Jump to content

மலைக்க வைத்த ஜேர்மன் தமிழர்கள்!!


Recommended Posts

மலைக்க வைத்த ஜேர்மன் தமிழர்கள்!!

 
 
41458860_431473660714584_577183564375575

 

 

ஜேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா நேற்றுச் சிறப்புற நடைபெற்றது.

அதில் 3000 க்கும் மேற்பட்ட தமிழர்களும் மற்றும் பிறநாட்டவர்களும் கலந்து கொண்டனர்.

தெருவில் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான குதிரையாட்டம், காவடியாட்டம், கோலாட்டம் என்பன அணிவகுத்து நடைபெற்றன.

வீதியெங்கும் தாயகத்தை நினைவுபடுத்தும் வகையில் கடைகள் அலங்காரத்துடன் அமைக்கப்பட்டிருந்தன.

மக்கள் பெரும் உற்சாகத்துடன் நிகழ்வுகளைக் கண்டு களித்ததுடன் தமிழர்களுடைய பல வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள தெருவில் திருவிழா நடைபெற்றது.

41421619_431473494047934_645899793686803

https://newuthayan.com/story/20/மலைக்க-வைத்த-ஜேர்மன்-தமிழர்கள்.html

 

 

 

 

 

 

யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா (Street Festival) ஒன்று நேற்றைய தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறுகின்றார்.

3000இற்கும் மேற்பட்ட தமிழர்களும் யேர்மனிய மற்றும் பிறநாட்டவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தெருவில் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான குதிரையாட்டம், காவடியாட்டம், கோலாட்டம் என்பன அணிவகுத்து நடைபெற்றன என்றார்.

மேலும் மேடை அமைக்கப்பட்டு, கோலாட்டம், மயிலாட்டம், கிராமிய நடனங்கள், குத்தாட்டம், பரதம், மேற்கத்திய நடனங்கள், இசைப்பாடல்கள் என்று பல்சுவை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

வீதியெங்கும் தாயகத்தை நினைவுபடுத்தும் வகையில் கடைகள் அலங்காரத்துடன் அமைக்கப்பட்டிருந்தன.

மக்கள் பெரும் உற்சாகத்துடன் நிகழ்வுகளைக் கண்டு களித்ததுடன் தமிழர்களுடைய பல வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள Rheinische Str இல் இந்தத் தெருவிழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/105930

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது தமிழர் பிரதேசங்களில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் சாதாரண வாழ்க்கையை அமைத்துக்கொடுத்துவிட்டு பச்சை கிடுகு கட்டியும் பொய்க்கால் குதிரை ஆட்டங்களும் ஆடுங்கள். அனைவரும் சந்தோசப்படலாம்.

மதத்துடன் சம்பத்தப்பட்ட ஆட்டங்களை ஆடியும்  குத்தியாட்டம் போட்டும் ஒரு  நாத்தீகம் குளிர்காயுது.

இப்படியான கொண்டாட்டங்கள் நடாத்தி தமிழர் பிரதேசங்களுக்கு உதவி என்ற வார்த்தையும் வேண்டாம்....காரணம் புலம்பெயர்மக்கள் தாயக மக்களுக்கு உதவி செய்ய முடியாத இக்கட்டிலும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

எமது தமிழர் பிரதேசங்களில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் சாதாரண வாழ்க்கையை அமைத்துக்கொடுத்துவிட்டு பச்சை கிடுகு கட்டியும் பொய்க்கால் குதிரை ஆட்டங்களும் ஆடுங்கள். அனைவரும் சந்தோசப்படலாம்.

மதத்துடன் சம்பத்தப்பட்ட ஆட்டங்களை ஆடியும்  குத்தியாட்டம் போட்டும் ஒரு  நாத்தீகம் குளிர்காயுது.

இப்படியான கொண்டாட்டங்கள் நடாத்தி தமிழர் பிரதேசங்களுக்கு உதவி என்ற வார்த்தையும் வேண்டாம்....காரணம் புலம்பெயர்மக்கள் தாயக மக்களுக்கு உதவி செய்ய முடியாத இக்கட்டிலும் இல்லை.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

அனைத்து உலக தமிழர்களின் ஊடக பசியை போக்கும் 
ஊடகவியலார்களை கூட்டிவந்து உங்களுக்கு பதில் எழுத வைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுச் சீட்டு இல்லாத ஜெர்மன் காரர்......இலவசமாக...ஒருக்கால்.....தென் கிழக்கு ஆசியாவுக்குப் போயிற்ரு...வந்த மாதிரி....இருக்கட்டுமே!

அடையாளம் தொலைத்த இனமொன்று......தனக்கென...ஒரு அடையாளம் தேடுகின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புங்கையூரன் said:

கடவுச் சீட்டு இல்லாத ஜெர்மன் காரர்......இலவசமாக...ஒருக்கால்.....தென் கிழக்கு ஆசியாவுக்குப் போயிற்ரு...வந்த மாதிரி....இருக்கட்டுமே!

அடையாளம் தொலைத்த இனமொன்று......தனக்கென...ஒரு அடையாளம் தேடுகின்றது!

என்னது கடவுச்சீட்டு இல்லாதவர்களா? வருடத்தில் பல தடவைகள் சிறிலங்காவிற்கு சென்று வருபவர்கள். அங்கே அடையாளத்தை தொலைக்க வைத்து விட்டு இங்கே பச்சை ஓலையில் தோரணம் கட்டுகின்றார்கள்.

அங்கிருப்பவர்கள் தன்னிறைவு அடைந்த பின் குத்தியாட்டம் போடட்டும் யார் கேட்டார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

என்னது கடவுச்சீட்டு இல்லாதவர்களா? வருடத்தில் பல தடவைகள் சிறிலங்காவிற்கு சென்று வருபவர்கள். அங்கே அடையாளத்தை தொலைக்க வைத்து விட்டு இங்கே பச்சை ஓலையில் தோரணம் கட்டுகின்றார்கள்.

அங்கிருப்பவர்கள் தன்னிறைவு அடைந்த பின் குத்தியாட்டம் போடட்டும் யார் கேட்டார்?

ஆயிரத்தில் ஒரு வார்த்தை.

Link to comment
Share on other sites

சபேசன் போல இருக்கு அதில் ஒருவர்..

கனடா காரரும் கொண்டாடினவை தானே தமிழர் மாதம் ,ஜேர்மன் காரர்  கொண்டாடினால்  மட்டும் எதிர்க்கிறீங்க ?

( ஏதோ என்னால் முடிந்தது ? ?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, அபராஜிதன் said:

சபேசன் போல இருக்கு அதில் ஒருவர்..

கனடா காரரும் கொண்டாடினவை தானே தமிழர் மாதம் ,ஜேர்மன் காரர்  கொண்டாடினால்  மட்டும் எதிர்க்கிறீங்க ?

( ஏதோ என்னால் முடிந்தது ? ?)

ஏன் இங்கயும் இந்த தெரு ௯த்து  ஆகஸ்ட்டில்
நடப்பது தான்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.