Jump to content

லொள்ளுக் கவிதைகள்


Recommended Posts

காதல்

கடலில மூழ்கினா முத்து

காதலில் மூழ்கினா பித்து

படிப்பைக் கொஞ்சம் யோசி

குடும்பத்தைக் கொஞ்சம் நேசி

சொந்தக் காலில் முதலில் நில்லு

அப்புறம் உந்தன் காதலைச் சொல்லு

இதுக்கு மேலும் வேணாம் மல்லு

அப்புறம் எகிறிப் போகும் உன் பல்லு

வயசானா உதவிடும் கைத்தடி

வெறுப்பேத்தினா அப்புறம் அடிதடி

o

குடி

வெயிலுக்குக் குடிச்சா நல்லது மோரு

குடும்பத்தையே நாசமாக்குது இந்த பாரு

o

இளசுகள்(பெண்கள்)

செய்தித்தாளை படிச்சா தெரிஞ்சிக்கலாம் மேட்டரு!

வயசுப் பசங்களப் பார்த்தா பொண்ணுங்க விடுவாங்கோ பீட்டரு!!

o

அரசியல்வாதி

குடிகாரன் குடிபோதையில் உளறுவான்!

அரசியல்வாதி குடிக்காமலேயே உளறுவான்!!

கைகூப்பிக் கேட்பாங்கோ ஓட்டு!

வெற்றிபெற்றா உட்ருவாங்கோ ஜூட்டு!!

நன்றி மரத்தடி

Link to comment
Share on other sites

  • Replies 778
  • Created
  • Last Reply

வானவில் கவிதைக்கு வாழ்த்து

ஒரு நகைச்சுவை படிச்சதில் பிடிச்சது

ஒருவர் -நல்ல குடிமகனுக்கு என்ன வேண்டும்?

மற்றவர்- நல்ல சைட் டிஸ்தான்

Link to comment
Share on other sites

வானவில் கவிதைக்கு வாழ்த்து

ஒரு நகைச்சுவை படிச்சதில் பிடிச்சது

ஒருவர் -நல்ல குடிமகனுக்கு என்ன வேண்டும்?

மற்றவர்- நல்ல சைட் டிஸ்தான்

நன்றி கவியண்ணா அது சுட்டது, உங்க கடி சூப்பரா இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல்

கடலில மூழ்கினா முத்து

காதலில் மூழ்கினா பித்து

படிப்பைக் கொஞ்சம் யோசி

குடும்பத்தைக் கொஞ்சம் நேசி

சொந்தக் காலில் முதலில் நில்லு

அப்புறம் உந்தன் காதலைச் சொல்லு

இதுக்கு மேலும் வேணாம் மல்லு

அப்புறம் எகிறிப் போகும் உன் பல்லு

வயசானா உதவிடும் கைத்தடி

வெறுப்பேத்தினா அப்புறம் அடிதடி

இது நல்ல இருக்குபா. :P :P :P

Link to comment
Share on other sites

கடலில மூழ்கினா முத்து

காதலில் மூழ்கினா பித்து

படிப்பைக் கொஞ்சம் யோசி

குடும்பத்தைக் கொஞ்சம் நேசி

நல்லாய் இருக்கிறது மரத்தடியின் தத்துவம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானவில் உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் தத்துவ முத்துக்கள். பின்னீட்டீங்க :P

உங்களை மாதிரி எல்லா இளைஞ/இளைஞிகளும் நினைத்தால் ரொம்ப நன்றாகவிருக்கும் <_<

Link to comment
Share on other sites

யாரு இங்க அப்பா..........?

அவான்ட அப்பாவுக்கு இப்பவே சொல்லாம ஜன்னி சொல்லுறா

<_<

Link to comment
Share on other sites

எனது பங்கு.

இறவைனும், இவள் இடையும் ஒன்று.

இரண்டுமெ இருக்கிறது

ஆனால், காண்பது அரிது.

பொன்னி இறைவனை போய் இடையில ஓப்பிட்டது தூள்

<_<:blink:

Link to comment
Share on other sites

கறுப்பி, ஜமுனா, உங்கள் ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறொன். உண்மை சொல்லப் போனால், ந. முத்துக்குமாரிடம் கொன்சம் கடன் வோண்டினோன்.

Link to comment
Share on other sites

என் கண் அவள் ஒரு பங்கு சந்தை போல

ஏற்ற இறக்கங்கள் சில

அதானாலும் நான் கழித்த தூங்காதா இரவுகள் பல

Link to comment
Share on other sites

எப்படிங்க எப்படி உங்களால மட்டும்,

பின்னிட்டிங்க போஙக.

கவிதையை விமர்சித்தால் லொல்லு பார்ட்டி,

பெண்களை விமர்சித்தால் ஜொல்லு பார்ட்டி

Link to comment
Share on other sites

என் கண் அவள் ஒரு பங்கு சந்தை போல

ஏற்ற இறக்கங்கள் சில

அதானாலும் நான் கழித்த தூங்காதா இரவுகள் பல

கட்டுநாயக்க அடித்த பிறகு பங்குசந்தை நல்லா கீழே போச்சு பொன்னி அப்ப

:lol:

எப்படிங்க எப்படி உங்களால மட்டும்,

பின்னிட்டிங்க போஙக.

கவிதையை விமர்சித்தால் லொல்லு பார்ட்டி,

பெண்களை விமர்சித்தால் ஜொல்லு பார்ட்டி

நீங்களும் பின்னிட்டீங்கள் வெங்கட் நான் சொன்னது கவிதையை

:P

Link to comment
Share on other sites

கட்டுநாயக்க அடித்த பிறகு பங்குசந்தை நல்லா கீழே போச்சு பொன்னி அப்ப

கொழும்பு சந்தையில் முதலீடு சொய்ய வோண்டாம். அந்த இறக்கங்கள் நிரந்தரமானவை. இப்பொது பத்மினி உங்கள் கனவுக்கன்னியாக இருக்க முடியுமா?

Link to comment
Share on other sites

கொழும்பு சந்தையில் முதலீடு சொய்ய வோண்டாம். அந்த இறக்கங்கள் நிரந்தரமானவை. இப்பொது பத்மினி உங்கள் கனவுக்கன்னியாக இருக்க முடியுமா?

ஓ அப்படியா பொன்னி யார் பத்மினி???

வாழ்கையில் நான் கடந்து வந்த ஏற்ற

தாழ்வுகளை விட

உன்னில் நாம் கண்ட ஏற்ற தாழ்வுகள்

அதிகம்

பொன்னி இது எப்படி இருக்கு

:D

Link to comment
Share on other sites

பத்மினி எம்ஜியார் ஜோடி. அந்த காலத்த்தில் என் தூக்கத்தை கலைத்த கனவுக் கன்னி.

கவிதை பிரமாதம். நான் அடி எடுக்க, அதை நீங்கள் மொருகு படுத்த, பிரமாதம். அட அட.

Link to comment
Share on other sites

எனது பங்கு.

இறவைனும், இவள் இடையும் ஒன்று.

இரண்டுமெ இருக்கிறது

ஆனால், காண்பது அரிது.

இது எங்கோ நான் கேட்டிருக்கேன்...

எங்கு என்று யோசித்ததில்...போக்கிரி பட பாடல் கூட இதே போல அர்த்தம் கொண்டிருக்கின்றது.

பெண் இடையும்..

இறைவனும் ஒன்றுதான்..

இரண்டும் இருந்தும் தெரிவதே இல்லை..!!!

பொன்னியுடைய கருத்தும் இதுவும் ஒன்றாக இருக்கின்றது.. :)

குறிப்பிட்டேனே அன்றி

குறை சொல்லவில்லை.. பொன்னி :)

Link to comment
Share on other sites

எல்லாருடைய லொள்ளுக் கவிதையும் நன்று .... தொடருங்கள்...! :)

இது எங்கோ நான் கேட்டிருக்கேன்...

எங்கு என்று யோசித்ததில்...போக்கிரி பட பாடல் கூட இதே போல அர்த்தம் கொண்டிருக்கின்றது.

பெண் இடையும்..

இறைவனும் ஒன்றுதான்..

இரண்டும் இருந்தும் தெரிவதே இல்லை..!!!

பொன்னியுடைய கருத்தும் இதுவும் ஒன்றாக இருக்கின்றது.. :)

குறிப்பிட்டேனே அன்றி

குறை சொல்லவில்லை.. பொன்னி :)

ஹிஹி நானும் வாசிச்சதும் இப்படித்தான் நினைச்சன். :)

Link to comment
Share on other sites

பிரிய சகி, நன்றி சொல்லி இருந்தொனொ, ந முத்துக்குமாருக்கு. காணவில்லையோ? ஜமுனா மொழியில் இது சுட்ட கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்லூரிபசங்கள் கண்ணால் காதல் பன்ன

காவிகள் கம்புயுட்டரில் காதல் பன்னுதுகள்

Link to comment
Share on other sites

கல்லூரிபசங்கள் கண்ணால் காதல் பன்ன

காவிகள் கம்புயுட்டரில் காதல் பன்னுதுகள்

புத்து நடத்துங்க

Link to comment
Share on other sites

புத்து நடத்துங்க

:):o:blink:

இது எங்கோ நான் கேட்டிருக்கேன்...

எங்கு என்று யோசித்ததில்...போக்கிரி பட பாடல் கூட இதே போல அர்த்தம் கொண்டிருக்கின்றது.

பெண் இடையும்..

இறைவனும் ஒன்றுதான்..

இரண்டும் இருந்தும் தெரிவதே இல்லை..!!!

பொன்னியுடைய கருத்தும் இதுவும் ஒன்றாக இருக்கின்றது.. :lol:

குறிப்பிட்டேனே அன்றி

குறை சொல்லவில்லை.. பொன்னி :lol:

பொன்னி தான் இந்த வரியை டயரியில் முதலில் எழுதினவர் அதை சுட்டு தான் அவர் படத்தில போட்டவர்

:unsure::unsure:

Link to comment
Share on other sites

:):o:blink:

பொன்னி தான் இந்த வரியை டயரியில் முதலில் எழுதினவர் அதை சுட்டு தான் அவர் படத்தில போட்டவர்

:unsure::unsure:

பொன்னி போய் கோட்ல கேஸ தொடருங்கள் :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.