Jump to content

கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு கொலை எனச் சந்தேகம்….


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

இப்படியான சமூக பிறழ்வுக்கு சிங்கள அரசும் இராணுவமும் காரணம் இல்லை என  சொல்ல  வருகின்றீகளா?? அல்லது சில பச்சைக்காக ஏங்குகிறீர்களா??
சிங்கள அரசும் அதன் அடிவருடிகளும் எப்படி செயற்படுகிறார்கள் என தெரியவில்லை என்றால் சொல்லுங்கள்  அதற்கான  அத்தாட்சிகளை  சமர்ப்பிக்க எப்போதும் தயங்குவதில்லை. 

பச்சைகளை பிச்சை எடுப்பவர்கள் வரிசையில் நான் இல்லை. அதற்கு ஏங்கிக் கருத்து வைப்பது என்று சொல்லுவது வெறும் கருத்து வறுமையைத்தான் காட்டுகின்றது. அதுவும் ஒரு மட்டுவாக இருந்துகொண்டு!

சிங்கள அரசும் அதன் புலனாய்வாளர்களும் எப்படி இயங்குகின்றார்கள் என்று தெரியாமல் நான் ஒன்றும் எழுதவில்லை. தேசியக்குஞ்சுகளுக்கு இக்கொலையை படையினர் செய்யவில்லையே என்ற பெருங்கவலை  உள்ளது உண்மைதான். அதற்காக படையினர் ஒழுக்கசீலர்கள் என்று அர்த்தமல்ல. 

யுத்த காலத்திலும், யுத்தம் முடிந்தபோதும் பொதுமக்களையும் சரணடைந்த போராளிகளையும் படையினரும் அவர்களின் அடிவருடிகளும் எப்படி நடாத்தினர் என்பது ரெக்கோர்ட்களில் நிறையவே உள்ளது. யுத்தத்தின் பின்னரும் படையினரால் அரங்கேற்றப்பட்ட கொடூரங்களும் உள்ளனதான். 

ஆனால் போர் முடிந்த பின்னர் தாயகத்தில் நடக்கும் கொலைகள், பாலியல் வல்லுறவுகள் எல்லாவற்றுக்கும் படையினர் காரணம் என்று நினைக்கும் மனநிலை தமிழர்களிடம் உள்ளது என்பதைத்தான் சுட்டிக்காட்டினேன்.

கொலை செய்வது சின்னவிடயம் என்ற மனப்பான்மை போரினால் உருவாகிவிட்டது. அது மாற ஒரு தலைமுறைக்கு மேல் எடுக்கும்.

 

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்ணுடன் கொலையாளி பேசிய தொலைபேசி ஆதாரமாக இருக்கிறது அதனடிப்படையில் கைதும் நடந்திருக்கிறது, அந்த ஆதாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டே ஆகவேண்டும்,

அவை ஒருபக்கமிருக்க  அந்த கொலையாளியை அவர் இதனை செய்திருக்க வாய்ப்பில்லையென்று அங்கிருக்கும் மக்களே எதுவும் சொன்னதாக எந்த செய்திகளும் இதுவரை வரவில்லை.

ஒரு படுபாதக செயலை செய்தவன் தானே குற்றைத்தை ஒப்புக்கொண்டபின்னும், அந்த குற்றத்தை பிறர்பக்கம் திருப்பிவிட நாம் முனைவது ,அல்லது அவர் செய்திருக்க வாய்ப்பில்லை என்று  நிறுவ முற்படுவது, அந்த படுகொலையை செய்தவனைவிட மோசமான மனநிலையாகும்.

அது ஒரு கொலையாளியை/குற்றவாளியை  சமூகமே சேர்ந்து காப்பாற்றுவதற்கு எடுக்கும் எத்தனத்திற்கு ஒப்பானதாகும்.

இந்த சம்பவத்தில் இவன் கெட்டவன் என்பதே செய்தி, அதை மற்றவர்கள் மட்டும் என்ன நல்லவர்களா என்று கேட்கும் நிலையில் நாமிருந்தால் குற்றவாளியை காப்பாற்றுகிறோம் என்றுதான் அர்த்தம்.

Link to comment
Share on other sites

On 8/31/2018 at 12:47 PM, நிழலி said:

வழக்கம் போல நடந்தது என்னவென்று தெரியும் முன்னரே நெடுக்கரும் போலும் சிங்களம் தான் இதுக்கு காரணம் என்று முழங்கி போட்டினம். 

 

3 hours ago, colomban said:

கொடியில் போட்ட பாவாடை காணவில்லை என்றால் கூட‌
சிங்கள ராணுவம் என கூறும் மக்களிடம் என்னவென்று கதைப்பது. அதற்காக சிங்கள ராணுவம் ஒழுக்க சீலர்கள் என்று சொல்லவரவில்லை.

 

27 minutes ago, கிருபன் said:

ஆனால் போர் முடிந்த பின்னர் தாயகத்தில் நடக்கும் கொலைகள், பாலியல் வல்லுறவுகள் எல்லாவற்றுக்கும் படையினர் காரணம் என்று நினைக்கும் மனநிலை தமிழர்களிடம் உள்ளது என்பதைத்தான் சுட்டிக்காட்டினேன்.

கவலைக்கு உரிய நிலையாக நெடுக்கரும் போலும் மட்டுமல்ல இப்படி சிந்திப்பவர்கள்: சர்வதேச மட்டத்தில் மற்ற நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களை சந்தித்து எங்களுக்கு ஆதரவு தேடிய பல பிரதிநிதிகளும் இப்படி நெடுக்கரும் போலும் போலவே தங்கள் வாதங்களை முன்வைத்தார்கள். இதனால் அந்த கொள்கை வகுப்பாளர்கள் எமது பிரதிநிதிகளின் கருத்துகளில் உண்மை பொய் எது என்று தெரியாமல் அனைத்தையும் நம்ப முடியாதவை என்று கருதி இலங்கை அரசாங்கத்தின் கருத்துகளுக்கும் இந்திய அரசின் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். பல குண்டுவீச்சுகளில் பலியான மக்களின் படங்களை காட்சிக்காக நடிகர்களை வைத்து எடுத்த படங்கள் என்று சிறி லங்கா அரசு சொல்ல அதை நம்பினார்கள். எங்கள் பிரதிநிதகள்  அரச ஆதரவில்லாத நிலையில் மிக மிக நம்பிக்கைக்கு உரிய விதத்தில் தங்கள் வாதங்களை முன் வைத்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் நெடுக்கரும் போலும் போல கருத்துகளை தெரிவித்ததால் நம்பகத்தன்மையை இழந்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் போய் அவரை பினையில் எடுக்கலமே?


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சம்பந்தப்பட்டவர் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யூட் மற்றும் சிலர்.. தங்களின் சிங்கள பயங்கரவாத அரச கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை வெளியிடுவதில் காட்டும் ஆர்வத்தை.. இந்தக் கொடும் சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகள் சரியாக இனங்காணப்படுவதும் தண்டிக்கப்படுவதும் நிகழ்கிறதா என்பதை கவனிக்கத் தவறுவதோடு.. சிங்கள அராஜக பொலிஸ்படையின் திசை திருப்பல் நடவடிக்கைகள்.. நீதிக்குப் புறம்பான வகையில் நிகழ்கிறதா என்ற சந்தேகம் இருக்கத்தக்க வகையில்.. சம்பவங்கள் நடந்தேறுவதை இனங்காண்பதற்கு அப்பால்.. சமூகத்திற்கு வகுப்பெடுக்க முனைகிறார்கள்.

அதேன் விடுதலைப்புலிகள் நிர்வாக காலத்தில்.. இப்படியான சமூகப் பிறழ்வுகள் வெகுவாகக் குறைந்தும்.. சிங்கள பயங்கரவாத அரச ஆக்கிரமிப்பின் பின் இவை வெகுவாகர அதிகரித்தும் இருக்கக் காரணம் என்ற பிரதான கேள்விக்கு பதில் சொல்ல முற்படாமல்.. அல்லது தேட முற்படாமல்.. நெடுக்கர் மீதும் போல் மீதும் எழுத்தப்படாத கருத்துக்களை உருவகித்து தனிநபர் தாக்குதல் நடத்துவது இவர்களின் சிங்கள விசுவாச விருப்பு வெளியிடல் கொண்டிருக்கும் கால முக்கியத்துவம் தான் இங்கு தெரிகிறது. வேறு நீதி தேடல்.. சொந்த சமூக மக்களின் பாதுகாப்பு நல்வாழ்கை.. என்ற நோக்கம் அறவே இல்லை. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

இங்கு சம்பந்தப்பட்டவர் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தராம்.

இது உண்மையாயின், இந்தக் கொலையை நிச்சயமாக பயங்கரவாத சிங்கள அரசு முகவர்கள் ஆக்க குறைந்ததது சம்பந்தப்பட்டிருப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

ஓர் முன்னாள் போலீஸ் உத்தியோகத்தர் இப்படி சூழ்நிலைத் தடயங்களை, அதுவும் அப்பட்டமாக விட்டுச் சென்றிருப்பாரா?

ஓரிரு நாட்களுக்கு முதல் ஓர் செய்தி வந்தது, மன்னார் நீதிபதி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று.

மன்னார் மனித புதைகுழி மனித எச்சங்களை தொல்பொருட்கள் என்று பயங்கரவாத சிங்கள அரசின் போலீஸ் குத்தி முறிந்தற்கு அந்நீதிபதி காட்டமாக பயங்கரவாத சிங்கள அரசின் போலீஸ் இ கண்டித்து, அந்த எச்சங்களை கொழும்பு கொண்டு செல்லப்படுவதை தடுத்து விட்டார்.

அத்துடன்  அந்த எச்சங்களின்  பகுப்பாய்வை பயங்கரவாத சிங்கள அரசின் போலீஸ்  தென்னிலங்கையில் செய்வதத்திற்கும் காட்டமாக தடுத்துவிட்டார்.

யங்கரவாத சிங்கள அரசோ அல்லது அதன் முகவர்களோ (போலீஸ்/ சொல்வதை நம்பமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்  சந்திர மண்டலத்தில் வசிக்கவில்லை ... இவர்களை தெரிந்தவர்கள்,கூட வேலை செய்ப்பவர்கள் இன்னும் கிளிநொச்சியில்  இருக்கிறார்கள் ....சாதாரண சின்ன  விடயத்திற்கேயே  இப்படி  தெரிந்த மாதிரி  வக்காலத்து வாங்கிய நீங்கள் போராடட  காலத்தில் எப்படி எல்லாம் கற்பனை புனைந்து  எழுதி  இருப்பிர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kadancha said:

ஓர் முன்னாள் போலீஸ் உத்தியோகத்தர் இப்படி சூழ்நிலைத் தடயங்களை, அதுவும் அப்பட்டமாக விட்டுச் சென்றிருப்பாரா?

செய்திகள் இப்படிக் கூறுகின்றன.

“கைதுசெய்யப்பட்டவர் அதே ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையைப் பொறுப்பதிகாரி என அறியமுடிகிறது இவர் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணகீதன் என அறிய முடிகிறது”

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்தவர் புலிகளின் காவல்துறையில் பணி புரிந்தவராம் என்று முகநூல் வாசிகள் சிலர் சொல்லுகின்றனர்!

4 hours ago, MEERA said:

இங்கு சம்பந்தப்பட்டவர் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தராம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

கைதுசெய்யப்பட்டவர் அதே ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையைப் பொறுப்பதிகாரி என அறியமுடிகிறது இவர் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணகீதன் என அறிய முடிகிறது”

இது தான் பயங்கரவாத சிங்கள அரசு போலீஸ் சொல்வதை உதைக்க வைக்கிறது.

குடும்ப பொறுப்பை உடைய நபர் எவ்வளவு தூரம் மறைக்க முயலாமல், தானாகவே வாக்கு மூலம் கொடுத்தது.

வேடிக்கை என்னெவென்றால், போலீஸ் அதை உடனடியாக நம்பியதும். 

59 minutes ago, ரதி said:

இவர்கள்  சந்திர மண்டலத்தில் வசிக்கவில்லை ... இவர்களை தெரிந்தவர்கள்,கூட வேலை செய்ப்பவர்கள் இன்னும் கிளிநொச்சியில்  இருக்கிறார்கள்

இருக்கட்டும். அதில் எதாவது ஒன்று கூட இவர் தானே கொலை செய்தார் என்ற கூற்றை மறுக்கவோ அல்லது நிரூபிக்கவோ பயன்படுமா?

மேலும் சூழ்நிலை தடயங்கள் இவரை நோக்கி சந்தேகத்தை திருப்பலாம். ஆனால்கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு வேறு அழுத்தங்கள் இருந்திருக்கலாம்.  முக்கியமாக தானாகவே வாக்கு மூலம் கொடுத்தவருடன் அந்த பெண்னுடன் இருந்த முறையற்ற தொடர்பை தெரிந்து.  

இப்படியான முறையற்ற தொடர்பை பயங்கரவாத சிங்கள அரசின் புலனாய்வு முகவர்கள் அறிந்து வைத்திருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கள்ளக் காதல் கொலையில் முடிந்துள்ளது. இதற்குள் அரச சிங்கள பயங்கரவாதம் அது இது என்று கூறுவது தவறு.

ஆனால் ஒரு முன்னாள் காவல்துறை உறுப்பினர் இப்படி செய்தது, காலம் செய்த கோலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஆக்கள் எல்லாம் இங்கு புலம்பெயர் நாடுகளில் செய்யாத திருக்கூத்துகளா...??!

ஏன் கருணா.. என்ற ஊத்தையும் முன்னாள் தானே.

பிரச்சனை அது அல்ல. இந்த முன்னாள்கள் சிலரையும்.. முன்னாள்.. இன்னாள் ஒட்டுக்குழுக்களையும் இப்போது இயக்கிக் கொண்டிருப்பது சிங்கள அரச பயங்கரவாதிகளும் அவர்களின் புலனாய்வாளர்களும்.. வால்பிடிகளும்.

அந்த வகையில் தான் சமூக வன்கொடுமைகள்.. மிகச் சாதாரணமாக தமிழர் நிலத்தில் இப்போ எல்லாம் அரங்கேறி வருகின்றன. 

செம்மணிப்படுகொலை காலத்தில் இருந்து இந்தப் படுகொலை வரை.. எல்லாமே சொறீலங்கா சிங்கள அரச பயங்கரவாதிகளின்.. ஏவல்படைகளின் ஆக்கிரமிப்போடும் அவர்களின் இருப்போடும் தான் சம்பந்தப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன. 

இதற்கு யாரிடமாவது மறு விளக்கம் உண்டா..??! இல்லை அல்லவா..?!

எமது சமூகக் கட்டுக்கோப்பை குலைத்து எம் இனத்தை சமூகச் சீரழிவுக்கு உள்ளாக்குவதும் தான் சிங்கள அரச பயங்கரவாதிகள் முன்னெடுக்கும் இன அழிப்பின் நோக்கமாகும். அதற்கு எலும்பு பொறுக்கி.. மற்றும் பலிக்கடா முன்னாள்.. இன்னாள் எல்லாமே பாவிக்கப்படுவது கண்கூடு தானே.  

இருந்தும்... ஏன் வெளிப்படை உண்மைகளை சிலர் திட்டமிட்டு மறைக்க முற்படுகின்றனர்.. குறிப்பாக சிங்கள அரச பயங்கரவாதத்தின் மறைமுக.. நேரடிக் கரங்களின் பங்களிப்பு தமிழர் நிலத்தில் சமூக விரோதச் செயல்கள் பெருகக் காரணமாக இருப்பதை.?

Link to comment
Share on other sites

இரண்டு தனிப்பட்ட மனிதர்களிடையே ஏற்பட்ட தகாத உறவு இறுதியில் கொலையில் முடிந்துள்ளது...இதற்கு எதற்கு சிங்களவர்களையோ அல்லது அவர்களின்..அமைப்புகளை காரணம் சொல்லுவான்... 

Link to comment
Share on other sites

18 hours ago, கிருபன் said:

பச்சைகளை பிச்சை எடுப்பவர்கள் வரிசையில் நான் இல்லை. அதற்கு ஏங்கிக் கருத்து வைப்பது என்று சொல்லுவது வெறும் கருத்து வறுமையைத்தான் காட்டுகின்றது. அதுவும் ஒரு மட்டுவாக இருந்துகொண்டு!

சிங்கள அரசும் அதன் புலனாய்வாளர்களும் எப்படி இயங்குகின்றார்கள் என்று தெரியாமல் நான் ஒன்றும் எழுதவில்லை. தேசியக்குஞ்சுகளுக்கு இக்கொலையை படையினர் செய்யவில்லையே என்ற பெருங்கவலை  உள்ளது உண்மைதான். அதற்காக படையினர் ஒழுக்கசீலர்கள் என்று அர்த்தமல்ல. 

யுத்த காலத்திலும், யுத்தம் முடிந்தபோதும் பொதுமக்களையும் சரணடைந்த போராளிகளையும் படையினரும் அவர்களின் அடிவருடிகளும் எப்படி நடாத்தினர் என்பது ரெக்கோர்ட்களில் நிறையவே உள்ளது. யுத்தத்தின் பின்னரும் படையினரால் அரங்கேற்றப்பட்ட கொடூரங்களும் உள்ளனதான். 

ஆனால் போர் முடிந்த பின்னர் தாயகத்தில் நடக்கும் கொலைகள், பாலியல் வல்லுறவுகள் எல்லாவற்றுக்கும் படையினர் காரணம் என்று நினைக்கும் மனநிலை தமிழர்களிடம் உள்ளது என்பதைத்தான் சுட்டிக்காட்டினேன்.

கொலை செய்வது சின்னவிடயம் என்ற மனப்பான்மை போரினால் உருவாகிவிட்டது. அது மாற ஒரு தலைமுறைக்கு மேல் எடுக்கும்.

 

நான் மட்டுவாக முதலே கருத்தாளராக உள்ளேன். இப்போதும் எனது கருத்தை தெரிவிக்க ஜனநாயக ரீதியாக உரிமை உண்டு என நினைக்கிறேன். சில சம்பவங்கள் உணர்வுகள்(sensitive) மிக்கதாக உள்ளன. அவை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் பாதிக்கும். இரத்தம் தோய்ந்த கைகளுடன் வடக்கு கிழக்கில் இருக்கும் இராணுவத்தை குறை கூற சிலர் விடுவதில்லை. இதனை முதல் கருத்தில் நீங்கள் சொல்லாததால்  நீங்களும் அவ்வகையோ என நினைத்து காரசாரமாக பதிலை வைத்தேன்.உங்கள் மனைதை பாதித்து இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். பதில் கருத்தில் உங்களை தெளிவு படுத்தியதற்கு நன்றி.
அதற்காக வேறு திரிகளில் எல்லாவற்றையும் காவி திரிய தேவை இல்லை என நினைக்கிறேன்.நன்றி.

Link to comment
Share on other sites

12 hours ago, nedukkalapoovan said:

முன்னாள் ஆக்கள் எல்லாம் இங்கு புலம்பெயர் நாடுகளில் செய்யாத திருக்கூத்துகளா...??!

ஏன் கருணா.. என்ற ஊத்தையும் முன்னாள் தானே.

பிரச்சனை அது அல்ல. இந்த முன்னாள்கள் சிலரையும்.. முன்னாள்.. இன்னாள் ஒட்டுக்குழுக்களையும் இப்போது இயக்கிக் கொண்டிருப்பது சிங்கள அரச பயங்கரவாதிகளும் அவர்களின் புலனாய்வாளர்களும்.. வால்பிடிகளும்.

அடிடா சக்கை அடிடா சக்கை

பௌத்த பேரினவாத சிங்கள அரசு மீது பழியைப் போட்டுட்டு

நாம தப்பிட்டமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, MEERA said:

ஒரு கள்ளக் காதல் கொலையில் முடிந்துள்ளது. இதற்குள் அரச சிங்கள பயங்கரவாதம் அது இது என்று கூறுவது தவறு.

13 hours ago, அபராஜிதன் said:

இரண்டு தனிப்பட்ட மனிதர்களிடையே ஏற்பட்ட தகாத உறவு இறுதியில் கொலையில் முடிந்துள்ளது...இதற்கு எதற்கு சிங்களவர்களையோ அல்லது அவர்களின்..அமைப்புகளை காரணம் சொல்லுவான்... 

 

இந்த செய்திக்கு உரிய நியாயமான விமர்சனமே இவைதான், அதைவிடுத்து வேறு திசை நோக்கி நாம் கருத்துக்கள் சொல்லி மல்லுக்கட்டுவதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்கமுடியும்,

ஒன்று உண்மை குற்றவாளியை செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க உதவுவது, மற்றையது ஏற்கனவே சொன்ன எமது கருத்தை விட்டுகொடுக்ககூடாது என்ற  கெளரவ பிரச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2018 at 12:39 AM, nunavilan said:

இப்படியான சமூக பிறழ்வுக்கு சிங்கள அரசும் இராணுவமும் காரணம் இல்லை என  சொல்ல  வருகின்றீகளா?? அல்லது சில பச்சைக்காக ஏங்குகிறீர்களா??
சிங்கள அரசும் அதன் அடிவருடிகளும் எப்படி செயற்படுகிறார்கள் என தெரியவில்லை என்றால் சொல்லுங்கள்  அதற்கான  அத்தாட்சிகளை  சமர்ப்பிக்க எப்போதும் தயங்குவதில்லை. 

இது கிருபனுக்கு விடப்பட்ட கேள்வியாக இருந்தாலும் ,நானும் ஒன்று நுணாவிலானிடம் கேட்க தோன்றுகிறது..

தப்பு பண்ணியது ஒரு தமிழன், தப்புக்கு இசைந்தது ஒரு தமிழிச்சி..

இரு எம்மின ஆணும் பெண்ணும் சேர்ந்து பண்ணிய உடல் சுக தவறுக்கு  எப்படி இலங்கை ராணுவம் காரணமாகுது?

உடனடியாக உணர்ச்சிவசபடாமல்  நிதானமாக  கருத்து வெளியிடும் நுணாவிலானிடமிருந்து இது எதிர்பார்க்ககூடிய ஒன்றல்ல.

Link to comment
Share on other sites

ஊரில் ஒரு திருட்டோ, கொலையோ நடந்தால் அந்த ஊரிலுள்ள, அதாவது குற்றங்கள் செய்து அதற்கான தண்டனையும் முடிந்து வந்து வாழும் மனிதர்களைக் காவல்துறை முதலில் சந்தேகிப்பது இயல்பு. அது போன்றதே தமிழ் பகுதிகளில் ஏதாவது குற்றம் நடைபெற்றாலும், தமிழர்களுடைய வாழ்வைச் சிதைக்க முற்படும் சிங்கள அரசின் பாதுகாப்புப் படைகளை மக்கள் முதலில் சந்தேகிப்பதும் இயல்பானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Paanch said:

ஊரில் ஒரு திருட்டோ, கொலையோ நடந்தால் அந்த ஊரிலுள்ள, அதாவது குற்றங்கள் செய்து அதற்கான தண்டனையும் முடிந்து வந்து வாழும் மனிதர்களைக் காவல்துறை முதலில் சந்தேகிப்பது இயல்பு. அது போன்றதே தமிழ் பகுதிகளில் ஏதாவது குற்றம் நடைபெற்றாலும், தமிழர்களுடைய வாழ்வைச் சிதைக்க முற்படும் சிங்கள அரசின் பாதுகாப்புப் படைகளை மக்கள் முதலில் சந்தேகிப்பதும் இயல்பானதே.

அப்போ இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால்...முதலில்  நமது சமூகத்தில் உள்ளவர்கள் ஒரு பாலியல் படுகொலை பாதகத்தில் சம்பந்தபடமாட்டார்கள் என்ற முடிவுக்கு வரவேண்டும் என்கிறீர்களா பாஞ்ச் ஐயா?

Link to comment
Share on other sites

On 9/1/2018 at 1:17 AM, நிழலி said:

வழக்கம் போல

On 9/1/2018 at 1:17 AM, நிழலி said:

நடந்தது என்னவென்று தெரியும் முன்னரே நெடுக்கரும் போலும் சிங்களம் தான் இதுக்கு காரணம் என்று முழங்கி போட்டினம்.

இதே பாணியில் போலிலும் (நெடுக்கரிலும் தான்) குறை கண்டுபிடிக்க பலர் விழுந்தடித்து முயலுவது தெரிகிறது. அவர்களிலிருந்து விலகியிருக்க வேண்டிய நிழலியின் பலவீனம், அரைகுறை மனப்பாண்மை இதில் மிகமிக தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது!

மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர்கள் மெல்ல ஏதோ கிடைத்துள்ளது என்பதை மறுக்கவும் இல்லை, எனது பதிவு தவறாக தெரிவதையும் மறுக்கவில்லை.

அப்பகுதியிலுள்ள 10 க்கு மேற்பட்டவர்களிடம் பெற்ற தகவலின் அடிப்படையிலும், இறுதியாக நேற்று அப்பகுதியில் அறிமுகமான முச்சக்கர வண்டியின் சாரதிகளிடமிருந்தும் பெற்ற தகவலின் அடிப்படையில், இந்தக் கொலையில் முழுமையான உண்மைகள் வெளிவரவில்லை! இக்கொலையில் கைதுசெய்யப்பட்டவர்  மட்டும் சம்பந்தப்படவில்லை. இதன் பின்னணியில் சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகள் தான் உள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சம்பந்தப்பட்ட இருவரும் போராளிகளாக இருந்து, 2011 இன் பின்னர் சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகளின் வலையில் வீழ்ந்தவர்கள் / வீழ்த்தப்பட்டவர்கள். அதன் பலனாக இருவரும் பயங்கரவாதி கோத்தபாயவினால் பினாமிகள் உதவியுடன் நடத்தப்படும் அவன்கார்ட் செக்யூரிட்டி நிறுவனத்தில் இணைக்கப்பட்டு சிங்கள-பௌத்த புலனாய்வுப் பயங்கரவாதிகளின் கையாட்களாக இயங்கியவர்கள். அந்தப் பெண் சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகளினால் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்ட்டவர். அவர்களின் நட்பை துண்டிக்க / வேலையை விட மறுத்தமையால் கணவர் பிரிந்துவிட்டார். அந்தப் பின்னணியில் தான் கொலைசெய்த நபரும் கூடுதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். அதன் பின்னரும் அந்தப் பெண்  சிங்கள-பௌத்த புலனாய்வுப் பயங்கரவாதிகளின் நெருங்கிய நட்பை பேணி வந்துள்ளார். இந்தப் பின்னணியில் உருவான கருவுக்கு யார் பொறுப்பு என்ற பிரச்சினை சில மாதங்களாக நிலவிவந்துள்ளது. இந்த சூழலில் தான் அவரது கொலை இடம்பெற்றுள்ளது.

நம்பிக்கையான இடத்தில் நவீன முறையில் சிசுவின் மரபணுக்களை சோதனை செய்தால் உண்மைகள் வெளிவரும். ஆனால் இலங்கையில் இயங்கும் மரபணு சோதனை நிறுவனமான ஜீன் டெக் ஒரு சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதியின் நெருங்கின உறவினர்களால் நடாத்தப்படுவதால் அதை நம்பமுடியாது. அந்த நிறுவனம் வித்தியாவின் கொலையிலும் சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகளின் நண்பர்களைக் காப்பாற்ற குழப்பமான அறிக்கைகளை வழங்கியதை யாரும் மறந்திருக்க முடியாது.

தமிழர் மண்ணில் இடம்பெறும் 99% ஆன சமூகவிரோத செயல்களின் பின்னணியில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் அனைத்து இயந்திரங்களும் உள்ளன என்ற உண்மையை அவர்களின் அடிவருடிகள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரும் பல்டி அடிக்க பார்க்கிரார் முடியல் இருந்தாலும் தமிழர்களுக்கு இருக்கும் சிலர் இன்னமும் உத்தமர்கள் இல்லையப்பா யுத்த காலங்களில் ராணுவத்தை விடவும் கொலைசெய்து அதை ராணுவத்தின் மீது போட்ட சம்பவங்களும்     இருக்கு     இதானால் ராணுவத்துக்கு வக்காளத்து வாங்க வில்லை தாங்கள் தப்பிக்க தமிழர்களில் சிலர் எதையும் செய்ய முன்வருவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, போல் said:

 

அப்பகுதியிலுள்ள 10 க்கு மேற்பட்டவர்களிடம் பெற்ற தகவலின் அடிப்படையிலும், இறுதியாக நேற்று அப்பகுதியில் அறிமுகமான முச்சக்கர வண்டியின் சாரதிகளிடமிருந்தும் பெற்ற தகவலின் அடிப்படையில், இந்தக் கொலையில் முழுமையான உண்மைகள் வெளிவரவில்லை! இக்கொலையில் கைதுசெய்யப்பட்டவர்  மட்டும் சம்பந்தப்படவில்லை. இதன் பின்னணியில் சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகள் தான் உள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

அப்போ இந்த கொலையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்று உங்கள் கருத்தை வைத்து முடிவுக்கு வரலாமா போல்?

Link to comment
Share on other sites

1 minute ago, valavan said:

அப்போ இந்த கொலையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்று உங்கள் கருத்தை வைத்து முடிவுக்கு வரலாமா போல்?

இல்லை!

நடுநிலையானவர்களால் நேர்மையான விசாரணையின் பின்னரே முடிவுக்கு வரலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, போல் said:

இல்லை!

அப்போ நீங்கள் சொன்ன ’’’இக்கொலையில் கைதுசெய்யப்பட்டவர்  மட்டும் சம்பந்தப்படவில்லை.  என்பதன் அர்த்தம்?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.