Jump to content

படையினர் வசமிருந்த காணி- விடுவிப்பு!!


Recommended Posts

படையினர் வசமிருந்த காணி- விடுவிப்பு!!

 
Capture-83-780x405.jpg

 

 

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.

தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள், அச்சுவேலி இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/story/16/படையினர்-வசமிருந்த-காணி-விடுவிப்பு.html

Link to comment
Share on other sites

On 8/31/2018 at 4:59 PM, நவீனன் said:

6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

2 * 16 = 32 பரப்பு 

இதாவது நடக்குதே.

இப்படித்தான் சென்ற வாரமும் காங்கேசன்துறையிலும் 4.7 ஏக்கர் விடப்பட்டது என்று ஊடகங்கள் முழங்கின 

அதுவும் வெறும் 4,7 * 16 = 75 பரப்புத்தான்

பரவாயில்லை இதாவது நடக்குதே.

 

Link to comment
Share on other sites

இனியென்ன காத்தான்குடியானுக்கு வித்து போட்டு ஏஜென்சி காரனுக்கு 60  லட்சம் கொடுத்து போட்டு பிரான்ஸுகோ அல்லது பிரித்தானியாவுக்கோ வந்து அசைலம் அடிக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Dash said:

இனியென்ன காத்தான்குடியானுக்கு வித்து போட்டு ஏஜென்சி காரனுக்கு 60  லட்சம் கொடுத்து போட்டு பிரான்ஸுகோ அல்லது பிரித்தானியாவுக்கோ வந்து அசைலம் அடிக்க வேண்டியது தான்.

 நாடும் ஊரும் எவ்வித பிரச்சனையும் இல்லையென்றால் அவனவன் என்னத்துக்கு அகதி முகத்துக்கு ஆசைப்படப்போறான்?
தெற்கு/மத்திய மாகாணங்களைப்போல் வடகிழக்கு மாகாணங்களும் சகல  அபிவிருத்திகளும் வழங்கப்பட்டால் ஏன் நாட்டை விட்டு வெளியேறப்போகின்றான்?

சிங்கள பகுதிகளுக்கும் தமிழ்பகுதிகளுக்கும் பாரபட்சமில்லாமல் சுற்றுலா சென்று வாருங்கள். அப்போது தெரியும் அபிவிருத்தி வேற்றுமையின் வர்ணங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

 நாடும் ஊரும் எவ்வித பிரச்சனையும் இல்லையென்றால் அவனவன் என்னத்துக்கு அகதி முகத்துக்கு ஆசைப்படப்போறான்?
தெற்கு/மத்திய மாகாணங்களைப்போல் வடகிழக்கு மாகாணங்களும் சகல  அபிவிருத்திகளும் வழங்கப்பட்டால் ஏன் நாட்டை விட்டு வெளியேறப்போகின்றான்?

சிங்கள பகுதிகளுக்கும் தமிழ்பகுதிகளுக்கும் பாரபட்சமில்லாமல் சுற்றுலா சென்று வாருங்கள். அப்போது தெரியும் அபிவிருத்தி வேற்றுமையின் வர்ணங்கள்.

 

அண்ணா ,சிங்கள்ப் பகுதிக்கு போய் பார்த்திருக்கிறீங்களே வன்னி எவ்வலவோ மேல் என உணாருவிர்கள்

 

Link to comment
Share on other sites

நானெல்லாம் எப்படி ஊருக்கு போகலாம் தோட்டமோ வயலோ எனக்கு பிடித்ததை செய்து கொண்டு நிம்மதியா இருக்கலாம் என்டு  பார்க்கிறன் அங்க இருப்பவை இங்கால வர இருக்கினம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

அண்ணா ,சிங்கள்ப் பகுதிக்கு போய் பார்த்திருக்கிறீங்களே வன்னி எவ்வலவோ மேல் என உணாருவிர்கள்

நான் பார்த்தனான் தமிழ் பகுதிகளுக்கு வரும் உதவிகளை மடை திருப்பி சிங்களம் நன்றாக கொளுத்து இருக்கு .

2 hours ago, அபராஜிதன் said:

நானெல்லாம் எப்படி ஊருக்கு போகலாம் தோட்டமோ வயலோ எனக்கு பிடித்ததை செய்து கொண்டு நிம்மதியா இருக்கலாம் என்டு  பார்க்கிறன் அங்க இருப்பவை இங்கால வர இருக்கினம்..

என் கடைசி கால ஆசையும் அதுதான் ஆனால் முடியுதில்லை அமைதியடைய இங்குள்ள நடப்புகள்.

மூன்று முறை இங்கு வந்து விட்டன் இன்னும் அந்த மரண ஓலம்கள் கேட்டு நடு இரவில் முழிக்க பண்ணுது கனவு .

Link to comment
Share on other sites

9 hours ago, பெருமாள் said:

நான் பார்த்தனான் தமிழ் பகுதிகளுக்கு வரும் உதவிகளை மடை திருப்பி சிங்களம் நன்றாக கொளுத்து இருக்கு .

தாறதையே திருப்ப அவங்களுக்கே குடுக்கிறதில நம்ம சி வி கோஷ்டி மும்மரமா இருந்தா அப்படித்தான் / அதுக்குள்ளே இரண்டு வருஷம் மட்டும் இருப்பன் என்றவர் மறுபடியும் தேர்தலிலாம் 

ஐயோ ஐயோ 

வடிவேலுதான் ஞாபகத்துக்கு வருகிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

நான் பார்த்தனான் தமிழ் பகுதிகளுக்கு வரும் உதவிகளை மடை திருப்பி சிங்களம் நன்றாக கொளுத்து இருக்கு .

 

பெருமாள்,சும்மா எழுத வேண்டும் என்பதற்காக எழுத கூடாது....உண்மையில் வன்னி மக்களையும் விட கஷடப்படும் மக்கள் சிங்கள கிராமப் பகுதியில் இருக்கிறார்கள்....அதே மடடக்களப்பு வாகரைப் பகுதியில் இருக்கிறார்கள்.

மேலே ஜீவன் சொன்ன மாதிரி கொடுக்கும் காசை திருப்பி அனுப்பினால் சிங்களவன் என்ன செய்வான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2018 at 4:01 AM, குமாரசாமி said:

 நாடும் ஊரும் எவ்வித பிரச்சனையும் இல்லையென்றால் அவனவன் என்னத்துக்கு அகதி முகத்துக்கு ஆசைப்படப்போறான்?
தெற்கு/மத்திய மாகாணங்களைப்போல் வடகிழக்கு மாகாணங்களும் சகல  அபிவிருத்திகளும் வழங்கப்பட்டால் ஏன் நாட்டை விட்டு வெளியேறப்போகின்றான்?

சிங்கள பகுதிகளுக்கும் தமிழ்பகுதிகளுக்கும் பாரபட்சமில்லாமல் சுற்றுலா சென்று வாருங்கள். அப்போது தெரியும் அபிவிருத்தி வேற்றுமையின் வர்ணங்கள்.

இருந்தாலும் வெளிநாட்டு மோகம் கொஞ்சம் அதிகம் தான் பாருங்க இங்குள்ள சனத்துக்கு மற்றது உடம்பு வலிக்க கொஞ்சம் வேலை செய்வதென்பது பொறுப்பாத்தான் இருக்கு இங்குள்ள சனத்துக்கு :grin:

 

On 9/2/2018 at 4:16 PM, ரதி said:

 

அண்ணா ,சிங்கள்ப் பகுதிக்கு போய் பார்த்திருக்கிறீங்களே வன்னி எவ்வலவோ மேல் என உணாருவிர்கள்

 

அண்ணேயும் வந்து போனவர் ஆனால் சிங்கள பகுதிகளையும் காட்டுக்குள் இருக்கும் குடில்களையும் கண்டிருக்கமாட்டாரு  அங்கே தமிழர்களை குடியிருக்க சொன்னால் கூட குடியிருக்க மாட்டார்கள் 

5 hours ago, ஜீவன் சிவா said:

தாறதையே திருப்ப அவங்களுக்கே குடுக்கிறதில நம்ம சி வி கோஷ்டி மும்மரமா இருந்தா அப்படித்தான் / அதுக்குள்ளே இரண்டு வருஷம் மட்டும் இருப்பன் என்றவர் மறுபடியும் தேர்தலிலாம் 

ஐயோ ஐயோ 

வடிவேலுதான் ஞாபகத்துக்கு வருகிறார்

நாம தான் கண்கூடாக பார்க்கிறோமே இவனுகள் பிடிக்கிற சண்டையை ( மரியாதை இனி கொடுப்பதில்லை அரசியல் வாதிகளுக்கு )

1 hour ago, ரதி said:

பெருமாள்,சும்மா எழுத வேண்டும் என்பதற்காக எழுத கூடாது....உண்மையில் வன்னி மக்களையும் விட கஷடப்படும் மக்கள் சிங்கள கிராமப் பகுதியில் இருக்கிறார்கள்....அதே மடடக்களப்பு வாகரைப் பகுதியில் இருக்கிறார்கள்.

மேலே ஜீவன் சொன்ன மாதிரி கொடுக்கும் காசை திருப்பி அனுப்பினால் சிங்களவன் என்ன செய்வான்?

பொழுது போக வேண்டாமா என்ன :)

Link to comment
Share on other sites

On 9/2/2018 at 4:01 AM, குமாரசாமி said:

 நாடும் ஊரும் எவ்வித பிரச்சனையும் இல்லையென்றால் அவனவன் என்னத்துக்கு அகதி முகத்துக்கு ஆசைப்படப்போறான்?
தெற்கு/மத்திய மாகாணங்களைப்போல் வடகிழக்கு மாகாணங்களும் சகல  அபிவிருத்திகளும் வழங்கப்பட்டால் ஏன் நாட்டை விட்டு வெளியேறப்போகின்றான்?

சிங்கள பகுதிகளுக்கும் தமிழ்பகுதிகளுக்கும் பாரபட்சமில்லாமல் சுற்றுலா சென்று வாருங்கள். அப்போது தெரியும் அபிவிருத்தி வேற்றுமையின் வர்ணங்கள்.

உண்மையை கூற போனால் , நட்டில் என்ன தான் பிரச்சனை இப்போது....???

அதற்காக பிரச்சனைகள் இல்லை என்று கூறவில்லை.... ஆனால் நாட்டை விட்டு அகதி வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை.....!!!!!!!

30 வருடங்களுக்கு முன்னர் மக்கள் அகதிகளாக வெளியேறிய பொழுது (ஸ்டுடண்ட் வீசா, வேலை வீசாவும் இதில் அகதிகள் வரையறைக்குள் அடங்கும்)  இருந்த அரசியல் பொருளாதார நிலைமைகள் வேறு ......!!!!  முன்னர்  புலம்பெயர் வாழ்வானது உயிர் பாதுகாப்பையும், பொருளாதார மேம்பாட்டையும் வழங்கியது..... இப்பொழுது புலம்பெயர் நாட்டில் BMW,Benz இல் வலம் வருவோர் தாயகத்தில் இருந்தால் ஓட்டை சைக்கிளில் தான் ஓடியிருப்பர், இல்லாவிடில் போரில் சிக்கி உயிர் இழந்து இருப்பர்.

ஆனால் இது 30 வருடங்களுக்கு முற்பட்ட நிலைமை...!!!!!! ஆனால் இப்போதைய நிலைமை வேறு.....!!!

2008 ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் மேற்கு உலகத்தால் முன்னர் வழங்கிய பொருளாதார மேம்பாட்டை வழங்க முடியாது

2009 க்கு முன்னர் புலிகள் இருந்தனர் அவர்கள் எமது மண்ணை காப்பாற்றினார்கள், ஆனால் அவர்கள் இல்லாத நிலையில் எமது மக்களின் தொடர் வெளியேற்றமானது எம்மை பல்வீனமாக்கும்....சிங்களவனால் பெரிய பிரச்சனை வராது......முஸ்லீம்கள் நன்கு திட்டமிட்ட முறையில் முழுமையான இஸ்லாமிய மாவட்டமாக மாற்றவே திட்டமிட்டு செயற்படுகின்றனர்.... எமது வெளியேற்றமானது இதை இலகுவாக போகிறது (மன்னார் மாவட்டம் ஏற்கனவே அவுட்)

அதைவிட முக்கியமாக வெளினாடுகளில் என்ன என்ன சுக போகங்களை அனுபவிக்கலாமோ அவற்றையெல்லம்  இப்பொழுது தாயகதிலும் அனுபவிக்கலாம். இவ்வகையான வாய்ப்பை 2008 பிற்பட்ட இந்தியா-சீனாவை மையப்படுதிய புதிய பொருளாதார கட்டமைப்பு ஏற்பாடுத்தி உள்ளது.....!!!!

அதைவிட ஒரு அரசாங்கத்தால் உட்கட்டமைப்பு வசதிகளை மட்டுமே ஏற்படுத்தி குடுக்க முடியும் முதலீடானது தனியார் தரப்பிடம் இருந்து தான் வர முடியும்.

சிங்கள பிரதேசத்தில் சிங்களவர் செய்வார்கள்.

முஸ்லிம்களுக்கு முஸ்லிம்கள் செய்வார்கள்

தமிழர் பிரதேசங்களுக்கு யார் செய்வார்கள்....?????

எமது மக்கள் மத்தியில் வெளி நாடு தான் வாழ்க்கை என்பது ஆழ பதிந்து விட்டது, இது  எமது மக்களை தாயத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியை பற்றி சிந்திக்காமல் வாழ வைத்துள்ளது.

ஏன் என்றால் எல்லர் மனதிலும் எப்படி வெளியில் செல்லலாம் என்பது தான் கேள்வி...?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் காணி விடுவிப்பு.. அப்பி... தென்டப் புளுவங்.. கன்டப் புளுவங் என்று சொறீலங்கா சிங்கள அரச பயங்கரவாத இராணுவத் தளபதி முழங்கின மாதிரியான விடயம் தான். ஆனால் இதுவே சில தமிழ் கூலி அரசியல்வாதிகளுக்கும்.. சிங்கள ஆக்கிரமிப்புப் பயங்கரவாத அரசியல்வாதிகளுக்கும்.. இன்னும் ஒரு 50 வருசத்துக்கு அரசியல் முதலீடாக இழுத்தடிக்கப்படும் போலவே தெரிகிறது.

விடுவிக்கிற காணி எல்லாம் இப்ப ஒற்றை இலக்க.. ஏக்கருக்குள் வந்துவிட்டது. 

சிலபேர் மக்களிடம் பெருந்தொகை பணத்தை வாங்கிக் கொண்டு பள்க்கா காணி விடுவிக்கப் போறம் என்று சொல்லி வழக்குகள் தாக்கல் செய்திச்சினம்... இப்ப அந்த வழக்குகளுக்கு என்னாச்சுன்னே தெரியாது. பொக்கட் நிரப்பினதும்.. சும் கோமாளி இன்னொரு கட்டத்துக்கு தாண்டிவிட்டார். சம் கோமாளி அதை விடுப்புப் பார்க்கிறார். இதில் இடையில நல்லாட்சிக் கோசம் வேற.

போர் முடிஞ்சு 10 வருசம் ஆகப் போகுது.. இன்னும் காணி விடிவிப்பு முடியல்லைன்னா.. அது தான் இப்ப அரசியலில் முதலீடுன்னு தெரிஞ்சுக்கனும் மக்களே. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

சிங்கள பிரதேசத்தில் சிங்களவர் செய்வார்கள்.

முஸ்லிம்களுக்கு முஸ்லிம்கள் செய்வார்கள்

தமிழர் பிரதேசங்களுக்கு யார் செய்வார்கள்....?????

நீங்கள் யதார்த்தத்துடன் பந்தி பந்தியாக எழுதினாலும்  ஒரு நிறுதிட்டமான சிறந்த அரசியல் முன்னெடுப்புகள் இல்லாமையாலும் சிறந்த திடகாத்திரமான அரசியல் தலைமை இல்லாமையாலும் தான் தமிழர் பிரதேசமக்கள் அல்லல்படுகின்றனர்.

"உவங்களோ" என்று  ஒரு சில இடங்களில் விளிக்குமளவிற்கு தமிழ் அரசியல் தலைமைகள் இருக்கின்றனர்.  காசு பணத்தை மட்டும் கணக்கில் வைத்து அரசியல் செய்யும் தமிழ்த்தலைமைகள் கொழும்பில் உள்ள குளிரூட்டி வாசஸ்தலங்களில்  எல்லாம் அவன் செயல் என்ற போக்கில் வசிக்கின்றார்கள். உருவாக்கிய இனவாத பிரச்சனையில் குளிர்காய்கின்றவர்களும் இவர்களே.

புலம்பெயர் தமிழரை விட இலங்கை தமிழ் அரசியல்வாதிகளின் வெளிநாட்டு சொத்துக்களை தேடிப்பாருங்கள் அவர்களின் இலட்சணம் தெரியும்.

தமிழ் மக்களுக்கு வரவேண்டிய அரசியல்வாதி ஒரு ஜனநாயகத்துடன் கூடிய சர்வாதிகாரியாக இருக்கவேண்டுமென்பது எனது  எண்ணம். கடுமையான அரசியல் திட்டங்களால் மட்டுமே வடகிழக்கை நீட்டி நிமிர்த்த முடியும்.

Link to comment
Share on other sites

13 hours ago, ஜீவன் சிவா said:

தாறதையே திருப்ப அவங்களுக்கே குடுக்கிறதில நம்ம சி வி கோஷ்டி மும்மரமா இருந்தா அப்படித்தான் / அதுக்குள்ளே இரண்டு வருஷம் மட்டும் இருப்பன் என்றவர் மறுபடியும் தேர்தலிலாம் 

ஐயோ ஐயோ 

வடிவேலுதான் ஞாபகத்துக்கு வருகிறார்

விக்கிக்கு ஒன்றை திறம்பட கொண்டு நடத்திற திறன் பத்தாது தான்.. தற்போது வடமாகாண முதலமைச்சர்  வேட்பாளராக யாரை முன்மொழிவீர்கள்.. உங்கள் பார்வையில் 

Link to comment
Share on other sites

7 hours ago, nedukkalapoovan said:

உந்தக் காணி விடுவிப்பு.. அப்பி... தென்டப் புளுவங்.. கன்டப் புளுவங் என்று சொறீலங்கா சிங்கள அரச பயங்கரவாத இராணுவத் தளபதி முழங்கின மாதிரியான விடயம் தான். ஆனால் இதுவே சில தமிழ் கூலி அரசியல்வாதிகளுக்கும்.. சிங்கள ஆக்கிரமிப்புப் பயங்கரவாத அரசியல்வாதிகளுக்கும்.. இன்னும் ஒரு 50 வருசத்துக்கு அரசியல் முதலீடாக இழுத்தடிக்கப்படும் போலவே தெரிகிறது.

விடுவிக்கிற காணி எல்லாம் இப்ப ஒற்றை இலக்க.. ஏக்கருக்குள் வந்துவிட்டது. 

சிலபேர் மக்களிடம் பெருந்தொகை பணத்தை வாங்கிக் கொண்டு பள்க்கா காணி விடுவிக்கப் போறம் என்று சொல்லி வழக்குகள் தாக்கல் செய்திச்சினம்... இப்ப அந்த வழக்குகளுக்கு என்னாச்சுன்னே தெரியாது. பொக்கட் நிரப்பினதும்.. சும் கோமாளி இன்னொரு கட்டத்துக்கு தாண்டிவிட்டார். சம் கோமாளி அதை விடுப்புப் பார்க்கிறார். இதில் இடையில நல்லாட்சிக் கோசம் வேற.

போர் முடிஞ்சு 10 வருசம் ஆகப் போகுது.. இன்னும் காணி விடிவிப்பு முடியல்லைன்னா.. அது தான் இப்ப அரசியலில் முதலீடுன்னு தெரிஞ்சுக்கனும் மக்களே. ?

அப்படியானால் அரசியல்வாதிகளை மாற்ற வேண்டியது தான்.....!!!!!

எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் எந்த ஒரு பயமும் இல்லை , தேர்தல் வந்தால் சமஷ்டி+ புலி ஆதர்வு= தேர்தல் வெற்றி என்று தெரியும் எதுவும் செய்ய போறதில்லை.....!!!!!

இவர்களுக்கு மக்கள் ஆதரவளிப்பதை தவிர்த்தால். மட்டுமே ஏதாவது வெளிச்சம் ஏற்படும்.

Link to comment
Share on other sites

On 9/4/2018 at 7:09 AM, அபராஜிதன் said:

விக்கிக்கு ஒன்றை திறம்பட கொண்டு நடத்திற திறன் பத்தாது தான்.. தற்போது வடமாகாண முதலமைச்சர்  வேட்பாளராக யாரை முன்மொழிவீர்கள்.. உங்கள் பார்வையில் 

ஆனது பார்வையில் பல கிலோ மீட்டர் தூரத்திலும் யாரும் தென்படவில்லை என்பதுதான் உண்மையே. அதற்காக நிர்வாகத்திறன் அற்ற ஒருவரைத் தூக்கிப் பிடிக்கவும் நான் தயாரில்லை.

On 9/4/2018 at 3:07 AM, குமாரசாமி said:

தமிழ் மக்களுக்கு வரவேண்டிய அரசியல்வாதி ஒரு ஜனநாயகத்துடன் கூடிய சர்வாதிகாரியாக இருக்கவேண்டுமென்பது எனது  எண்ணம். கடுமையான அரசியல் திட்டங்களால் மட்டுமே வடகிழக்கை நீட்டி நிமிர்த்த முடியும்.

இதுதான் யதார்த்தம் 

ஆனால் யார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

இதுதான் யதார்த்தம் 

ஆனால் யார் 

நீங்கள் ஊரில் இருக்கின்றீர்கள் அல்லவா!

உவ்விடத்து அரசியல் நீரோட்டம் தங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

தரமான ஒரு பெயரை சொல்லுங்கள்.

இல்லையேல் இலைமறைகாயாக இருக்கும் ஒருவரையாவது சொல்லுங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

நீங்கள் ஊரில் இருக்கின்றீர்கள் அல்லவா!

உவ்விடத்து அரசியல் நீரோட்டம் தங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

தரமான ஒரு பெயரை சொல்லுங்கள்.

இல்லையேல் இலைமறைகாயாக இருக்கும் ஒருவரையாவது சொல்லுங்கள்! 

 

என்ட அண்ணர் தான் உதற்கு சரியான ஆள் என்டால் ஏற்கவா போறீங்கள்?...விதண்டாவாதம் கதைத்து அழிந்து போங்கோ
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

 

என்ட அண்ணர் தான் உதற்கு சரியான ஆள் என்டால் ஏற்கவா போறீங்கள்?...விதண்டாவாதம் கதைத்து அழிந்து போங்கோ
 

சூர்யனுக்கு பக்கத்தில் நிக்கும்மட்டும் தான் இந்த பூமிக்கு மரியாதை விலகி தானும் சூரியன் என்று இந்த பூமி தன் பாட்டுக்கு விலகி  போகுமாயிருந்தால் கடைசியில் ஒன்றும்முடியாமல் பிண்டமாக வேண்டியதுதான்.பிணத்துக்கு சமமான ஆளிடம் எந்த திறமையும் இனி இருக்காது . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

 

என்ட அண்ணர் தான் உதற்கு சரியான ஆள் என்டால் ஏற்கவா போறீங்கள்?...விதண்டாவாதம் கதைத்து அழிந்து போங்கோ
 

அதுதான் அம்மாண்ட வலது கை பிள்ளையான் ஆட்சி கிழக்கிலே பார்த்தமே...

அதை விட வேற என்ன 'அத்தாச்சி' வேணும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

 

என்ட அண்ணர் தான் உதற்கு சரியான ஆள் என்டால் ஏற்கவா போறீங்கள்?...விதண்டாவாதம் கதைத்து அழிந்து போங்கோ
 

இதென்ன கோதாரி விழுந்த கதையாய்க்கிடக்கு........கொண்ணர் இப்பவே தவண்டடிக்கிறாராம்.....இதுக்கை சரியான ஆள் அவர்தான் எண்டு புலுடாக்கதை வேறை...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.