடன் இருக்கின்ற ராணுவ வீரர்கள் சிலரது குடும்பத்தினரிடம் பேசியது. சிறையில் ஆட்சேர்ப்பு செய்தபோது படையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய ராணுவப் பயிற்சி போதுமானதாக இல்லையென்று அவர்கள் கூறினர். கடந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி சிறையில் தனது கணவர் அமைச்சகத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கணவரை இழந்த ஒரு பெண் எங்களிடம் கூறினார். மேலும், அவர் ஒப்பந்தம் போடப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு போரில் முன்வரிசையில் சண்டையிட்டார். “அவர்கள் கூறியதன்படி சில வாரங்களுக்கு பயிற்சிகள் இருக்கும் என்று நான் உறுதியாக இருந்தேன். குறைந்தபட்சம் ஏப்ரல் இறுதிவரை பயப்பட ஒன்றுமில்லை என நினைத்தேன்.” தனது கணவர் தன்னிடம் பேசுவார் எனக் காத்திருந்ததாகவும் ஆனால் அவர் ஏப்ரல் 21 அன்று கொல்லப்பட்டதாகத் தெரிய வந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.   மற்றொரு தாய் கூறுகையில், போர்க்களத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த தனது மகனின் மரணம் குறித்துத் தெரிவிக்கத் தனது கணவரைத் தொடர்புகொள்ள முயன்றபோதுதான் தனது கணவரும் சிறையில் இருந்து போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தாம் அறிந்ததாகக் கூறினார். இரட்டைக் குழந்தைகளின் தந்தையான தனது மகன் வாடிம், இந்த ராணுவ ஆட்சேர்ப்புக்கு முன்னதாக எந்த ஆயுதத்தையும் ஏந்தியதில்லை என்று அவரது தாய் அல்ஃபியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறினார். மகனின் மரணம் குறித்துத் தனது கணவர் அலெக்சாண்டரிடம் அவரால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவர் சண்டையிடுவதற்காக “போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்று அவர் கூறுகிறார். வேறொரு கைதியின் தொலைபேசி அழைப்பு மூலமாகத்தான் தன் கணவர் சென்றிருப்பது அவருக்குத் தெரிய வந்தது. அலெக்சாண்டர் யுக்ரேனில் வளர்ந்ததாகவும் அங்கு குடும்பம் நடத்தியதாகவும் அல்ஃபியா கூறுகிறார். மேலும், பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ரஷ்யா யுக்ரேனை ஆக்ரமித்தது “பொய் என்று அவருக்குத் தெரியும்” எனவும் அவர் தெரிவித்தார். அவரது மகன் இறந்து ஏழு மாதங்களுக்குப் பிறகு கணவர் அலெக்சாண்டரும் போரில் கொல்லப்பட்டதாக அல்ஃபியாவுக்கு தெரிவிக்கப்பட்டது.   ‘இறப்பதற்குத் தயாராக இருங்கள்’ வாக்னர் கூலிப்படைக்கு வேலை செய்யும்போது, சிறைக்கைதிகள் பொதுவாக ஆறு மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஒப்பந்த காலத்தின் இறுதியில் அவர்கள் உயிர் பிழைத்தால் அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படும். ஆனால், கடந்த செப்டம்பரில் இருந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட கைதிகள் அவர்கள் இறக்கும் வரை அல்லது போர் முடியும் வரை, இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரைக்கும் போரில் சண்டையிட வேண்டும். சரியான சீருடைகள், காலணிகளை வாங்குவதற்கு உதவுமாறு உறவினர்களிடம் கேட்ட கைதிகள் பற்றிய கதைகளை பிபிசி சமீபத்தில் கேட்டுள்ளது. கைதிகள் சரியான உபகரணங்கள், மருத்துவப் பொருட்கள் அல்லது கலாஷ்னிகேவ் துப்பாக்கிகள் கூட இல்லாமல் சண்டைக்கு அனுப்பட்ட செய்திகளும் உள்ளன. ரஷ்ய போர் ஆதரவாளரும் பதிவருமான விளாதிமிர் க்ரூப்னிக் தனது டெலிகிராம் சேனலிலி, “பல வீரர்களிடம் போருக்குப் பொருத்தமற்ற துப்பாக்கிகள் இருந்தன,” என்று எழுதியுள்ளார். “முதலுதவிப் பெட்டி, அகழி தோண்ட மண்வெட்டி, உடைந்த துப்பாக்கியுடன் முன்வரிசையில் ஒரு சிப்பாய் என்ன செய்ய முடியும் என்பது பெரிய மர்மம்” எனக் குறிப்பிடுகிறார் அவர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES க்ரூப்னிக், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு யுக்ரேனை தளமாகக் கொண்டவர். சில துப்பாக்கிகள் “முற்றிலும் உடைந்து இருப்பதைக் கண்டறிந்தபோது, அவற்றை மாற்றுவது சாத்தியமற்றது” என்று தளபதிகள் கூறியதாக அவர் கூறுகிறார். “அந்தத் துப்பாக்கி ஏற்கெனவே அந்த நபருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மேலும் கடுமையான ராணுவ அதிகாரத்துவத்தால் அதுகுறித்து எதுவும் செய்ய முடியவில்லை,” என்று அவர் குறுப்பிடுகிறார். முன்னாள் கைதிகளும் தங்கள் தோழர்கள் தம் உயிர்கள் மூலம் இந்தப் போருக்காகச் செலுத்தியுள்ள அதிக விலையை விவரித்துள்ளனர். “நீங்கள் படையில் இப்போது பதிவு செய்தால், இறப்பதற்குத் தயாராக இருங்கள்” என்று புயல் வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கான ஆன்லைன் குழுவில் செர்கேய் கூறுகிறார். இந்தத் தளத்தில் அவர்கள் பற்றிய தகவல் பகிரப்படுகிறது. அவர் அக்டோபர் முதல் புயல் படையில் சண்டையிட்டு வரும் முன்னாள் கைதி எனக் கூறுகிறார். இந்தத் தளத்தைச் சேர்ந்த மற்றோர் உறுப்பினர், ஐந்து மாதங்களுக்கு முன்பு 100 வீரர்களைக் கொண்ட புயல் படைப்பிடிவில் தாம் சேர்ந்ததாகவும் இப்போது அதில் உயிருடன் இருக்கும் 38 வீரர்களில் தானும் ஒருவர் எனவும் கூறுகிறார். “போரில் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும், மறுபிறவியைப் போல் உள்ளது” என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c2e074ry91ro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.