Jump to content

கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு கொலை எனச் சந்தேகம்….


Recommended Posts

1 minute ago, valavan said:

அப்போ நீங்கள் சொன்ன ’’’இக்கொலையில் கைதுசெய்யப்பட்டவர்  மட்டும் சம்பந்தப்படவில்லை.  என்பதன் அர்த்தம்?

 

அந்த நபர் அந்தப் பெண்ணின் நட்பு வட்டத்தில் ஒருவர்!

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

அப்போ நீங்கள் சொன்ன ’’’இக்கொலையில் கைதுசெய்யப்பட்டவர்  மட்டும் சம்பந்தப்படவில்லை.  என்பதன் அர்த்தம்?

 

தொலைபேசி உரையாடல்களை வைத்தும் சிம் அட்டையை வைத்தும் உறுதியான விசாரணையின் பின் உறுதியாகியது  அவரை விடுங்க அவர் பிசிச்ச முயலுக்கு முக்கால் கால் தான் என்பார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, போல் said:

அந்த நபர் அந்தப் பெண்ணின் நட்பு வட்டத்தில் ஒருவர்!

போல் நான் அதை கேட்கவில்லை கைது செய்யப்பட்டவர் கொலையில் சம்பந்தப்பட்டவரா இல்லையா என்பதுதான்...

 

1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

தொலைபேசி உரையாடல்களை வைத்தும் சிம் அட்டையை வைத்தும் உறுதியான விசாரணையின் பின் உறுதியாகியது  அவரை விடுங்க அவர் பிசிச்ச முயலுக்கு முக்கால் கால் தான் என்பார்

இல்ல, போல்கிட்டையும் சிலத கேட்டு அறிவம் எண்டுதான் ...

Link to comment
Share on other sites

1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

தொலைபேசி உரையாடல்களை வைத்தும் சிம் அட்டையை வைத்தும் உறுதியான விசாரணையின் பின் உறுதியாகியது  அவரை விடுங்க அவர் பிசிச்ச முயலுக்கு முக்கால் கால் தான் என்பார்

நீங்கள் என்ன மட்டக்களப்பில் இருந்துகொண்டு 2 கால் என்கிறீர்களோ?

 

உங்கள் கூட்டு யார் என்று எங்களுக்கு தெரியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, போல் said:

நீங்கள் என்ன மட்டக்களப்பில் இருந்துகொண்டு 2 கால் என்கிறீர்களோ?

 

வேண்டும் என்றால் அங்குள்ள தமிழ் பொலிசின் நம்பர் தருகிறேன் கேட்டுப்பார்க்கலாம் உங்கள் சந்தேகங்களை இலகுவாக்க 

 

3 minutes ago, valavan said:

இல்ல, போல்கிட்டையும் சிலத கேட்டு அறிவம் எண்டுதான் ...

அதே பதிலத்தான் மீண்டும் மீண்டும் சொல்லுவார் :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களமும், சிங்கள தேசமும் எனது சக இனம் என்றோ...எனது தாயகம் என்றோ நினைப்பதை அடியோடு வெறுப்பவன் நான்...

ஆனால் எமது கழிசடைகள் செய்வதை பிறர்மேல் குற்றம்சாட்டி தப்பித்தால், எமது இனத்திற்கே அது சாபகேடு என்ற ஒரு ஆதங்கம்தான்...மற்றும்படி யாருக்கும் வக்காலத்துக்கு வாங்கவோ, நியாயம் கூறவோ கருத்திடவில்லை....

இந்த தலைப்பில் நிறையதான் பேசிபோட்டன் போல இருக்கு, இந்த அளவு எனக்கு போதும் என்று நினைக்கிறேன்,இதுக்குமேல எனக்கு வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

சிங்களமும், சிங்கள தேசமும் எனது சக இனம் என்றோ...எனது தாயகம் என்றோ நினைப்பதை அடியோடு வெறுப்பவன் நான்...

ஆனால் எமது கழிசடைகள் செய்வதை பிறர்மேல் குற்றம்சாட்டி தப்பித்தால், எமது இனத்திற்கே அது சாபகேடு என்ற ஒரு ஆதங்கம்தான்...மற்றும்படி யாருக்கும் வக்காலத்துக்கு வாங்கவோ, நியாயம் கூறவோ கருத்திடவில்லை....

இந்த தலைப்பில் நிறையதான் பேசிபோட்டன் போல இருக்கு, இந்த அளவு எனக்கு போதும் என்று நினைக்கிறேன்,இதுக்குமேல எனக்கு வேண்டாம்.

இன்னுமோர் சம்பவம் நடந்தது பரீட்சை எழுதிவிட்டு வந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனாம் அவர் தமிழர் மற்றது அரசியலுக்க குதித்தவர் என்றும் சொன்னார்கள் பாகுபலி படத்தில் வரும் டயலொக் ஒன்று போட்டு இருந்தவராம் முகநூலில் பெண்கள் மீது கைவைத்தால் வெட்ட வேண்டியது கையை அல்ல தலையை யென்று  ஆனால் செய்தவர் அந்த சிங்கன் தான். பிடிபட்டார் இல்லாவிட்டால் அதுவும் மாறி செய்தியாக போயிருக்கும்

நீங்கள் மேல் கூறிய விடயத்தையே நான் கூற விரும்புகிறேன் வளவன் அண்ண  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நெடுக்கரும் பல்டி அடிக்க பார்க்கிரார் முடியல் இருந்தாலும் தமிழர்களுக்கு இருக்கும் சிலர் இன்னமும் உத்தமர்கள் இல்லையப்பா யுத்த காலங்களில் ராணுவத்தை விடவும் கொலைசெய்து அதை ராணுவத்தின் மீது போட்ட சம்பவங்களும்     இருக்கு     இதானால் ராணுவத்துக்கு வக்காளத்து வாங்க வில்லை தாங்கள் தப்பிக்க தமிழர்களில் சிலர் எதையும் செய்ய முன்வருவார்கள் 

ஐயா நாங்கள் பல்டி அடிக்கவும் இல்லை கிட்டி அடிக்கவும் இல்லை.

ஊர் எவ்வளவுக்கு சிங்கள அரச பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்பு ஆதிக்கத்துக்குள் உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டும்.. புரிந்து கொண்டும் தான் எழுதுகிறோம்.

மற்றவர்கள் போல.. சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு வெள்ளையடிக்க முயலவும் இல்லை.. எம் இனத்தில் இருக்கும் துரோகிகள்.. ஒட்டுக்குழுக்களை காப்பாற்றவும் முனையவில்லை. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

ஐயா நாங்கள் பல்டி அடிக்கவும் இல்லை கிட்டி அடிக்கவும் இல்லை.

ஊர் எவ்வளவுக்கு சிங்கள அரச பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்பு ஆதிக்கத்துக்குள் உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டும்.. புரிந்து கொண்டும் தான் எழுதுகிறோம்.

மற்றவர்கள் போல.. சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு வெள்ளையடிக்க முயலவும் இல்லை.. எம் இனத்தில் இருக்கும் துரோகிகள்.. ஒட்டுக்குழுக்களை காப்பாற்றவும் முனையவில்லை. ?

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பது மெய் என்று சொல்லி இருக்கிறார்கள் தமீழ் முன்னோர்கள்  ஒட்டுக்குழுக்களும்  நம்மவர்கள் தான் என்று கூறி இப்ப வரைக்கும் அரசியல் வாதி முதல் அவர்களே அப்படி இருக்கும் போது வெள்ளையடிக்கிற ஆட்கள் பரவால்ல என தோணூதுப்பா:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.