Jump to content

இரண்டு கால்களையும் இழந்த விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகப் போராளி- புலம்பெயர் உறவுகளிடம் அழுகையுடன் கேட்கும் ஒரு விடயம்..


Recommended Posts

இரண்டு கால்களையும் இழந்த விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகப் போராளி- புலம்பெயர் உறவுகளிடம் அழுகையுடன் கேட்கும் ஒரு விடயம்..

 

கணவன் மனைவி இருவருமே செஞ்சோலையில் கல்விகற்றவர்கள்.

இருவருமே முன்நாள் போராளிகள்.

இருவருமே காயப்பட்டவர்கள்.

சோகத்துடன் அவர்கள் நடாத்தும் வாழ்க்கை ஓரளவேனும் மேம்பட புலம்பெயர் உறவுகளை நோக்கி ஒரு கோரிக்கை முன்வைக்கின்றார்கள்.

ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியில் இன் இனமே என் சனமே என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பான அவர்களது வாக்கையின் பக்கங்கள் தமிழ் மக்களின் பார்வைக்கு:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுத்த எம் கரங்கள் வரண்டு விடவில்லை.

வழிகாட்டியும் இல்லை.....

வழியும் தெரியவில்லை.....

நடுத்தெருவில் நீங்கள்....

வேதனையடைகின்றோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.