Jump to content

தமிழின அழிப்புக்கு நீதி கோரி – ஐநா நோக்கி ஈருருளிப்பயணம்!!


Recommended Posts

தமிழின அழிப்புக்கு நீதி கோரி – ஐநா நோக்கி ஈருருளிப்பயணம்!!

 
 
40511279_2056445277733417_62313028698956
 

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் பிரிட்டனில் நேற்று ஆரம்பமானது.

இந்தப் பயணம் பிரிட்டனில் அமைந்துள்ள நகரங்கள் ஊடாக நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்புர்க், யேர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டை ஊடறுத்து ஜெனீவாவைச் சென்றடையவுள்ளது.

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்ற தொணிப்பொருளுடன் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

40541215_2056445011066777_4799496412771340513322_2056445001066778_7990208839372740565424_2056445031066775_16214870004879

https://newuthayan.com/story/15/தமிழின-அழிப்புக்கு-நீதி-கோரி-ஐநா-நோக்கி-ஈருருளிப்பயணம்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலம் இல்லாத போது செய்யும் எதுவும்  பலம் உள்ளவர்களை அசைக்காது நீ உயரமாக உயரமாக உன்னை நோக்கும் அதற்கு நீ என்ன செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.