Jump to content

“மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்றால் விக்கியின் தலைமையின் கீழ் சந்தோசமாகச் செயற்பட நாங்கள் தயார்”..... எம்.ஏ.சுமந்திரன்


Recommended Posts

“மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்றால் விக்கியின் தலைமையின் கீழ் சந்தோசமாகச் செயற்பட நாங்கள் தயார்”.....

எம்.ஏ.சுமந்திரன்

 

 

 

Suma-athirvu.png?resize=800%2C547

“தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தலைமைப் பாத்திரத்தில் தவறிவிட்டது என்று கூறிக்கொண்டிருப்பவர், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க முடியாது. அதற்குச் சாத்தியமில்லை. ஆனால், தானே விரும்புகின்ற தனது நான்காவது தெரிவின்படி, கட்சி அரசியலைவிட்டு விலகி — இங்கே இருக்கின்ற அரசியல் கட்சிகளையும், வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து — தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வினைப் பெறும் முயற்சியின் ஒட்டுமொத்தமான தலைமை பாகத்தை வகிக்கும் மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்க அவர் முன்வருவாரானால் – அவரோடு இணங்கி, அவரது (விக்கினேஸ்வரனின்) தலைமைக்குக் கீழ், மிகவும் சந்தோசமாகச் செயற்பட நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.” என வசந்தம் தொலைக்காட்சி, அதிர்வு நிகழ்ச்சியில் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  அத்துடன் காலியில் இடம்பெற்ற கருத்தரங்கில் சமஸ்டி பற்றி  தான் கூறிய சந்தர்ப்பம், கேட்கப்பட்ட கேள்வி, அந்தச் சூழல் என்பவற்றை புரிந்து கொள்ளாமல் ஒரு பகுதியை மட்டும் வைத்து விவாதங்கள் தொடர்வதாக குற்றம்சாட்டியுள்ளார்…

 

அவரது முழுமையான செவ்வியை இந்த இணைப்பில் பார்க்கலாம்.. கேட்கலாம்..

 

M.A. சுமந்திரன் (வசந்தம் தொலைக்காட்சி, அதிர்வு நிகழ்ச்சி, 05/09/2018)

http://globaltamilnews.net/2018/94539/

 

Link to comment
Share on other sites

விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் சந்தோசமாக செயற்பட தயார்! எம்.ஏ.சுமந்திரன்

 

 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் சந்தோசமாக செயற்பட தயாராக இருக்கின்றோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய எம்.ஏ.சுமந்திரன் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“காலியில் இடம்பெற்ற கருத்தரங்கில் சமஸ்டி பற்றி தான் கூறிய சந்தர்ப்பம், கேட்கப்பட்ட கேள்வி, அந்தச் சூழல் என்பவற்றை புரிந்து கொள்ளாமல் ஒரு பகுதியை மட்டும் வைத்து விவாதங்கள் தொடர்கின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தலைமைப் பாத்திரத்தில் தவறிவிட்டது என்று கூறிக்கொண்டிருப்பவர், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க முடியாது.

அதற்குச் சாத்தியமில்லை. எனவே, வடமாகாண முதலமைச்சர் தான் விரும்புகின்ற தனது நான்காவது தெரிவினை கையில் எடுக்க வேண்டும்.

கட்சி அரசியலைவிட்டு விலகி, இங்கே இருக்கின்ற அரசியல் கட்சிகளையும், வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வினைப் பெறும் முயற்சியின் ஒட்டுமொத்தமான தலைமை பாகத்தை வகிக்கும் மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்க விக்னேஸ்வரன் முன்வருவாரானால், அவரோடு இணங்கி, அவரது தலைமைக்குக் கீழ், மிகவும் சந்தோசமாக செயற்பட நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.

வடமாகாண முதலமைச்சர் தமிழ் தேசியக் கூட்டமைபில் இருந்து வெளியேறி, கூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்டால் அதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்க முடியாது.

அது அவர் செய்கின்ற தவறு. இந்நிலையில், தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குழைக்காமல் இருக்க நாங்கள் தேர்தலில் மோதிக்கொள்ள கூடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்ட தொடரில் பேசிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், ”என்னிடம் தற்போது நான்கு மாற்றுவழிகள் தரப்பட்டுள்ளன.

இதில், நான்காவது தெரிவாக கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி, உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வொன்றை முன் வைத்துப் பெற முயற்சிப்பது” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.tamilwin.com/politics/01/192729?ref=home-top-trending

Link to comment
Share on other sites

4 hours ago, நவீனன் said:

தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தலைமைப் பாத்திரத்தில் தவறிவிட்டது என்று கூறிக்கொண்டிருப்பவர், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க முடியாது. அதற்குச் சாத்தியமில்லை.

சுமந்திரன் போலவே காலம் காலமாக நக்கிப் பிழைப்பு நடத்துபவர்கள் இப்படித்தான் கருத்துக் கூறுவார்கள்!
 
தலைமை சரியில்லை என்றால் தலைமையை மாற்றுவதே ஒரேவழி! தலைமை சரியில்லை என்பதை 99% ஆனவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்!

மேலும் சுமந்திரன் போன்ற அரைவேக்காட்டு சட்டத்தரணிகளை, எட்டப்பப் புத்தியுள்ளவர்களை  எந்தக் காரணம் கொண்டும் தமிழர் தீர்வு விடயங்களில் இணைத்துக்கொள்ள முடியாது.

Link to comment
Share on other sites

8 hours ago, போல் said:

தலைமை சரியில்லை என்றால் தலைமையை மாற்றுவதே ஒரேவழி! தலைமை சரியில்லை என்பதை 99% ஆனவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்!

யாரை தலைவராக நீங்கள் முன்மொழிகிறீர்கள்?

சுமேந்திரன் விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் சந்தோசமாக செயற்பட தயார் என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்.

விக்னேஸ்வரனின் தலைமையை நீங்கள் ஏற்க தயாரா?

Link to comment
Share on other sites

18 hours ago, Jude said:

யாரை தலைவராக நீங்கள் முன்மொழிகிறீர்கள்?

விக்னேஸ்வரனின் தலைமையை நீங்கள் ஏற்க தயாரா?

இதைத் தெரிந்து கொள்வதால் உங்களுக்கு என்ன இலாபம்? கிடைக்கும் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படுமா? 

Link to comment
Share on other sites

6 hours ago, போல் said:

 என்ன இலாபம்? கிடைக்கும் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படுமா? 

 உங்களுக்கு கிடைக்கும் வருமானம் அதிகரிக்குமா என்பதை றோ தான் சொல்ல வேண்டும். விக்னெஸ்வரனை ஆதரித்தால் உங்கள் வருமானம் கூடலாம்.
  இலங்கையில் பிரச்சினை  நீடிப்பது இந்தியாவுக்கு தேவை - உங்களுக்கு வருமானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்,  
சுமந்திரன்....  வருகின்ற தேர்தலில் இருந்து அரசியலில் இருந்து விலகப்  போவாதாக,  
தெரிவித்து இருந்த செய்தியை, யாழ். களத்தில் வாசித்து சந்தோசம் அடைந்தேன்.
அப்படியானவர்.... என்னத்துக்கு,  தலைமை  விடயத்தில் அலட்டிக் கொள்கிறார்.

Link to comment
Share on other sites

On 9/8/2018 at 9:15 AM, Jude said:

 உங்களுக்கு கிடைக்கும் வருமானம் அதிகரிக்குமா என்பதை றோ தான் சொல்ல வேண்டும். விக்னெஸ்வரனை ஆதரித்தால் உங்கள் வருமானம் கூடலாம்.   இலங்கையில் பிரச்சினை  நீடிப்பது இந்தியாவுக்கு தேவை - உங்களுக்கு வருமானம்.

உங்களைப் போல மற்றவர்கள் மிகக்  கேவலமாக பிழைப்பு நடத்துவதில்லை என்பதை விளங்கிக்கொள்ளுவது  நல்லது! 

Link to comment
Share on other sites

தமிழ் மக்கள் தெரிவு  செய்தும் கூட்டமைப்பு மிக முக்கிய பாத்திரத்தை ஏற்காமல் விக்கி போன்றவர்களை எதிர்பார்க்கிறோம் என்று எடுத்துக்கொள்ளலாமா??  இல்லை சுத்துமாத்து அப்புக்காத்து  நேரத்துக்கு ஏற்ப சுத்துவார்  என வழமை போல் எதிர்பார்க்கலாமா??

On 9/6/2018 at 10:28 PM, Jude said:

யாரை தலைவராக நீங்கள் முன்மொழிகிறீர்கள்?

சுமேந்திரன் விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் சந்தோசமாக செயற்பட தயார் என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்.

விக்னேஸ்வரனின் தலைமையை நீங்கள் ஏற்க தயாரா?

விக்கிக்கு எதிராக செயற்பட்டவர்களில்  சுமந்திரன் முதன்மையானவர் ஆவார். அதன் கருத்து சுத்துமாத்து சுமந்திரன் என்பது பொதுமக்களே புரியும் போது நீங்கள் எப்படி ஆகாசத்தில் இருந்து வழமை போல பூ மழைகள் ...................tw_tounge_xd:

Link to comment
Share on other sites

4 hours ago, nunavilan said:

விக்கிக்கு எதிராக செயற்பட்டவர்களில்  சுமந்திரன் முதன்மையானவர் ஆவார். 

விக்னேஸ்வரனை வட-கிழக்கு அரசியலுக்கு வலிந்து கேட்டு கொண்டுவந்தவர்களில் முக்கியமானவர் விக்னேஸ்வரனின் விருப்பத்துக்கு உரிய மாணாக்கருள் முக்கியமானவரான சுமேந்திரன். விக்னேஸ்வரனுக்கு எதிராக சுமேந்திரன் மாறியதற்கு இரண்டு காரணங்கள்:

  1. கனடாவில் சேர்க்கப்பட்ட பணத்தை இலங்கைக்கு எடுத்துவருமாறு அமேரிக்கா வந்த விக்னேஸ்வரனை சுமேந்திரன் கேட்டபோது விக்னேஸ்வரன் மறுத்து விட்டார். இது சட்டசிக்கலை தனக்கு உண்டாக்கும் என்பதனால் விக்னேஸ்வரன் மறுத்தார். ஆனால் விக்னேஸ்வரன் முதலமைச்சர் ஆன  மாகாணசபை தேர்தலுக்கு சுமேந்திரன் கனடா வந்து இப்படியாக சட்டவிரோதம் என்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாகவும்  பணத்தை சேர்த்து இலங்கைக்கு கொண்டு வந்து சேர்த்தவர். அதனால் சுமேந்திரனுக்கு விக்னேஸ்வரனில் பகைமை வந்து விட்டது.
  2. இலங்கைக்குள் ஒரு சாத்தியமான தீர்வு என்பதில் சுமேந்திரனும் விக்னேஸ்வரனும் முன்னர் ஒரே கருத்தை கொண்டு இருந்தனர். வட-கிழக்கின் சாதாரண மக்களுடனும், விடுதலைபுலிகளின் புலம்பெயர்ந்த முன்னாள் அரசியல்  தலைவர்களுடனும் விக்னேஸ்வரன் தொடர்புகளை ஏற்படுத்திய பின்னர் விக்னேஸ்வரன் தமிழ் தேசிய உணர்வாளராகவும், நாட்டில் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்விலும் பார்க்க போர்க்குற்றங்கள், சிங்கள அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கள் பற்றிய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் மாறி விட்டார். ஆகவே விக்னேஸ்வரனை சுமேந்திரன் அரசியலுக்கு கொண்டு வந்த நோக்கம் பாதிக்கப் பட்டு விட்டது.
4 hours ago, nunavilan said:

அதன் கருத்து சுத்துமாத்து சுமந்திரன் என்பது பொதுமக்களே புரியும் போது நீங்கள் எப்படி ஆகாசத்தில் இருந்து வழமை போல பூ மழைகள் ...................tw_tounge_xd:

இலங்கை தமிழர் பிரச்சினை மிகவும் சிக்கலானது. எல்லோரும் விரும்பும் தீர்வு என்று ஒரு தீர்வு இதற்கு சாத்தியம் இல்லை. எல்லோருக்கும் தேவையான உரிமைகளுடன் கூடிய தீர்வு சாத்தியம் ஆனால் பொது மக்கள் அந்த தீர்வை பிரேரிக்கும் அளவுக்கு இது சுலபமான விடயம் அல்ல. அரச கட்டமைப்பு சட்டத்துறை சார்ந்த விடயம். ஆகவே சுமேந்திரன் போன்ற சட்டத்தரணிகளே அந்த துறை பற்றிய இந்த தீர்வில் சிறப்பாக முயற்சி செய்ய முடியும். விக்னேஸ்வரனும் நீதியரசராக இருந்தவர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்பதிலேயே அவரது ஆர்வம் அதிகமாக இருக்கிறது.

சுமேந்திரன் கட்சி  அரசியலை விட்டு விலகும் நோக்கத்தையும் தெரிவித்து இருக்கிறார். விக்னேவரனும் அந்த நோக்கத்தை தெரிவித்து உள்ளதை சுமேந்திரன் வரவேற்று உள்ளதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. 

சுமேந்திரனுக்கு எதிரான அபிப்பிராயங்கள் பெரும்பாலும் ஒரே இலங்கைக்குள் தீர்வு கிடைப்பதை விரும்பாத சக்திகளால் தமிழ் மக்களின் மீது திணிக்கப்படும் அபிப்ப்பிராயங்கள். இதனால்  பொதுமக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். பொதுமக்கள் தவறாக முடிவு எடுபப்து எமது அரசியல் வரலாற்றில் அதிகமானது. மீண்டும் மீண்டும் தீர்வை தராத அரசியல்வாதிகளை தெரிவு செய்வது முதல் தேர்தலை புறக்கணித்து மகிந்தவை பதவிக்கு கொண்டு வந்து விடுதலை போராட்டத்தை அழித்தது உட்பட, எமது மக்கள் தவறான முடிவுகளை எடுத்ததற்கு தாராளமாக ஆதாரங்கள் உள்ளன.

5 hours ago, போல் said:

உங்களைப் போல மற்றவர்கள் மிகக்  கேவலமாக பிழைப்பு நடத்துவதில்லை என்பதை விளங்கிக்கொள்ளுவது  நல்லது! 

உங்கள் பிழைப்பு எப்படி நடக்கிறது என்று நாம் தினம் தினம் தான் பார்க்கிறோமே? 

அழியும் மூன்றாம் உலக நாடான இலங்கையில் இருந்து கொண்டு இணையத்தில் றோவுக்கு தேவையானதை செய்யும் பிழைப்பு உங்களுக்கு மேலானதாக தெரியலாம், ஆனால் உங்கள் கருத்துகளை படிப்பவர்கள் உங்களை அறிவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2018 at 3:09 PM, நவீனன் said:

“மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்றால் விக்கியின் தலைமையின் கீழ் சந்தோசமாகச் செயற்பட நாங்கள் தயார்”.....

எம்.ஏ.சுமந்திரன்

 

சுமந்திரன் ஐயா மிக முக்கியமான பாத்திரம் எண்டு இதைத்தான் சொல்லுறார் ....

à®à®³à¯à®³à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.