Jump to content

படையினர் வசமிருந்த காணி- விடுவிப்பு!!


Recommended Posts

படையினர் வசமிருந்த காணி- விடுவிப்பு!!

 
Capture-83-780x405.jpg

 

 

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.

தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள், அச்சுவேலி இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/story/16/படையினர்-வசமிருந்த-காணி-விடுவிப்பு.html

Link to comment
Share on other sites

On 8/31/2018 at 4:59 PM, நவீனன் said:

6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

2 * 16 = 32 பரப்பு 

இதாவது நடக்குதே.

இப்படித்தான் சென்ற வாரமும் காங்கேசன்துறையிலும் 4.7 ஏக்கர் விடப்பட்டது என்று ஊடகங்கள் முழங்கின 

அதுவும் வெறும் 4,7 * 16 = 75 பரப்புத்தான்

பரவாயில்லை இதாவது நடக்குதே.

 

Link to comment
Share on other sites

இனியென்ன காத்தான்குடியானுக்கு வித்து போட்டு ஏஜென்சி காரனுக்கு 60  லட்சம் கொடுத்து போட்டு பிரான்ஸுகோ அல்லது பிரித்தானியாவுக்கோ வந்து அசைலம் அடிக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Dash said:

இனியென்ன காத்தான்குடியானுக்கு வித்து போட்டு ஏஜென்சி காரனுக்கு 60  லட்சம் கொடுத்து போட்டு பிரான்ஸுகோ அல்லது பிரித்தானியாவுக்கோ வந்து அசைலம் அடிக்க வேண்டியது தான்.

 நாடும் ஊரும் எவ்வித பிரச்சனையும் இல்லையென்றால் அவனவன் என்னத்துக்கு அகதி முகத்துக்கு ஆசைப்படப்போறான்?
தெற்கு/மத்திய மாகாணங்களைப்போல் வடகிழக்கு மாகாணங்களும் சகல  அபிவிருத்திகளும் வழங்கப்பட்டால் ஏன் நாட்டை விட்டு வெளியேறப்போகின்றான்?

சிங்கள பகுதிகளுக்கும் தமிழ்பகுதிகளுக்கும் பாரபட்சமில்லாமல் சுற்றுலா சென்று வாருங்கள். அப்போது தெரியும் அபிவிருத்தி வேற்றுமையின் வர்ணங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

 நாடும் ஊரும் எவ்வித பிரச்சனையும் இல்லையென்றால் அவனவன் என்னத்துக்கு அகதி முகத்துக்கு ஆசைப்படப்போறான்?
தெற்கு/மத்திய மாகாணங்களைப்போல் வடகிழக்கு மாகாணங்களும் சகல  அபிவிருத்திகளும் வழங்கப்பட்டால் ஏன் நாட்டை விட்டு வெளியேறப்போகின்றான்?

சிங்கள பகுதிகளுக்கும் தமிழ்பகுதிகளுக்கும் பாரபட்சமில்லாமல் சுற்றுலா சென்று வாருங்கள். அப்போது தெரியும் அபிவிருத்தி வேற்றுமையின் வர்ணங்கள்.

 

அண்ணா ,சிங்கள்ப் பகுதிக்கு போய் பார்த்திருக்கிறீங்களே வன்னி எவ்வலவோ மேல் என உணாருவிர்கள்

 

Link to comment
Share on other sites

நானெல்லாம் எப்படி ஊருக்கு போகலாம் தோட்டமோ வயலோ எனக்கு பிடித்ததை செய்து கொண்டு நிம்மதியா இருக்கலாம் என்டு  பார்க்கிறன் அங்க இருப்பவை இங்கால வர இருக்கினம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

அண்ணா ,சிங்கள்ப் பகுதிக்கு போய் பார்த்திருக்கிறீங்களே வன்னி எவ்வலவோ மேல் என உணாருவிர்கள்

நான் பார்த்தனான் தமிழ் பகுதிகளுக்கு வரும் உதவிகளை மடை திருப்பி சிங்களம் நன்றாக கொளுத்து இருக்கு .

2 hours ago, அபராஜிதன் said:

நானெல்லாம் எப்படி ஊருக்கு போகலாம் தோட்டமோ வயலோ எனக்கு பிடித்ததை செய்து கொண்டு நிம்மதியா இருக்கலாம் என்டு  பார்க்கிறன் அங்க இருப்பவை இங்கால வர இருக்கினம்..

என் கடைசி கால ஆசையும் அதுதான் ஆனால் முடியுதில்லை அமைதியடைய இங்குள்ள நடப்புகள்.

மூன்று முறை இங்கு வந்து விட்டன் இன்னும் அந்த மரண ஓலம்கள் கேட்டு நடு இரவில் முழிக்க பண்ணுது கனவு .

Link to comment
Share on other sites

9 hours ago, பெருமாள் said:

நான் பார்த்தனான் தமிழ் பகுதிகளுக்கு வரும் உதவிகளை மடை திருப்பி சிங்களம் நன்றாக கொளுத்து இருக்கு .

தாறதையே திருப்ப அவங்களுக்கே குடுக்கிறதில நம்ம சி வி கோஷ்டி மும்மரமா இருந்தா அப்படித்தான் / அதுக்குள்ளே இரண்டு வருஷம் மட்டும் இருப்பன் என்றவர் மறுபடியும் தேர்தலிலாம் 

ஐயோ ஐயோ 

வடிவேலுதான் ஞாபகத்துக்கு வருகிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

நான் பார்த்தனான் தமிழ் பகுதிகளுக்கு வரும் உதவிகளை மடை திருப்பி சிங்களம் நன்றாக கொளுத்து இருக்கு .

 

பெருமாள்,சும்மா எழுத வேண்டும் என்பதற்காக எழுத கூடாது....உண்மையில் வன்னி மக்களையும் விட கஷடப்படும் மக்கள் சிங்கள கிராமப் பகுதியில் இருக்கிறார்கள்....அதே மடடக்களப்பு வாகரைப் பகுதியில் இருக்கிறார்கள்.

மேலே ஜீவன் சொன்ன மாதிரி கொடுக்கும் காசை திருப்பி அனுப்பினால் சிங்களவன் என்ன செய்வான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2018 at 4:01 AM, குமாரசாமி said:

 நாடும் ஊரும் எவ்வித பிரச்சனையும் இல்லையென்றால் அவனவன் என்னத்துக்கு அகதி முகத்துக்கு ஆசைப்படப்போறான்?
தெற்கு/மத்திய மாகாணங்களைப்போல் வடகிழக்கு மாகாணங்களும் சகல  அபிவிருத்திகளும் வழங்கப்பட்டால் ஏன் நாட்டை விட்டு வெளியேறப்போகின்றான்?

சிங்கள பகுதிகளுக்கும் தமிழ்பகுதிகளுக்கும் பாரபட்சமில்லாமல் சுற்றுலா சென்று வாருங்கள். அப்போது தெரியும் அபிவிருத்தி வேற்றுமையின் வர்ணங்கள்.

இருந்தாலும் வெளிநாட்டு மோகம் கொஞ்சம் அதிகம் தான் பாருங்க இங்குள்ள சனத்துக்கு மற்றது உடம்பு வலிக்க கொஞ்சம் வேலை செய்வதென்பது பொறுப்பாத்தான் இருக்கு இங்குள்ள சனத்துக்கு :grin:

 

On 9/2/2018 at 4:16 PM, ரதி said:

 

அண்ணா ,சிங்கள்ப் பகுதிக்கு போய் பார்த்திருக்கிறீங்களே வன்னி எவ்வலவோ மேல் என உணாருவிர்கள்

 

அண்ணேயும் வந்து போனவர் ஆனால் சிங்கள பகுதிகளையும் காட்டுக்குள் இருக்கும் குடில்களையும் கண்டிருக்கமாட்டாரு  அங்கே தமிழர்களை குடியிருக்க சொன்னால் கூட குடியிருக்க மாட்டார்கள் 

5 hours ago, ஜீவன் சிவா said:

தாறதையே திருப்ப அவங்களுக்கே குடுக்கிறதில நம்ம சி வி கோஷ்டி மும்மரமா இருந்தா அப்படித்தான் / அதுக்குள்ளே இரண்டு வருஷம் மட்டும் இருப்பன் என்றவர் மறுபடியும் தேர்தலிலாம் 

ஐயோ ஐயோ 

வடிவேலுதான் ஞாபகத்துக்கு வருகிறார்

நாம தான் கண்கூடாக பார்க்கிறோமே இவனுகள் பிடிக்கிற சண்டையை ( மரியாதை இனி கொடுப்பதில்லை அரசியல் வாதிகளுக்கு )

1 hour ago, ரதி said:

பெருமாள்,சும்மா எழுத வேண்டும் என்பதற்காக எழுத கூடாது....உண்மையில் வன்னி மக்களையும் விட கஷடப்படும் மக்கள் சிங்கள கிராமப் பகுதியில் இருக்கிறார்கள்....அதே மடடக்களப்பு வாகரைப் பகுதியில் இருக்கிறார்கள்.

மேலே ஜீவன் சொன்ன மாதிரி கொடுக்கும் காசை திருப்பி அனுப்பினால் சிங்களவன் என்ன செய்வான்?

பொழுது போக வேண்டாமா என்ன :)

Link to comment
Share on other sites

On 9/2/2018 at 4:01 AM, குமாரசாமி said:

 நாடும் ஊரும் எவ்வித பிரச்சனையும் இல்லையென்றால் அவனவன் என்னத்துக்கு அகதி முகத்துக்கு ஆசைப்படப்போறான்?
தெற்கு/மத்திய மாகாணங்களைப்போல் வடகிழக்கு மாகாணங்களும் சகல  அபிவிருத்திகளும் வழங்கப்பட்டால் ஏன் நாட்டை விட்டு வெளியேறப்போகின்றான்?

சிங்கள பகுதிகளுக்கும் தமிழ்பகுதிகளுக்கும் பாரபட்சமில்லாமல் சுற்றுலா சென்று வாருங்கள். அப்போது தெரியும் அபிவிருத்தி வேற்றுமையின் வர்ணங்கள்.

உண்மையை கூற போனால் , நட்டில் என்ன தான் பிரச்சனை இப்போது....???

அதற்காக பிரச்சனைகள் இல்லை என்று கூறவில்லை.... ஆனால் நாட்டை விட்டு அகதி வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை.....!!!!!!!

30 வருடங்களுக்கு முன்னர் மக்கள் அகதிகளாக வெளியேறிய பொழுது (ஸ்டுடண்ட் வீசா, வேலை வீசாவும் இதில் அகதிகள் வரையறைக்குள் அடங்கும்)  இருந்த அரசியல் பொருளாதார நிலைமைகள் வேறு ......!!!!  முன்னர்  புலம்பெயர் வாழ்வானது உயிர் பாதுகாப்பையும், பொருளாதார மேம்பாட்டையும் வழங்கியது..... இப்பொழுது புலம்பெயர் நாட்டில் BMW,Benz இல் வலம் வருவோர் தாயகத்தில் இருந்தால் ஓட்டை சைக்கிளில் தான் ஓடியிருப்பர், இல்லாவிடில் போரில் சிக்கி உயிர் இழந்து இருப்பர்.

ஆனால் இது 30 வருடங்களுக்கு முற்பட்ட நிலைமை...!!!!!! ஆனால் இப்போதைய நிலைமை வேறு.....!!!

2008 ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் மேற்கு உலகத்தால் முன்னர் வழங்கிய பொருளாதார மேம்பாட்டை வழங்க முடியாது

2009 க்கு முன்னர் புலிகள் இருந்தனர் அவர்கள் எமது மண்ணை காப்பாற்றினார்கள், ஆனால் அவர்கள் இல்லாத நிலையில் எமது மக்களின் தொடர் வெளியேற்றமானது எம்மை பல்வீனமாக்கும்....சிங்களவனால் பெரிய பிரச்சனை வராது......முஸ்லீம்கள் நன்கு திட்டமிட்ட முறையில் முழுமையான இஸ்லாமிய மாவட்டமாக மாற்றவே திட்டமிட்டு செயற்படுகின்றனர்.... எமது வெளியேற்றமானது இதை இலகுவாக போகிறது (மன்னார் மாவட்டம் ஏற்கனவே அவுட்)

அதைவிட முக்கியமாக வெளினாடுகளில் என்ன என்ன சுக போகங்களை அனுபவிக்கலாமோ அவற்றையெல்லம்  இப்பொழுது தாயகதிலும் அனுபவிக்கலாம். இவ்வகையான வாய்ப்பை 2008 பிற்பட்ட இந்தியா-சீனாவை மையப்படுதிய புதிய பொருளாதார கட்டமைப்பு ஏற்பாடுத்தி உள்ளது.....!!!!

அதைவிட ஒரு அரசாங்கத்தால் உட்கட்டமைப்பு வசதிகளை மட்டுமே ஏற்படுத்தி குடுக்க முடியும் முதலீடானது தனியார் தரப்பிடம் இருந்து தான் வர முடியும்.

சிங்கள பிரதேசத்தில் சிங்களவர் செய்வார்கள்.

முஸ்லிம்களுக்கு முஸ்லிம்கள் செய்வார்கள்

தமிழர் பிரதேசங்களுக்கு யார் செய்வார்கள்....?????

எமது மக்கள் மத்தியில் வெளி நாடு தான் வாழ்க்கை என்பது ஆழ பதிந்து விட்டது, இது  எமது மக்களை தாயத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியை பற்றி சிந்திக்காமல் வாழ வைத்துள்ளது.

ஏன் என்றால் எல்லர் மனதிலும் எப்படி வெளியில் செல்லலாம் என்பது தான் கேள்வி...?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் காணி விடுவிப்பு.. அப்பி... தென்டப் புளுவங்.. கன்டப் புளுவங் என்று சொறீலங்கா சிங்கள அரச பயங்கரவாத இராணுவத் தளபதி முழங்கின மாதிரியான விடயம் தான். ஆனால் இதுவே சில தமிழ் கூலி அரசியல்வாதிகளுக்கும்.. சிங்கள ஆக்கிரமிப்புப் பயங்கரவாத அரசியல்வாதிகளுக்கும்.. இன்னும் ஒரு 50 வருசத்துக்கு அரசியல் முதலீடாக இழுத்தடிக்கப்படும் போலவே தெரிகிறது.

விடுவிக்கிற காணி எல்லாம் இப்ப ஒற்றை இலக்க.. ஏக்கருக்குள் வந்துவிட்டது. 

சிலபேர் மக்களிடம் பெருந்தொகை பணத்தை வாங்கிக் கொண்டு பள்க்கா காணி விடுவிக்கப் போறம் என்று சொல்லி வழக்குகள் தாக்கல் செய்திச்சினம்... இப்ப அந்த வழக்குகளுக்கு என்னாச்சுன்னே தெரியாது. பொக்கட் நிரப்பினதும்.. சும் கோமாளி இன்னொரு கட்டத்துக்கு தாண்டிவிட்டார். சம் கோமாளி அதை விடுப்புப் பார்க்கிறார். இதில் இடையில நல்லாட்சிக் கோசம் வேற.

போர் முடிஞ்சு 10 வருசம் ஆகப் போகுது.. இன்னும் காணி விடிவிப்பு முடியல்லைன்னா.. அது தான் இப்ப அரசியலில் முதலீடுன்னு தெரிஞ்சுக்கனும் மக்களே. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

சிங்கள பிரதேசத்தில் சிங்களவர் செய்வார்கள்.

முஸ்லிம்களுக்கு முஸ்லிம்கள் செய்வார்கள்

தமிழர் பிரதேசங்களுக்கு யார் செய்வார்கள்....?????

நீங்கள் யதார்த்தத்துடன் பந்தி பந்தியாக எழுதினாலும்  ஒரு நிறுதிட்டமான சிறந்த அரசியல் முன்னெடுப்புகள் இல்லாமையாலும் சிறந்த திடகாத்திரமான அரசியல் தலைமை இல்லாமையாலும் தான் தமிழர் பிரதேசமக்கள் அல்லல்படுகின்றனர்.

"உவங்களோ" என்று  ஒரு சில இடங்களில் விளிக்குமளவிற்கு தமிழ் அரசியல் தலைமைகள் இருக்கின்றனர்.  காசு பணத்தை மட்டும் கணக்கில் வைத்து அரசியல் செய்யும் தமிழ்த்தலைமைகள் கொழும்பில் உள்ள குளிரூட்டி வாசஸ்தலங்களில்  எல்லாம் அவன் செயல் என்ற போக்கில் வசிக்கின்றார்கள். உருவாக்கிய இனவாத பிரச்சனையில் குளிர்காய்கின்றவர்களும் இவர்களே.

புலம்பெயர் தமிழரை விட இலங்கை தமிழ் அரசியல்வாதிகளின் வெளிநாட்டு சொத்துக்களை தேடிப்பாருங்கள் அவர்களின் இலட்சணம் தெரியும்.

தமிழ் மக்களுக்கு வரவேண்டிய அரசியல்வாதி ஒரு ஜனநாயகத்துடன் கூடிய சர்வாதிகாரியாக இருக்கவேண்டுமென்பது எனது  எண்ணம். கடுமையான அரசியல் திட்டங்களால் மட்டுமே வடகிழக்கை நீட்டி நிமிர்த்த முடியும்.

Link to comment
Share on other sites

13 hours ago, ஜீவன் சிவா said:

தாறதையே திருப்ப அவங்களுக்கே குடுக்கிறதில நம்ம சி வி கோஷ்டி மும்மரமா இருந்தா அப்படித்தான் / அதுக்குள்ளே இரண்டு வருஷம் மட்டும் இருப்பன் என்றவர் மறுபடியும் தேர்தலிலாம் 

ஐயோ ஐயோ 

வடிவேலுதான் ஞாபகத்துக்கு வருகிறார்

விக்கிக்கு ஒன்றை திறம்பட கொண்டு நடத்திற திறன் பத்தாது தான்.. தற்போது வடமாகாண முதலமைச்சர்  வேட்பாளராக யாரை முன்மொழிவீர்கள்.. உங்கள் பார்வையில் 

Link to comment
Share on other sites

7 hours ago, nedukkalapoovan said:

உந்தக் காணி விடுவிப்பு.. அப்பி... தென்டப் புளுவங்.. கன்டப் புளுவங் என்று சொறீலங்கா சிங்கள அரச பயங்கரவாத இராணுவத் தளபதி முழங்கின மாதிரியான விடயம் தான். ஆனால் இதுவே சில தமிழ் கூலி அரசியல்வாதிகளுக்கும்.. சிங்கள ஆக்கிரமிப்புப் பயங்கரவாத அரசியல்வாதிகளுக்கும்.. இன்னும் ஒரு 50 வருசத்துக்கு அரசியல் முதலீடாக இழுத்தடிக்கப்படும் போலவே தெரிகிறது.

விடுவிக்கிற காணி எல்லாம் இப்ப ஒற்றை இலக்க.. ஏக்கருக்குள் வந்துவிட்டது. 

சிலபேர் மக்களிடம் பெருந்தொகை பணத்தை வாங்கிக் கொண்டு பள்க்கா காணி விடுவிக்கப் போறம் என்று சொல்லி வழக்குகள் தாக்கல் செய்திச்சினம்... இப்ப அந்த வழக்குகளுக்கு என்னாச்சுன்னே தெரியாது. பொக்கட் நிரப்பினதும்.. சும் கோமாளி இன்னொரு கட்டத்துக்கு தாண்டிவிட்டார். சம் கோமாளி அதை விடுப்புப் பார்க்கிறார். இதில் இடையில நல்லாட்சிக் கோசம் வேற.

போர் முடிஞ்சு 10 வருசம் ஆகப் போகுது.. இன்னும் காணி விடிவிப்பு முடியல்லைன்னா.. அது தான் இப்ப அரசியலில் முதலீடுன்னு தெரிஞ்சுக்கனும் மக்களே. ?

அப்படியானால் அரசியல்வாதிகளை மாற்ற வேண்டியது தான்.....!!!!!

எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் எந்த ஒரு பயமும் இல்லை , தேர்தல் வந்தால் சமஷ்டி+ புலி ஆதர்வு= தேர்தல் வெற்றி என்று தெரியும் எதுவும் செய்ய போறதில்லை.....!!!!!

இவர்களுக்கு மக்கள் ஆதரவளிப்பதை தவிர்த்தால். மட்டுமே ஏதாவது வெளிச்சம் ஏற்படும்.

Link to comment
Share on other sites

On 9/4/2018 at 7:09 AM, அபராஜிதன் said:

விக்கிக்கு ஒன்றை திறம்பட கொண்டு நடத்திற திறன் பத்தாது தான்.. தற்போது வடமாகாண முதலமைச்சர்  வேட்பாளராக யாரை முன்மொழிவீர்கள்.. உங்கள் பார்வையில் 

ஆனது பார்வையில் பல கிலோ மீட்டர் தூரத்திலும் யாரும் தென்படவில்லை என்பதுதான் உண்மையே. அதற்காக நிர்வாகத்திறன் அற்ற ஒருவரைத் தூக்கிப் பிடிக்கவும் நான் தயாரில்லை.

On 9/4/2018 at 3:07 AM, குமாரசாமி said:

தமிழ் மக்களுக்கு வரவேண்டிய அரசியல்வாதி ஒரு ஜனநாயகத்துடன் கூடிய சர்வாதிகாரியாக இருக்கவேண்டுமென்பது எனது  எண்ணம். கடுமையான அரசியல் திட்டங்களால் மட்டுமே வடகிழக்கை நீட்டி நிமிர்த்த முடியும்.

இதுதான் யதார்த்தம் 

ஆனால் யார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

இதுதான் யதார்த்தம் 

ஆனால் யார் 

நீங்கள் ஊரில் இருக்கின்றீர்கள் அல்லவா!

உவ்விடத்து அரசியல் நீரோட்டம் தங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

தரமான ஒரு பெயரை சொல்லுங்கள்.

இல்லையேல் இலைமறைகாயாக இருக்கும் ஒருவரையாவது சொல்லுங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

நீங்கள் ஊரில் இருக்கின்றீர்கள் அல்லவா!

உவ்விடத்து அரசியல் நீரோட்டம் தங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

தரமான ஒரு பெயரை சொல்லுங்கள்.

இல்லையேல் இலைமறைகாயாக இருக்கும் ஒருவரையாவது சொல்லுங்கள்! 

 

என்ட அண்ணர் தான் உதற்கு சரியான ஆள் என்டால் ஏற்கவா போறீங்கள்?...விதண்டாவாதம் கதைத்து அழிந்து போங்கோ
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

 

என்ட அண்ணர் தான் உதற்கு சரியான ஆள் என்டால் ஏற்கவா போறீங்கள்?...விதண்டாவாதம் கதைத்து அழிந்து போங்கோ
 

சூர்யனுக்கு பக்கத்தில் நிக்கும்மட்டும் தான் இந்த பூமிக்கு மரியாதை விலகி தானும் சூரியன் என்று இந்த பூமி தன் பாட்டுக்கு விலகி  போகுமாயிருந்தால் கடைசியில் ஒன்றும்முடியாமல் பிண்டமாக வேண்டியதுதான்.பிணத்துக்கு சமமான ஆளிடம் எந்த திறமையும் இனி இருக்காது . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

 

என்ட அண்ணர் தான் உதற்கு சரியான ஆள் என்டால் ஏற்கவா போறீங்கள்?...விதண்டாவாதம் கதைத்து அழிந்து போங்கோ
 

அதுதான் அம்மாண்ட வலது கை பிள்ளையான் ஆட்சி கிழக்கிலே பார்த்தமே...

அதை விட வேற என்ன 'அத்தாச்சி' வேணும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

 

என்ட அண்ணர் தான் உதற்கு சரியான ஆள் என்டால் ஏற்கவா போறீங்கள்?...விதண்டாவாதம் கதைத்து அழிந்து போங்கோ
 

இதென்ன கோதாரி விழுந்த கதையாய்க்கிடக்கு........கொண்ணர் இப்பவே தவண்டடிக்கிறாராம்.....இதுக்கை சரியான ஆள் அவர்தான் எண்டு புலுடாக்கதை வேறை...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://www.jpost.com/middle-east/iran-news/three-quarters-of-israeli-public-opposes-an-iran-attack-if-it-undermines-security-alliance-survey-797523  முழுவதுமாக இணைப்பை வாசித்து விட்டு பதில் எழுத பழகவும். 74 வீதமான மக்கள் இணை நாடுகளை எதிர்த்து போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது!!
    • யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதாக, பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி விதிமுறைகளை மீறி பயணிப்பதால் மாணவர்கள் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை போட்டி போட்டு அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் பயணிப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/299532
    • "சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"     சிந்து சம வெளியில் சிறுவர்களின் வாழ்வைப் பற்றி எமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் சில தகவல்களை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. சுட்ட களி மண்ணில் செய்த பொம்மை வண்டி, பொம்மை மிருகம் போன்றவற்றுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என அறிகிறோம். உதாரணமாக, தலையை குலுக்கும் பொம்மை பசு, கயிறு ஒன்றில் வழுக்கி செல்லும் பொம்மை குரங்கு, சின்ன அணில் போன்றவற்றுடன், மழை வெயிலை தவிர்க்க கூடிய, சிறு கூரை அமைக்கப் பட்ட பொம்மை வண்டிலையும் தொல் பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டு எடுத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் மனித இனம் பொம்மைகளுடன் 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடத் தொடக்கிவிட்டது என்பதை காட்டுகிறது.   சிந்து சம வெளி நாகரிகத்தில் சிறுவர்கள் முற்றத்திலும், வீதியிலும் தட்டையான கூரையிலும் விளையாடி யிருக்கலாம். மேலும் இன்று எம் சிறுவர்கள் தொலைக் காட்சியில் மகிழ்ந்து நேரத்தை செலவழிப்பது போல இல்லாமல், அன்று இந்த சிறுவர்கள் எளிமையான விசில் [சீழ்க்கை] போன்ற ஒன்றில் மகிழ்ந்து திரிந்தார்கள். பண்டைய இந்த இந்தியர்களே விசிலை கண்டுபிடித்து அதைப்பற்றிய சிந்தனையை எமக்கு ஊட்டியவர்களாக அதிகமாக இருக்கலாம். சிந்து சம வெளி சிறுவர்கள் மெருகூட்டாத மண்ணால் [terracotta] செய்யப்பட்ட சக்கரத்தில் இழுக்கக்கூடிய பொம்மை மிருகம், கிலுகிலுப்பை [rattles], பறவை உருவம் கொண்ட சீழ்க்கை [விசில் / whistles] போன்ற வற்றுடனும் விளையாடி பொழுதை இன்பமாகக் கழித்துள்ளார்கள்.   மேலும் அங்கு ஒரு சிறுவன் சிறு தட்டு ஒன்றை கையில் ஏந்தி நிற்கும் களி மண் உருவம் கிடைத்துள்ளது. அதிகமாக இது ஒரு எறிந்து விரட்டும் [throw-and-chase game] விளையாட்டாக இருக்கலாம். சிந்து சம வெளி இளம் சிறுவர்கள் சிறிய நாளாந்த வீட்டு வேலைகளில் ஈடுபடும் அதேவேளையில், மூத்த பிள்ளைகளுக்கு வேட்டை, கட்டிட கலை, விவசாயம் போன்ற செயற் திறன்கள் போதிக்கப்பட்டன. அத்துடன் சிந்து சம வெளி முதிர்ந்த மக்கள் சூதாட்டத்திலும் பலகை [போர்ட்] விளையாட்டிலும் தங்களது ஓய்வு நேரத்தில் ஈடுபட்டார்கள். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா பகுதியில், குறிப்பாக கலிபங்கன், லோதல், ரோபர், அலம்கிர் பூர், தேசல்பூர் [Kalibangan, Lothal, Ropar, Alamgirpur, Desalpur] மற்றும் இவையை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் மணற் கல்லாலும் மெருகூட்டாத மண்ணாலும் செய்த தாயக் கட்டைகளை [பகடைக் காய்களை] கண்டு பிடித்தார்கள். சில கி மு 3000 ஆண்டை சேர்ந்தவையாகும். இவை சூதாட்டத்திற்கு பாவிக்கப் பட்டன. இந்த கட்டைகளே அதிகமாக உலகின் மிகப் பழமையானதாகவும் இருக்கலாம். ஆகவே இன்று நாம் பாவிக்கும் தாயக்கட்டை போன்று ஆறு பக்கங்களையும் புள்ளிகளையும் கொண்ட ஒன்றை முதல் முதலில் பாவித்தவர்கள் இந்த சிந்து சம வெளி மக்களாகவே இருப்பார்கள். இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின் / கடந்த பின்  ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது .   "தாயக்கட்டைகளுடன் என்றுமே விளை யாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால் நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவியுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் "   என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது.   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் பண்டைய தமிழக தகவல்களை தரும் ஒரு சுரங்கமாக இருப்பதுடன், அவை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பலவற்றையும் பிரதி பலிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளுடன் அங்கு சிறுமிகள் அல்லது இளம் பெண்கள் விளையாடியதை தமிழ் சங்க பாடல், நற்றிணை குறிக்கிறது. அதே போல, பொம்மை வண்டிகள், மற்றும் கடற்கரையில் மணல் வீடு கட்டி சிறுவர்கள் விளையாடி யதை குறுந்தொகை எடுத்து கூறுகிறது. மேலும் சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய மகளிரின் வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாந்றுப்படை   ‘‘பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனிப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப் பந்தசைஇ’’   என எடுத்துரைக்கின்றது. மேலும் மரத்தின் கிளையில் பனை நாரில் [கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்தல் பொதுவாக இளம் பெண்களின் பொழுது போக்காக இருந்தது. அப்போது பாடும் பாடல் ஊசல் வரியாகும். இதனைத் திருப்பொன்னூசல் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. தலைவன், தலைவியை ஊசலில் வைத்து ஆட்டியதை,   ‘‘பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்’’   என்று குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது.   பண்டைய தமிழகத்தில் இளம் பெண்கள் ஒப்பீட்டு அளவில் கூடுதலான சுதந்திரத்துடனும் மகிழ்ச்சி யுடனும் தமது வாழ்வை அனுபவித்தார்கள். இந்த மணமாகாத இளம் பெண்கள் எப்படி விளையாடி இன்பமாக பொழுதை போக்கி கழித்தார்கள் என்பதை சங்க இலக்கியம் எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எனினும் அவர்கள் மகிழ்ந்து விளையாடிய விளையாட்டு அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபட்டன. அவர்கள் களங்கமில்லாத, அப்பாவி பேதை பருவத்தில், தமது கூட்டாளிகளுடன் தமக்கு மிகவும் பிடித்த, மனகிழ்ச்சி ஊட்டும் பாவை விளையாட்டு விளை யாடினார்கள். அவர்கள் வண்டல் மணலால் அல்லது புல்லால் பாவை (பொம்மை) செய்து அதற்குப் [வண்டற் பாவைக்குப்] பூச்சூட்டி அல்லது பனிக் காலத்தில் கொட்டிக் கிடக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி பூந்தாதுகளைச் சேர்த்துப் பிடித்து பாவை செய்து விளையாடுவர். இதனை   'தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என',   அதாவது மகரந்தம் முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளை யாட்டுப் பாவையானது அடுத்த நாள் காலை அதன் வண்ணம் மங்கிவிடும். ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். என்று குறுந்தொகை 48 குறிப்பிடுகிறது.   பெரும்பாலும் பெண்களின் பல பொழுது போக்கு ஐவகை நிலத்திலும் பொதுவாக இருந்தன, சங்கம் பாடல், ஐங்குறுநூறு 124 இல் தலைவியின் தோழி தலைவனிடம்   "நெய்தல் நிலத் தலைவனே! நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன். அந்த பூங்கொடியின் வண்டற் பாவையை அலை கொண்டு பெருங்க கடல் பறித்து சென்றதால் அவள் கடலை உலர்த்தி அதை இல்லாமல் அழிக்க, நுண்மணலை கோபத்துடன் அதனுள் எறிகிறாள்" என கூறுகிறாள்.   "கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே வண்டற் பாவை வெளவலின் நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே". [ஐங்குறுநூறு 124]   முத்து பதித்த தங்க வளையல்கள் அணிந்தவளே, காந்தள் பூப் போன்ற விரல்களை உடையவளே, அகப்பை போன்ற அழகான முன்கையை கொண்டவளே, நீ சிறு மட்பானையுடனும் வண்ண பாவையுடனும் விளையாடவா இங்கு வந்தாய்? கவர்ச்சி கூட்டும் உன் கால் கொலுசு ஓசை ஒலிக்க, பட்டுப் போன்ற உன் கூந்தல் தோளின் கிழே அவிழ்ந்து விழ, நீ நடந்து வர நான் கண்டேன். நீ என்னை கண்டும் காணாதவளாய் அலட்சியம் செய்து மௌனமாய் விலகிப் போகையில் நான் என்னையே இழந்தேன், என்னை கவனி என, தலைவன் தலைவியிடம் கலித்தொகை 59 இல் கெஞ்சி கேட்கிறான். இதில் குறிப்பிடப்பட்ட பாவை, பிற் காலத்தை சேர்ந்த மரத்தால் செய்யப்பட்ட, கண்ணை கவரும் வண்ண பாவையாக அதிகமாக இருக்கலாம்.   "தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கைச் சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் விளையாட அரிப் பெய்த அழகு அமை புனை வினை ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி" [கலித்தொகை 59]   இதேபோல், சிறு பையன்கள் பொம்மை தேரை உருட்டி விளையாடினார்கள் என்பதை அகநானுறு 16 இலும், பட்டினப் பாலை 20-25 இலும் நாம் காண்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற மகளிர் தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர். அப்போது அந் நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள். ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை,   ‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின் நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும் கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும் முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”   என்ற பட்டினப் பாலை அடிகளால் (20-25) அறியலாம்.   பொம்மலாட்டம் இந்தியர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது பல ஆண்டுகளாக செய்திகளை மக்களிடையே பரப்பும் ஒரு ஊடகமாகவும் இருந்தது. எதற்கெடுத்தாலும் தலையாட்டும் பேர் வழிகளை, 'சும்மா. தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையாட்டாதே' என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள்.   ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல், ராணி சொன்னதற் கெல்லாம் தலை யாட்டிக் கொண்டே  இருந்தாராம். இதனால் வெறுத்துப் போன குடிமக்கள், ராஜாவை நூதன முறையில் கிண்டலடிக்க, தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டு தம் செய்தியை பரப்பினர் என்கின்றனர். இந்த பொம்மலாட்டம் சிந்து சம வெளியில் பிறந்து இப்ப மற்றைய பல நாடுகளிலும் காணப்படுகிறது. சிந்து சம வெளி அகழ்வில், கிமு2500 ஆண்டளவை சேர்ந்த பிரிக்கக்கூடிய தலையை கொண்ட பொம்மை ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு எடுத்துள்ளார்கள். இந்த தலைகளின் அசைவுகளை ஒரு நூலினால் கையாளக் கூடியதாக உள்ளது. இது பொம்ம லாட்டம் [puppetry] அங்கு இருந்தது என்பதற்கான சான்றாக உள்ளது. ஒரு குச்சியில் மேலும் கீழும் ஏறி இறங்கக் கூடியதாக கையாளக் கூடிய பொம்மை மிருகங்களும் வேறு அகழ்வு ஒன்றில் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது, இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் கூட, குறள் 1020 இல் மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது என்கிறார். இதனை,   "நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று".   [குறள் 1020] என்ற அடிகளால் திருவள்ளுவர் கூறுகிறார்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன. துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும். மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பட மூலாதாரம்,ANNE WING படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள். துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது. துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. "வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம். பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம் துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா? இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது. எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். "இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார். உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. "நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா? செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும். இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர். ‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை. செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாய் மழை "மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார். மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். "இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ். பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார். அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன' தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா? கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது. துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை. "அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார். "உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார். இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது. https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.