Jump to content

கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு கொலை எனச் சந்தேகம்….


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

இப்படியான சமூக பிறழ்வுக்கு சிங்கள அரசும் இராணுவமும் காரணம் இல்லை என  சொல்ல  வருகின்றீகளா?? அல்லது சில பச்சைக்காக ஏங்குகிறீர்களா??
சிங்கள அரசும் அதன் அடிவருடிகளும் எப்படி செயற்படுகிறார்கள் என தெரியவில்லை என்றால் சொல்லுங்கள்  அதற்கான  அத்தாட்சிகளை  சமர்ப்பிக்க எப்போதும் தயங்குவதில்லை. 

பச்சைகளை பிச்சை எடுப்பவர்கள் வரிசையில் நான் இல்லை. அதற்கு ஏங்கிக் கருத்து வைப்பது என்று சொல்லுவது வெறும் கருத்து வறுமையைத்தான் காட்டுகின்றது. அதுவும் ஒரு மட்டுவாக இருந்துகொண்டு!

சிங்கள அரசும் அதன் புலனாய்வாளர்களும் எப்படி இயங்குகின்றார்கள் என்று தெரியாமல் நான் ஒன்றும் எழுதவில்லை. தேசியக்குஞ்சுகளுக்கு இக்கொலையை படையினர் செய்யவில்லையே என்ற பெருங்கவலை  உள்ளது உண்மைதான். அதற்காக படையினர் ஒழுக்கசீலர்கள் என்று அர்த்தமல்ல. 

யுத்த காலத்திலும், யுத்தம் முடிந்தபோதும் பொதுமக்களையும் சரணடைந்த போராளிகளையும் படையினரும் அவர்களின் அடிவருடிகளும் எப்படி நடாத்தினர் என்பது ரெக்கோர்ட்களில் நிறையவே உள்ளது. யுத்தத்தின் பின்னரும் படையினரால் அரங்கேற்றப்பட்ட கொடூரங்களும் உள்ளனதான். 

ஆனால் போர் முடிந்த பின்னர் தாயகத்தில் நடக்கும் கொலைகள், பாலியல் வல்லுறவுகள் எல்லாவற்றுக்கும் படையினர் காரணம் என்று நினைக்கும் மனநிலை தமிழர்களிடம் உள்ளது என்பதைத்தான் சுட்டிக்காட்டினேன்.

கொலை செய்வது சின்னவிடயம் என்ற மனப்பான்மை போரினால் உருவாகிவிட்டது. அது மாற ஒரு தலைமுறைக்கு மேல் எடுக்கும்.

 

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்ணுடன் கொலையாளி பேசிய தொலைபேசி ஆதாரமாக இருக்கிறது அதனடிப்படையில் கைதும் நடந்திருக்கிறது, அந்த ஆதாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டே ஆகவேண்டும்,

அவை ஒருபக்கமிருக்க  அந்த கொலையாளியை அவர் இதனை செய்திருக்க வாய்ப்பில்லையென்று அங்கிருக்கும் மக்களே எதுவும் சொன்னதாக எந்த செய்திகளும் இதுவரை வரவில்லை.

ஒரு படுபாதக செயலை செய்தவன் தானே குற்றைத்தை ஒப்புக்கொண்டபின்னும், அந்த குற்றத்தை பிறர்பக்கம் திருப்பிவிட நாம் முனைவது ,அல்லது அவர் செய்திருக்க வாய்ப்பில்லை என்று  நிறுவ முற்படுவது, அந்த படுகொலையை செய்தவனைவிட மோசமான மனநிலையாகும்.

அது ஒரு கொலையாளியை/குற்றவாளியை  சமூகமே சேர்ந்து காப்பாற்றுவதற்கு எடுக்கும் எத்தனத்திற்கு ஒப்பானதாகும்.

இந்த சம்பவத்தில் இவன் கெட்டவன் என்பதே செய்தி, அதை மற்றவர்கள் மட்டும் என்ன நல்லவர்களா என்று கேட்கும் நிலையில் நாமிருந்தால் குற்றவாளியை காப்பாற்றுகிறோம் என்றுதான் அர்த்தம்.

Link to comment
Share on other sites

On 8/31/2018 at 12:47 PM, நிழலி said:

வழக்கம் போல நடந்தது என்னவென்று தெரியும் முன்னரே நெடுக்கரும் போலும் சிங்களம் தான் இதுக்கு காரணம் என்று முழங்கி போட்டினம். 

 

3 hours ago, colomban said:

கொடியில் போட்ட பாவாடை காணவில்லை என்றால் கூட‌
சிங்கள ராணுவம் என கூறும் மக்களிடம் என்னவென்று கதைப்பது. அதற்காக சிங்கள ராணுவம் ஒழுக்க சீலர்கள் என்று சொல்லவரவில்லை.

 

27 minutes ago, கிருபன் said:

ஆனால் போர் முடிந்த பின்னர் தாயகத்தில் நடக்கும் கொலைகள், பாலியல் வல்லுறவுகள் எல்லாவற்றுக்கும் படையினர் காரணம் என்று நினைக்கும் மனநிலை தமிழர்களிடம் உள்ளது என்பதைத்தான் சுட்டிக்காட்டினேன்.

கவலைக்கு உரிய நிலையாக நெடுக்கரும் போலும் மட்டுமல்ல இப்படி சிந்திப்பவர்கள்: சர்வதேச மட்டத்தில் மற்ற நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களை சந்தித்து எங்களுக்கு ஆதரவு தேடிய பல பிரதிநிதிகளும் இப்படி நெடுக்கரும் போலும் போலவே தங்கள் வாதங்களை முன்வைத்தார்கள். இதனால் அந்த கொள்கை வகுப்பாளர்கள் எமது பிரதிநிதிகளின் கருத்துகளில் உண்மை பொய் எது என்று தெரியாமல் அனைத்தையும் நம்ப முடியாதவை என்று கருதி இலங்கை அரசாங்கத்தின் கருத்துகளுக்கும் இந்திய அரசின் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். பல குண்டுவீச்சுகளில் பலியான மக்களின் படங்களை காட்சிக்காக நடிகர்களை வைத்து எடுத்த படங்கள் என்று சிறி லங்கா அரசு சொல்ல அதை நம்பினார்கள். எங்கள் பிரதிநிதகள்  அரச ஆதரவில்லாத நிலையில் மிக மிக நம்பிக்கைக்கு உரிய விதத்தில் தங்கள் வாதங்களை முன் வைத்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் நெடுக்கரும் போலும் போல கருத்துகளை தெரிவித்ததால் நம்பகத்தன்மையை இழந்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் போய் அவரை பினையில் எடுக்கலமே?


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சம்பந்தப்பட்டவர் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யூட் மற்றும் சிலர்.. தங்களின் சிங்கள பயங்கரவாத அரச கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை வெளியிடுவதில் காட்டும் ஆர்வத்தை.. இந்தக் கொடும் சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகள் சரியாக இனங்காணப்படுவதும் தண்டிக்கப்படுவதும் நிகழ்கிறதா என்பதை கவனிக்கத் தவறுவதோடு.. சிங்கள அராஜக பொலிஸ்படையின் திசை திருப்பல் நடவடிக்கைகள்.. நீதிக்குப் புறம்பான வகையில் நிகழ்கிறதா என்ற சந்தேகம் இருக்கத்தக்க வகையில்.. சம்பவங்கள் நடந்தேறுவதை இனங்காண்பதற்கு அப்பால்.. சமூகத்திற்கு வகுப்பெடுக்க முனைகிறார்கள்.

அதேன் விடுதலைப்புலிகள் நிர்வாக காலத்தில்.. இப்படியான சமூகப் பிறழ்வுகள் வெகுவாகக் குறைந்தும்.. சிங்கள பயங்கரவாத அரச ஆக்கிரமிப்பின் பின் இவை வெகுவாகர அதிகரித்தும் இருக்கக் காரணம் என்ற பிரதான கேள்விக்கு பதில் சொல்ல முற்படாமல்.. அல்லது தேட முற்படாமல்.. நெடுக்கர் மீதும் போல் மீதும் எழுத்தப்படாத கருத்துக்களை உருவகித்து தனிநபர் தாக்குதல் நடத்துவது இவர்களின் சிங்கள விசுவாச விருப்பு வெளியிடல் கொண்டிருக்கும் கால முக்கியத்துவம் தான் இங்கு தெரிகிறது. வேறு நீதி தேடல்.. சொந்த சமூக மக்களின் பாதுகாப்பு நல்வாழ்கை.. என்ற நோக்கம் அறவே இல்லை. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

இங்கு சம்பந்தப்பட்டவர் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தராம்.

இது உண்மையாயின், இந்தக் கொலையை நிச்சயமாக பயங்கரவாத சிங்கள அரசு முகவர்கள் ஆக்க குறைந்ததது சம்பந்தப்பட்டிருப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

ஓர் முன்னாள் போலீஸ் உத்தியோகத்தர் இப்படி சூழ்நிலைத் தடயங்களை, அதுவும் அப்பட்டமாக விட்டுச் சென்றிருப்பாரா?

ஓரிரு நாட்களுக்கு முதல் ஓர் செய்தி வந்தது, மன்னார் நீதிபதி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று.

மன்னார் மனித புதைகுழி மனித எச்சங்களை தொல்பொருட்கள் என்று பயங்கரவாத சிங்கள அரசின் போலீஸ் குத்தி முறிந்தற்கு அந்நீதிபதி காட்டமாக பயங்கரவாத சிங்கள அரசின் போலீஸ் இ கண்டித்து, அந்த எச்சங்களை கொழும்பு கொண்டு செல்லப்படுவதை தடுத்து விட்டார்.

அத்துடன்  அந்த எச்சங்களின்  பகுப்பாய்வை பயங்கரவாத சிங்கள அரசின் போலீஸ்  தென்னிலங்கையில் செய்வதத்திற்கும் காட்டமாக தடுத்துவிட்டார்.

யங்கரவாத சிங்கள அரசோ அல்லது அதன் முகவர்களோ (போலீஸ்/ சொல்வதை நம்பமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்  சந்திர மண்டலத்தில் வசிக்கவில்லை ... இவர்களை தெரிந்தவர்கள்,கூட வேலை செய்ப்பவர்கள் இன்னும் கிளிநொச்சியில்  இருக்கிறார்கள் ....சாதாரண சின்ன  விடயத்திற்கேயே  இப்படி  தெரிந்த மாதிரி  வக்காலத்து வாங்கிய நீங்கள் போராடட  காலத்தில் எப்படி எல்லாம் கற்பனை புனைந்து  எழுதி  இருப்பிர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kadancha said:

ஓர் முன்னாள் போலீஸ் உத்தியோகத்தர் இப்படி சூழ்நிலைத் தடயங்களை, அதுவும் அப்பட்டமாக விட்டுச் சென்றிருப்பாரா?

செய்திகள் இப்படிக் கூறுகின்றன.

“கைதுசெய்யப்பட்டவர் அதே ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையைப் பொறுப்பதிகாரி என அறியமுடிகிறது இவர் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணகீதன் என அறிய முடிகிறது”

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்தவர் புலிகளின் காவல்துறையில் பணி புரிந்தவராம் என்று முகநூல் வாசிகள் சிலர் சொல்லுகின்றனர்!

4 hours ago, MEERA said:

இங்கு சம்பந்தப்பட்டவர் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தராம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

கைதுசெய்யப்பட்டவர் அதே ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையைப் பொறுப்பதிகாரி என அறியமுடிகிறது இவர் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணகீதன் என அறிய முடிகிறது”

இது தான் பயங்கரவாத சிங்கள அரசு போலீஸ் சொல்வதை உதைக்க வைக்கிறது.

குடும்ப பொறுப்பை உடைய நபர் எவ்வளவு தூரம் மறைக்க முயலாமல், தானாகவே வாக்கு மூலம் கொடுத்தது.

வேடிக்கை என்னெவென்றால், போலீஸ் அதை உடனடியாக நம்பியதும். 

59 minutes ago, ரதி said:

இவர்கள்  சந்திர மண்டலத்தில் வசிக்கவில்லை ... இவர்களை தெரிந்தவர்கள்,கூட வேலை செய்ப்பவர்கள் இன்னும் கிளிநொச்சியில்  இருக்கிறார்கள்

இருக்கட்டும். அதில் எதாவது ஒன்று கூட இவர் தானே கொலை செய்தார் என்ற கூற்றை மறுக்கவோ அல்லது நிரூபிக்கவோ பயன்படுமா?

மேலும் சூழ்நிலை தடயங்கள் இவரை நோக்கி சந்தேகத்தை திருப்பலாம். ஆனால்கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு வேறு அழுத்தங்கள் இருந்திருக்கலாம்.  முக்கியமாக தானாகவே வாக்கு மூலம் கொடுத்தவருடன் அந்த பெண்னுடன் இருந்த முறையற்ற தொடர்பை தெரிந்து.  

இப்படியான முறையற்ற தொடர்பை பயங்கரவாத சிங்கள அரசின் புலனாய்வு முகவர்கள் அறிந்து வைத்திருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கள்ளக் காதல் கொலையில் முடிந்துள்ளது. இதற்குள் அரச சிங்கள பயங்கரவாதம் அது இது என்று கூறுவது தவறு.

ஆனால் ஒரு முன்னாள் காவல்துறை உறுப்பினர் இப்படி செய்தது, காலம் செய்த கோலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஆக்கள் எல்லாம் இங்கு புலம்பெயர் நாடுகளில் செய்யாத திருக்கூத்துகளா...??!

ஏன் கருணா.. என்ற ஊத்தையும் முன்னாள் தானே.

பிரச்சனை அது அல்ல. இந்த முன்னாள்கள் சிலரையும்.. முன்னாள்.. இன்னாள் ஒட்டுக்குழுக்களையும் இப்போது இயக்கிக் கொண்டிருப்பது சிங்கள அரச பயங்கரவாதிகளும் அவர்களின் புலனாய்வாளர்களும்.. வால்பிடிகளும்.

அந்த வகையில் தான் சமூக வன்கொடுமைகள்.. மிகச் சாதாரணமாக தமிழர் நிலத்தில் இப்போ எல்லாம் அரங்கேறி வருகின்றன. 

செம்மணிப்படுகொலை காலத்தில் இருந்து இந்தப் படுகொலை வரை.. எல்லாமே சொறீலங்கா சிங்கள அரச பயங்கரவாதிகளின்.. ஏவல்படைகளின் ஆக்கிரமிப்போடும் அவர்களின் இருப்போடும் தான் சம்பந்தப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன. 

இதற்கு யாரிடமாவது மறு விளக்கம் உண்டா..??! இல்லை அல்லவா..?!

எமது சமூகக் கட்டுக்கோப்பை குலைத்து எம் இனத்தை சமூகச் சீரழிவுக்கு உள்ளாக்குவதும் தான் சிங்கள அரச பயங்கரவாதிகள் முன்னெடுக்கும் இன அழிப்பின் நோக்கமாகும். அதற்கு எலும்பு பொறுக்கி.. மற்றும் பலிக்கடா முன்னாள்.. இன்னாள் எல்லாமே பாவிக்கப்படுவது கண்கூடு தானே.  

இருந்தும்... ஏன் வெளிப்படை உண்மைகளை சிலர் திட்டமிட்டு மறைக்க முற்படுகின்றனர்.. குறிப்பாக சிங்கள அரச பயங்கரவாதத்தின் மறைமுக.. நேரடிக் கரங்களின் பங்களிப்பு தமிழர் நிலத்தில் சமூக விரோதச் செயல்கள் பெருகக் காரணமாக இருப்பதை.?

Link to comment
Share on other sites

இரண்டு தனிப்பட்ட மனிதர்களிடையே ஏற்பட்ட தகாத உறவு இறுதியில் கொலையில் முடிந்துள்ளது...இதற்கு எதற்கு சிங்களவர்களையோ அல்லது அவர்களின்..அமைப்புகளை காரணம் சொல்லுவான்... 

Link to comment
Share on other sites

18 hours ago, கிருபன் said:

பச்சைகளை பிச்சை எடுப்பவர்கள் வரிசையில் நான் இல்லை. அதற்கு ஏங்கிக் கருத்து வைப்பது என்று சொல்லுவது வெறும் கருத்து வறுமையைத்தான் காட்டுகின்றது. அதுவும் ஒரு மட்டுவாக இருந்துகொண்டு!

சிங்கள அரசும் அதன் புலனாய்வாளர்களும் எப்படி இயங்குகின்றார்கள் என்று தெரியாமல் நான் ஒன்றும் எழுதவில்லை. தேசியக்குஞ்சுகளுக்கு இக்கொலையை படையினர் செய்யவில்லையே என்ற பெருங்கவலை  உள்ளது உண்மைதான். அதற்காக படையினர் ஒழுக்கசீலர்கள் என்று அர்த்தமல்ல. 

யுத்த காலத்திலும், யுத்தம் முடிந்தபோதும் பொதுமக்களையும் சரணடைந்த போராளிகளையும் படையினரும் அவர்களின் அடிவருடிகளும் எப்படி நடாத்தினர் என்பது ரெக்கோர்ட்களில் நிறையவே உள்ளது. யுத்தத்தின் பின்னரும் படையினரால் அரங்கேற்றப்பட்ட கொடூரங்களும் உள்ளனதான். 

ஆனால் போர் முடிந்த பின்னர் தாயகத்தில் நடக்கும் கொலைகள், பாலியல் வல்லுறவுகள் எல்லாவற்றுக்கும் படையினர் காரணம் என்று நினைக்கும் மனநிலை தமிழர்களிடம் உள்ளது என்பதைத்தான் சுட்டிக்காட்டினேன்.

கொலை செய்வது சின்னவிடயம் என்ற மனப்பான்மை போரினால் உருவாகிவிட்டது. அது மாற ஒரு தலைமுறைக்கு மேல் எடுக்கும்.

 

நான் மட்டுவாக முதலே கருத்தாளராக உள்ளேன். இப்போதும் எனது கருத்தை தெரிவிக்க ஜனநாயக ரீதியாக உரிமை உண்டு என நினைக்கிறேன். சில சம்பவங்கள் உணர்வுகள்(sensitive) மிக்கதாக உள்ளன. அவை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் பாதிக்கும். இரத்தம் தோய்ந்த கைகளுடன் வடக்கு கிழக்கில் இருக்கும் இராணுவத்தை குறை கூற சிலர் விடுவதில்லை. இதனை முதல் கருத்தில் நீங்கள் சொல்லாததால்  நீங்களும் அவ்வகையோ என நினைத்து காரசாரமாக பதிலை வைத்தேன்.உங்கள் மனைதை பாதித்து இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். பதில் கருத்தில் உங்களை தெளிவு படுத்தியதற்கு நன்றி.
அதற்காக வேறு திரிகளில் எல்லாவற்றையும் காவி திரிய தேவை இல்லை என நினைக்கிறேன்.நன்றி.

Link to comment
Share on other sites

12 hours ago, nedukkalapoovan said:

முன்னாள் ஆக்கள் எல்லாம் இங்கு புலம்பெயர் நாடுகளில் செய்யாத திருக்கூத்துகளா...??!

ஏன் கருணா.. என்ற ஊத்தையும் முன்னாள் தானே.

பிரச்சனை அது அல்ல. இந்த முன்னாள்கள் சிலரையும்.. முன்னாள்.. இன்னாள் ஒட்டுக்குழுக்களையும் இப்போது இயக்கிக் கொண்டிருப்பது சிங்கள அரச பயங்கரவாதிகளும் அவர்களின் புலனாய்வாளர்களும்.. வால்பிடிகளும்.

அடிடா சக்கை அடிடா சக்கை

பௌத்த பேரினவாத சிங்கள அரசு மீது பழியைப் போட்டுட்டு

நாம தப்பிட்டமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, MEERA said:

ஒரு கள்ளக் காதல் கொலையில் முடிந்துள்ளது. இதற்குள் அரச சிங்கள பயங்கரவாதம் அது இது என்று கூறுவது தவறு.

13 hours ago, அபராஜிதன் said:

இரண்டு தனிப்பட்ட மனிதர்களிடையே ஏற்பட்ட தகாத உறவு இறுதியில் கொலையில் முடிந்துள்ளது...இதற்கு எதற்கு சிங்களவர்களையோ அல்லது அவர்களின்..அமைப்புகளை காரணம் சொல்லுவான்... 

 

இந்த செய்திக்கு உரிய நியாயமான விமர்சனமே இவைதான், அதைவிடுத்து வேறு திசை நோக்கி நாம் கருத்துக்கள் சொல்லி மல்லுக்கட்டுவதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்கமுடியும்,

ஒன்று உண்மை குற்றவாளியை செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க உதவுவது, மற்றையது ஏற்கனவே சொன்ன எமது கருத்தை விட்டுகொடுக்ககூடாது என்ற  கெளரவ பிரச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2018 at 12:39 AM, nunavilan said:

இப்படியான சமூக பிறழ்வுக்கு சிங்கள அரசும் இராணுவமும் காரணம் இல்லை என  சொல்ல  வருகின்றீகளா?? அல்லது சில பச்சைக்காக ஏங்குகிறீர்களா??
சிங்கள அரசும் அதன் அடிவருடிகளும் எப்படி செயற்படுகிறார்கள் என தெரியவில்லை என்றால் சொல்லுங்கள்  அதற்கான  அத்தாட்சிகளை  சமர்ப்பிக்க எப்போதும் தயங்குவதில்லை. 

இது கிருபனுக்கு விடப்பட்ட கேள்வியாக இருந்தாலும் ,நானும் ஒன்று நுணாவிலானிடம் கேட்க தோன்றுகிறது..

தப்பு பண்ணியது ஒரு தமிழன், தப்புக்கு இசைந்தது ஒரு தமிழிச்சி..

இரு எம்மின ஆணும் பெண்ணும் சேர்ந்து பண்ணிய உடல் சுக தவறுக்கு  எப்படி இலங்கை ராணுவம் காரணமாகுது?

உடனடியாக உணர்ச்சிவசபடாமல்  நிதானமாக  கருத்து வெளியிடும் நுணாவிலானிடமிருந்து இது எதிர்பார்க்ககூடிய ஒன்றல்ல.

Link to comment
Share on other sites

ஊரில் ஒரு திருட்டோ, கொலையோ நடந்தால் அந்த ஊரிலுள்ள, அதாவது குற்றங்கள் செய்து அதற்கான தண்டனையும் முடிந்து வந்து வாழும் மனிதர்களைக் காவல்துறை முதலில் சந்தேகிப்பது இயல்பு. அது போன்றதே தமிழ் பகுதிகளில் ஏதாவது குற்றம் நடைபெற்றாலும், தமிழர்களுடைய வாழ்வைச் சிதைக்க முற்படும் சிங்கள அரசின் பாதுகாப்புப் படைகளை மக்கள் முதலில் சந்தேகிப்பதும் இயல்பானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Paanch said:

ஊரில் ஒரு திருட்டோ, கொலையோ நடந்தால் அந்த ஊரிலுள்ள, அதாவது குற்றங்கள் செய்து அதற்கான தண்டனையும் முடிந்து வந்து வாழும் மனிதர்களைக் காவல்துறை முதலில் சந்தேகிப்பது இயல்பு. அது போன்றதே தமிழ் பகுதிகளில் ஏதாவது குற்றம் நடைபெற்றாலும், தமிழர்களுடைய வாழ்வைச் சிதைக்க முற்படும் சிங்கள அரசின் பாதுகாப்புப் படைகளை மக்கள் முதலில் சந்தேகிப்பதும் இயல்பானதே.

அப்போ இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால்...முதலில்  நமது சமூகத்தில் உள்ளவர்கள் ஒரு பாலியல் படுகொலை பாதகத்தில் சம்பந்தபடமாட்டார்கள் என்ற முடிவுக்கு வரவேண்டும் என்கிறீர்களா பாஞ்ச் ஐயா?

Link to comment
Share on other sites

On 9/1/2018 at 1:17 AM, நிழலி said:

வழக்கம் போல

On 9/1/2018 at 1:17 AM, நிழலி said:

நடந்தது என்னவென்று தெரியும் முன்னரே நெடுக்கரும் போலும் சிங்களம் தான் இதுக்கு காரணம் என்று முழங்கி போட்டினம்.

இதே பாணியில் போலிலும் (நெடுக்கரிலும் தான்) குறை கண்டுபிடிக்க பலர் விழுந்தடித்து முயலுவது தெரிகிறது. அவர்களிலிருந்து விலகியிருக்க வேண்டிய நிழலியின் பலவீனம், அரைகுறை மனப்பாண்மை இதில் மிகமிக தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது!

மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர்கள் மெல்ல ஏதோ கிடைத்துள்ளது என்பதை மறுக்கவும் இல்லை, எனது பதிவு தவறாக தெரிவதையும் மறுக்கவில்லை.

அப்பகுதியிலுள்ள 10 க்கு மேற்பட்டவர்களிடம் பெற்ற தகவலின் அடிப்படையிலும், இறுதியாக நேற்று அப்பகுதியில் அறிமுகமான முச்சக்கர வண்டியின் சாரதிகளிடமிருந்தும் பெற்ற தகவலின் அடிப்படையில், இந்தக் கொலையில் முழுமையான உண்மைகள் வெளிவரவில்லை! இக்கொலையில் கைதுசெய்யப்பட்டவர்  மட்டும் சம்பந்தப்படவில்லை. இதன் பின்னணியில் சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகள் தான் உள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சம்பந்தப்பட்ட இருவரும் போராளிகளாக இருந்து, 2011 இன் பின்னர் சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகளின் வலையில் வீழ்ந்தவர்கள் / வீழ்த்தப்பட்டவர்கள். அதன் பலனாக இருவரும் பயங்கரவாதி கோத்தபாயவினால் பினாமிகள் உதவியுடன் நடத்தப்படும் அவன்கார்ட் செக்யூரிட்டி நிறுவனத்தில் இணைக்கப்பட்டு சிங்கள-பௌத்த புலனாய்வுப் பயங்கரவாதிகளின் கையாட்களாக இயங்கியவர்கள். அந்தப் பெண் சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகளினால் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்ட்டவர். அவர்களின் நட்பை துண்டிக்க / வேலையை விட மறுத்தமையால் கணவர் பிரிந்துவிட்டார். அந்தப் பின்னணியில் தான் கொலைசெய்த நபரும் கூடுதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். அதன் பின்னரும் அந்தப் பெண்  சிங்கள-பௌத்த புலனாய்வுப் பயங்கரவாதிகளின் நெருங்கிய நட்பை பேணி வந்துள்ளார். இந்தப் பின்னணியில் உருவான கருவுக்கு யார் பொறுப்பு என்ற பிரச்சினை சில மாதங்களாக நிலவிவந்துள்ளது. இந்த சூழலில் தான் அவரது கொலை இடம்பெற்றுள்ளது.

நம்பிக்கையான இடத்தில் நவீன முறையில் சிசுவின் மரபணுக்களை சோதனை செய்தால் உண்மைகள் வெளிவரும். ஆனால் இலங்கையில் இயங்கும் மரபணு சோதனை நிறுவனமான ஜீன் டெக் ஒரு சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதியின் நெருங்கின உறவினர்களால் நடாத்தப்படுவதால் அதை நம்பமுடியாது. அந்த நிறுவனம் வித்தியாவின் கொலையிலும் சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகளின் நண்பர்களைக் காப்பாற்ற குழப்பமான அறிக்கைகளை வழங்கியதை யாரும் மறந்திருக்க முடியாது.

தமிழர் மண்ணில் இடம்பெறும் 99% ஆன சமூகவிரோத செயல்களின் பின்னணியில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் அனைத்து இயந்திரங்களும் உள்ளன என்ற உண்மையை அவர்களின் அடிவருடிகள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரும் பல்டி அடிக்க பார்க்கிரார் முடியல் இருந்தாலும் தமிழர்களுக்கு இருக்கும் சிலர் இன்னமும் உத்தமர்கள் இல்லையப்பா யுத்த காலங்களில் ராணுவத்தை விடவும் கொலைசெய்து அதை ராணுவத்தின் மீது போட்ட சம்பவங்களும்     இருக்கு     இதானால் ராணுவத்துக்கு வக்காளத்து வாங்க வில்லை தாங்கள் தப்பிக்க தமிழர்களில் சிலர் எதையும் செய்ய முன்வருவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, போல் said:

 

அப்பகுதியிலுள்ள 10 க்கு மேற்பட்டவர்களிடம் பெற்ற தகவலின் அடிப்படையிலும், இறுதியாக நேற்று அப்பகுதியில் அறிமுகமான முச்சக்கர வண்டியின் சாரதிகளிடமிருந்தும் பெற்ற தகவலின் அடிப்படையில், இந்தக் கொலையில் முழுமையான உண்மைகள் வெளிவரவில்லை! இக்கொலையில் கைதுசெய்யப்பட்டவர்  மட்டும் சம்பந்தப்படவில்லை. இதன் பின்னணியில் சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகள் தான் உள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

அப்போ இந்த கொலையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்று உங்கள் கருத்தை வைத்து முடிவுக்கு வரலாமா போல்?

Link to comment
Share on other sites

1 minute ago, valavan said:

அப்போ இந்த கொலையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்று உங்கள் கருத்தை வைத்து முடிவுக்கு வரலாமா போல்?

இல்லை!

நடுநிலையானவர்களால் நேர்மையான விசாரணையின் பின்னரே முடிவுக்கு வரலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, போல் said:

இல்லை!

அப்போ நீங்கள் சொன்ன ’’’இக்கொலையில் கைதுசெய்யப்பட்டவர்  மட்டும் சம்பந்தப்படவில்லை.  என்பதன் அர்த்தம்?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
    • எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது. இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான். 2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம். இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.
    • இல்லை - சென்னையில் இருக்கும் பிபிசி தமிழில் புதிதாக கண்டுபிடித்துள்ளார்கள்🤣. 5 வருடம் சட்டபூர்வமாக வாழ்ந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த‌ முறை 27 விழுக்காடு ம‌க்க‌ள் வாக்கு அளிக்க‌ வில்லையே ச‌கோ😮...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.