Jump to content

சமையல்பற்றிய உரையாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

:lol: மாங்காய்.

சாம்பல் :D

எடேயப்பா நான் கேட்டது சத்துணவுகளைப் பற்றி...... நீங்கள் என்னடாவெண்டால் மசக்கை நேரம் சாப்பிடுறதைப்பற்றி சொல்லுறியள் எங்கை போய் முட்டுறது fuma.gif

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..அது எல்லாம் என்னதிற்கு கு.சா தாத்தா உங்களுக்கு.. :lol: (நேக்கு என்னவோ சந்தேகமா தான் இருக்கு) :D ...அத விட்டு போட்டு ஜம்மு பேபி மாதிரி பேபிகள் என்ன சாப்பாடு சாப்பிடலாம் என்று சொல்லுங்கோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

வயது வந்தவர்கள் உரையாடும் இடங்களில் சூப்பிப்போத்தல்களுடன் திரியும் பேபிகளை நுழைய அனுமதித்தது மாபெரும் தவறு fighting0059.gif

ஏன் என்ற கேள்வி நான் கேட்டால்....... :D:wub:

என்ரை பேரப்பிள்ளைக்கு எண்டு சொன்னால் நம்பவே போறியள் lol2.giflol2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட்டிலப்பம் நீராவியில் வேக வைத்து செய்ய தெரியும் ஆனால் அதை அவன்(oven - எனக்கு இதற்கு தமிழ் சொல் தெரியாது மன்னிக்கவும்) இல் வைத்து செய்ய முடியுமா??? எப்படி என்று யாராவது சொல்லுவீர்களா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று மாத கோழிக்குஞ்சிலை ரசம் வைத்து குடுங்கோ குமாரசாமியண்ணை.குங்குமப்பூ போட மறக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

சீனிசம்பல் செய்யும் முறை தெரிந்தால் யாராவது கூறவும் . நன்றி

Link to comment
Share on other sites

வட்டிலப்பம் நீராவியில் வேக வைத்து செய்ய தெரியும் ஆனால் அதை அவன்(oven - எனக்கு இதற்கு தமிழ் சொல் தெரியாது மன்னிக்கவும்) இல் வைத்து செய்ய முடியுமா??? எப்படி என்று யாராவது சொல்லுவீர்களா??

செய்யலாமே. அதே முறையில் செய்து வெதுப்பி இயந்திரத்தில் (ஒவன், மன்னிக்கவும் தமிழ் அதற்கு தெரியலை.) வைத்தெடுங்கள். நீராவியில் அவிப்பது சற்று தண்ணித்தன்மையாக இருக்கும், ஒவனில் வைப்பது அப்படி இருக்காது.

சீனிசம்பல் செய்யும் முறை தெரிந்தால் யாராவது கூறவும் . நன்றி

சைவமா? அசைவமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்யலாமே. அதே முறையில் செய்து வெதுப்பி இயந்திரத்தில் (ஒவன், மன்னிக்கவும் தமிழ் அதற்கு தெரியலை.) வைத்தெடுங்கள். நீராவியில் அவிப்பது சற்று தண்ணித்தன்மையாக இருக்கும், ஒவனில் வைப்பது அப்படி இருக்காது.

நன்றி தூயா. போன கிழமை செய்து பார்த்தேன் நன்றாகவே வந்தது :D

Link to comment
Share on other sites

சைவமா? அசைவமா?

இதிலுமா.. ஏதென்டாலும் பரவாயில்லை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்டிலப்பம் நீராவியில் வேக வைத்து செய்ய தெரியும் ஆனால் அதை அவன்(oven - எனக்கு இதற்கு தமிழ் சொல் தெரியாது மன்னிக்கவும்) இல் வைத்து செய்ய முடியுமா??? எப்படி என்று யாராவது சொல்லுவீர்களா??

ஒவனை சூடாக விட்டுட்டு, அலுமினிய தட்டு (கேக் பேக் பண்றது) க்கை தண்ணியை விட்டு அதுக்குள்ள மாபிள் அல்லது கண்ணாடி தட்டுக்கை (அதை என்னண்டு சொல்றதெண்டு தெரியாது) வட்டிலப்ப மிக்ஸை ஊத்தி ஒவனில வையுங்கோ. 30 - 40 நிமிடத்தில வந்திடும்.

Link to comment
Share on other sites

இதிலுமா.. ஏதென்டாலும் பரவாயில்லை..!

உங்க சீனிசம்பல் ஆயத்தமாகிவிட்டது லீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் சீனிச்சம்பல் செய்வதற்க்கு ஆயத்தமாக ,

ஒரு கிலோ வெங்காயம்

ஒரு கிலோ சீனி

எல்லாம் வாங்கி தயாராக வைத்துள்ளோம் தூயா.

Link to comment
Share on other sites

நாங்களும் சீனிச்சம்பல் செய்வதற்க்கு ஆயத்தமாக ,

ஒரு கிலோ வெங்காயம்

ஒரு கிலோ சீனி

எல்லாம் வாங்கி தயாராக வைத்துள்ளோம் தூயா.

ஆகா சீனையையுமா கிலோவில் வாங்கி வைத்துள்ளீர்கள் ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனி மிஞ்சினால் பழுதாகாது தானே.

Link to comment
Share on other sites

சீனி மிஞ்சினால் பழுதாகாது தானே.

அறிவு.அறிவு.. :lol::(

Link to comment
Share on other sites

உங்க சீனிசம்பல் ஆயத்தமாகிவிட்டது லீ

நன்றி தூயா.. மினக்கெட்டு செய்து செய்முறையை போட்டதுக்கு

நாங்களும் சீனிச்சம்பல் செய்வதற்க்கு ஆயத்தமாக ,

ஒரு கிலோ வெங்காயம்

ஒரு கிலோ சீனி

எல்லாம் வாங்கி தயாராக வைத்துள்ளோம் தூயா.

தமிழ் சிறி..! ஒழுங்காக என்ட பங்கை பார்சல் பண்ணி அனுப்போனும் சரியோ...!

சீனி கிலோகணக்கில் வாங்கியது ரொம்ப ரொம்ப குசும்பு..! அ ஆஅ

Link to comment
Share on other sites

நன்றியெல்லாம் எதற்கு...நாம் எல்லாம் யாழ்குடும்பம் அல்லவா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தராமல் நான் சாப்பிடுவேனா லீ நிச்சயம் அனுப்பி வைக்கின்றேன்.

சீனிச்சம்பலின் வாசனையில் சுங்க திணைக்களத்தினர் கை வைக்காமல் இருக்கவேண்டுமே?

Link to comment
Share on other sites

அவையளுக்கும் கொஞ்சம் கொடுக்கிறதுதான் :D

லஞ்சம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நாட்டு சுங்க திணைக்களதினருக்கும் சீனிச்சம்பல் ஒத்துவருமொ தெரியாது. எதுக்கும் தூளை குறைத்து சீனியை கூட்டி போடுகின்றேன்.

Link to comment
Share on other sites

எல்லா நாட்டு சுங்க திணைக்களதினருக்கும் சீனிச்சம்பல் ஒத்துவருமொ தெரியாது. எதுக்கும் தூளை குறைத்து சீனியை கூட்டி போடுகின்றேன்.

ஆள போட்டுதள்ளனும்னா செத்தலை அரைச்சு போடுங்க ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D:D இது செலவு குறைந்த வழியாக இருக்கிறது தூயா.
Link to comment
Share on other sites

சிறி, சீனி சம்பல் சரி வந்தால் இங்காலும் ஒரு பாசல் அனுப்பி விடுங்கோ. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுப்புறதிலை பிரச்சினையில்லை நுணாவிலான் , உங்கடை நாட்டு சுங்க திணைக்களத்தினர் உலகத்திலேயே படு மோசமான ஆட்கள் சீனிச்சம்பலை விடுவார்களா?

நான் மனைவியிடம் சொல்லி விட்டேன் .சம்பல் தயாரிக்கும் போது. சிங்கப்பூருக்கும் , அமெரிக்காவுக்கும் அனுப்ப ஒவ்வொரு பங்கு தனியாக எடுத்து வைக்கும்படி.

Link to comment
Share on other sites

வணக்கம் சீனிச்சம்பல் சிறீ அண்ணா எனக்கும் கொஞ்சம் அனுப்புங்கோ காசை பிறகு தரலாம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.