Jump to content

யாழில் பதற்றம்; வெடித்தது வன்முறை: பொலிஸாரின் கட்டுப்பாட்டில் 75 பேர்!


Recommended Posts

யாழில் பதற்றம்; வெடித்தது வன்முறை: பொலிஸாரின் கட்டுப்பாட்டில் 75 பேர்!

 

 
 

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபட்ட சுமார் 75 க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

எனினும் மோதல் சம்பவத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

https://www.ibctamil.com/srilanka/80/105893?ref=imp-news

Link to comment
Share on other sites

பருத்தித்துறைக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையிலுள்ள சக்கோட்டை ப் பகுதியில் இது போன்ற மோதல்கள் ஊர்மக்களின் பலத்தை குறைக்கும்! 

Link to comment
Share on other sites

3 minutes ago, nunavilan said:

காலம் காலமாக நடக்கும் சண்டையின் தொடர்ச்சியா??

70 களிலும் இவர்கள் சண்டித்தனம் செய்வதில் வல்லவர்கள் தான். 

விடுதலைப் புலிகள் காலத்தில் அமைதியாக இருந்தார்கள்! இப்போது தொடர நினைக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

நான் நினைத்தது சரி தான். குருநகர்  சண்டைகள், உடுப்பிட்டி சண்டைகள் என்பன நான் கேள்விப்பட்டவை. இன்னும் தொடர்வதை இட்டு மிக கவலையாக உள்ளது. ஒரு காலத்தில் கல்வியில் மிக உச்சத்தில் இருந்தவர்களுக்கு இந்நிலை எனில்????

Link to comment
Share on other sites

பருத்தித்துறையில் குழு மோதலில் ஈடுபட சென்ற 75 பேர் எச்சரித்து விடுதலை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

release-1.jpg?resize=655%2C371

 

யாழ்.பருத்தித்துறை பகுதியில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து , குழு மோதலில் ஈடுபட சென்றார்கள் எனும் சந்தேகத்தில் 75 நபர்களை கைது செய்த பருத்தித்துறை காவல்துறையினர் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

பருத்துறை- உதயதாரகை மைதானத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு உள்ளது. பருத்துறை உதயதாரகை மைதானத்தில் பலாலி- விண்மீன் அணிக்கும், சக்கோட்டை- சென்சேவியர் அணிக்கும் இடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியின் போதே குறித்த முறுகல் நிலை தோன்றியது.

அதனை யடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பலாலி விண்மீன் அணியைச் சேர்ந்த இளைஞர் குழு இரண்டு பேருந்துக்களில் சக்கோட்டை பகுதிக்கு சென்றுள்ளது.இதனையடுத்து இரு குழுக்களுக்கிடையிலும் முறுகல் நிலை ஏற்ப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோதலில் ஈடுபட வந்தார்கள் என 75 பேரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வர்களையும் அவர்கள் பயணித்த பேருந்துக்களையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த காவல்துறையினர் கடுமையாக அவர்களை எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/2018/94998/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா ஆசியா ஆபிரிக்கா எங்குமே உதை பந்தாட்ட கோஷ்டிகள் ,ரசிகர்கள் மோதிக்கொள்வது சட்டப்படி குற்றமென்றாலும் சாதாரணமாய் நடக்கும்  நடைமுறைதான். ஆனால் அதற்கு எமது ஊடகஙகள் கொடுக்கும் தலைப்பு..,..வெடித்தது வன்முறை...எல்லாமே போச்சு யாழ்ப்பாண்த்தில்  என்பனபோன்றவை அவர்கள் புரியும் வன்முறையைவிட கேவலமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, valavan said:

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா ஆசியா ஆபிரிக்கா எங்குமே உதை பந்தாட்ட கோஷ்டிகள் ,ரசிகர்கள் மோதிக்கொள்வது சட்டப்படி குற்றமென்றாலும் சாதாரணமாய் நடக்கும்  நடைமுறைதான். ஆனால் அதற்கு எமது ஊடகஙகள் கொடுக்கும் தலைப்பு..,..வெடித்தது வன்முறை...எல்லாமே போச்சு யாழ்ப்பாண்த்தில்  என்பனபோன்றவை அவர்கள் புரியும் வன்முறையைவிட கேவலமானது.

40 வ‌ருடத்திற்க்கு முதல் நானும் மானிப்பாயில் இப்படி ஒரு உதைபந்தாட்டத்தை பார்த்துவிட்டு வரும் பொழுது  வெற்றி பெற்ற பாடசாலையை சேர்ந்தவன் என்றமைக்காக‌ அடிவாங்கினேன்.

All part of game:11_blush:

Link to comment
Share on other sites

முன்பு வல்வெட்டித்துறை ஆட்கள் கால்பந்தாண்ட  போட்டியின் முடிவில் சண்டித்தனம் செய்வார்கள்.

Link to comment
Share on other sites

11 hours ago, Rajesh said:

முன்பு வல்வெட்டித்துறை ஆட்கள் கால்பந்தாண்ட  போட்டியின் முடிவில் சண்டித்தனம் செய்வார்கள்.

அது ரெண்டாவது கேம் ? அதிலையும் வெல்லனும் பாஸ் .?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2018 at 6:27 PM, நவீனன் said:

யாழில் பதற்றம்; வெடித்தது வன்முறை: பொலிஸாரின் கட்டுப்பாட்டில் 75 பேர்!

ஊர்ச் சண்டைகளுக்கெல்லாம் இப்பிடி தலையங்களைப் போட்டு தயவு செய்வது வயித்தை கலங்கடிக்காதீங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

ஊர்ச் சண்டைகளுக்கெல்லாம் இப்பிடி தலையங்களைப் போட்டு தயவு செய்வது வயித்தை கலங்கடிக்காதீங்கள் 

அது தானே......!

நாங்கள் காணாத....கொட்டடி...கோனான் தோட்டம்....நாவாந்துறைச் சண்டைகளா?

ஏதோ புதுசாய் நடக்கிற மாதிரி.....எடுப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

ஊர்ச் சண்டைகளுக்கெல்லாம் இப்பிடி தலையங்களைப் போட்டு தயவு செய்வது வயித்தை கலங்கடிக்காதீங்கள் 

1 hour ago, புங்கையூரன் said:

அது தானே......!

நாங்கள் காணாத....கொட்டடி...கோனான் தோட்டம்....நாவாந்துறைச் சண்டைகளா?

ஏதோ புதுசாய் நடக்கிற மாதிரி.....எடுப்பு!

 

 அங்கை சும்மா கிளித்தட்டு விளையாட்டுக்கெண்டாலும் ஊரே இரண்டுபடும்....உந்த இன்ரநெற்காரருக்கு வேறை வேலையே இல்லை.....
வாடல் தேங்காய் தன்ரைபாட்டிலை கழண்டு விழுந்தாலும் பிரேக்கிங் நியூஸ் போடுவாங்கள் கண்டியளோ..... சும்மா சின்னச் சின்ன விசயத்தையெல்லாம் தூக்கிப்பிடிச்சு தங்களை பிரமிப்பாய் காட்டுற ஊடகங்கள் எக்கச்சக்கம்... tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

வாடல் தேங்காய் தன்ரைபாட்டிலை கழண்டு விழுந்தாலும் பிரேக்கிங் நியூஸ் போடுவாங்கள் கண்டியளோ

அண்ணோய்......உவமானம் ....எங்கேயோ போட்டுது!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்திகளை  வாசிக்கவே எரிச்சலாக வருகிறது.

வாசகர்களைக் கவர் நன்றாக சோடிக்கி றார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை   வாசித்து 

தலைப்பை கிரகித்து

பதியணும்  என்று ஒரு  சிலர்  வரணுமே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2018 at 8:47 AM, putthan said:

40 வ‌ருடத்திற்க்கு முதல் நானும் மானிப்பாயில் இப்படி ஒரு உதைபந்தாட்டத்தை பார்த்துவிட்டு வரும் பொழுது  வெற்றி பெற்ற பாடசாலையை சேர்ந்தவன் என்றமைக்காக‌ அடிவாங்கினேன்.

All part of game:11_blush:

மகாஜனவிரடம் தானே.நானும் வாங்கியிருக்கிறேன்.??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2018 at 8:47 AM, putthan said:

40 வ‌ருடத்திற்க்கு முதல் நானும் மானிப்பாயில் இப்படி ஒரு உதைபந்தாட்டத்தை பார்த்துவிட்டு வரும் பொழுது  வெற்றி பெற்ற பாடசாலையை சேர்ந்தவன் என்றமைக்காக‌ அடிவாங்கினேன்.

All part of game:11_blush:

 வாங்கினதுதான் வாங்கினியள் பொம்புளைப்புள்ளையளுக்கு முன்னாலை வைச்சு அடிக்கேல்லை தானே.... :(
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.