Jump to content

சமையல்பற்றிய உரையாடல்கள்


Recommended Posts

பாண் 1றாத்தல் வாங்கி குடஞ்சு போட்டு, சுடாத மீன வாங்கி சுட்டு போட்டு பாண்ல குடஞ்ச இடத்துக்குள்ள விடுங்க. அதுதான் மீன் பாண், மாலுபான் :P

அவ்வளவுதானா

:P

ஏன் மீனக்குடஞ்சு போட்டு பானை உள்ளுக்க வைத்தாத்தான் உண்மையாக் மாலு பாண் என்று சொல்லலாம். அல்லாட்டி உம்மட முறையில செய்தால்...பாண்மாலு என்றெல்லோ வரும். என்னங்க உங்க மூளை எங்க போச்சு? :rolleyes::o :P :angry:

உயிரோட மீன்குஞ்சை பிடித்து வைக்கிறதோ

:D

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply

எனக்கு ஒரு டவுட் எப்படி சாப்பிடுறது

:rolleyes::o:D:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜேவன், செய்முறையை இன்று போடுகின்றேன் ..முன்னரே போட்டிருகேன் என நினைக்கின்றேன்

இங்கே பாருங்கள்...இது தெளிவில்லை எனில் சொல்லுங்கள்...

http://thooyaskitchen.blogspot.com/search/...லங்கை

பாாத்தேன் தூயா. எல்ாம் சரி. ஈஸ்ற் 3 தே.கரன்டி என்று சொல்லுறீங்கள் என்ன மாதிரி ஈஸ்ற் உபயோகிக்க வேன்டும்.(இங்கு பல மாதிரி உன்டு. ஆது தான் கேக்கிறன்இநன்றி.

Link to comment
Share on other sites

தூளாக இருக்கும், மெல்லிய வெந்நீரில் கரைத்து எடுக்க வேண்டும். உங்கள் சூப்ப மார்க்கட்டில் பாண் செய்வதற்கு என ஈஸ்ட் இருக்குமே..அதை உபயோகிக்கலாம்ம்.

Link to comment
Share on other sites

சரி, முதலில அன ஆவன்னா வில இருந்து தொடங்குவம்....

ஒழுங்கா ஒரு பால் தேத்தண்ணி எப்படி போடுவது என்று ஒரு செய்முறையை இங்கு போட முடியுமா?

நான் வீடுகளிற்கு போனால் மாட்டுக்கு தவிட்டுத் தண்ணி தருவது போல் களங்கிய புண்ணாக்கு தண்ணியை தேத்தண்ணி என்ற பெயரில் தரப்படுகின்றது.... :lol:

எத்தனை பேரிற்கு இங்கு உண்மையில் ஒழுங்காக தேத்தண்ணி போடத் தெரியும்? மனச்சாட்ட்சியை தொட்டு உண்மையைப் பேசுங்கப்பா! சாப்பாட்டு விசயத்தில் பொய்பேசுதல் கடவுளுக்கும் ஆகாது...

Link to comment
Share on other sites

அதெற்கென்ன போட்டால் போச்சு.. :lol:

Link to comment
Share on other sites

சரி, முதலில அன ஆவன்னா வில இருந்து தொடங்குவம்....

ஒழுங்கா ஒரு பால் தேத்தண்ணி எப்படி போடுவது என்று ஒரு செய்முறையை இங்கு போட முடியுமா?

நான் வீடுகளிற்கு போனால் மாட்டுக்கு தவிட்டுத் தண்ணி தருவது போல் களங்கிய புண்ணாக்கு தண்ணியை தேத்தண்ணி என்ற பெயரில் தரப்படுகின்றது.... :lol:

எத்தனை பேரிற்கு இங்கு உண்மையில் ஒழுங்காக தேத்தண்ணி போடத் தெரியும்? மனச்சாட்ட்சியை தொட்டு உண்மையைப் பேசுங்கப்பா! சாப்பாட்டு விசயத்தில் பொய்பேசுதல் கடவுளுக்கும் ஆகாது...

மாப்பி மேல் ஆனையாக எனக்கு தேத்தா போடவும் தெரியாது குடிக்கவும் தெரியாது :( , மீ ரிங் ஒன்லி மில்க் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி, முதலில அன ஆவன்னா வில இருந்து தொடங்குவம்....

ஒழுங்கா ஒரு பால் தேத்தண்ணி எப்படி போடுவது என்று ஒரு செய்முறையை இங்கு போட முடியுமா?

நான் வீடுகளிற்கு போனால் மாட்டுக்கு தவிட்டுத் தண்ணி தருவது போல் களங்கிய புண்ணாக்கு தண்ணியை தேத்தண்ணி என்ற பெயரில் தரப்படுகின்றது....

எத்தனை பேரிற்கு இங்கு உண்மையில் ஒழுங்காக தேத்தண்ணி போடத் தெரியும்? மனச்சாட்ட்சியை தொட்டு உண்மையைப் பேசுங்கப்பா! சாப்பாட்டு விசயத்தில் பொய்பேசுதல் கடவுளுக்கும் ஆகாது...

நீங்க யேர்மன் பக்கம் வந்ததில்லை போல அதுதான் இப்படி சொல்லுறீங்க. உண்மையா நான் நல்லா தேத்தண்ணி போடுவன். சமையல் இல அது மட்டும்தான் ஒழுங்கா தெரியும். ;)

Link to comment
Share on other sites

சரி, முதலில அன ஆவன்னா வில இருந்து தொடங்குவம்....

ஒழுங்கா ஒரு பால் தேத்தண்ணி எப்படி போடுவது என்று ஒரு செய்முறையை இங்கு போட முடியுமா?

நான் வீடுகளிற்கு போனால் மாட்டுக்கு தவிட்டுத் தண்ணி தருவது போல் களங்கிய புண்ணாக்கு தண்ணியை தேத்தண்ணி என்ற பெயரில் தரப்படுகின்றது....

எத்தனை பேரிற்கு இங்கு உண்மையில் ஒழுங்காக தேத்தண்ணி போடத் தெரியும்? மனச்சாட்ட்சியை தொட்டு உண்மையைப் பேசுங்கப்பா! சாப்பாட்டு விசயத்தில் பொய்பேசுதல் கடவுளுக்கும் ஆகாது...

நீங்க யேர்மன் பக்கம் வந்ததில்லை போல அதுதான் இப்படி சொல்லுறீங்க. உண்மையா நான் நல்லா தேத்தண்ணி போடுவன். சமையல் இல அது மட்டும்தான் ஒழுங்கா தெரியும். ;)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=21763

:angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இப்ப இப்படி பார்க்கிறியள்? :angry:

Link to comment
Share on other sites

லூசுகள இப்படித்தன் பாக்கணும் :angry: :angry:

எப்ப ஒரு லூசு தன்னை லூசு என்று ஒத்து கொண்டு இருக்குது

:rolleyes:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தூயாவின் செய் முறையை பின் பற்றி மாலு பான் செய்தேன்.சரி வந்தது. ஆனால் பானின் மேல்ப்பக்கம் ஊரில் உள்ள மாதிரி மென்மையாக வர வில்லை.இன்னும் ஏதாவது மேலதிகமாக செய்ய வேன்னடுமா?

Link to comment
Share on other sites

தூயாவின் செய் முறையை பின் பற்றி மாலு பான் செய்தேன்.சரி வந்தது. ஆனால் பானின் மேல்ப்பக்கம் ஊரில் உள்ள மாதிரி மென்மையாக வர வில்லை.இன்னும் ஏதாவது மேலதிகமாக செய்ய வேன்னடுமா?

இறுதியா மேல் பகுதியில் சீனி அல்லது மாஜரினை போட்டா அது சரியாக வரும் என்று,,வடிவா தெறியது அம்மா செய்யும் போது யாரோக்கு சொல்லும் போது கேட்டனான் என்னத்துக்கும் சிறந்த யாழ் சமையல் ஆட்களிட்ட கேளுங்கோ

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி என்டால் தூயாவை விட்டால் வேறு யார்?அவ தான் இதுக்கு பதில் சொல்ல வேன்டும்.தூயாவின் பதிலை எதிர்பார்க்கிநேன்.நன்றி.

Link to comment
Share on other sites

தூயாவின் செய் முறையை பின் பற்றி மாலு பான் செய்தேன்.சரி வந்தது. ஆனால் பானின் மேல்ப்பக்கம் ஊரில் உள்ள மாதிரி மென்மையாக வர வில்லை.இன்னும் ஏதாவது மேலதிகமாக செய்ய வேன்னடுமா?

எடுத்த மாலு பாண்ட மேல் பக்கத்த தேத்தனில தொட்டு சாப்பிடுங்க, டூ இன் வன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன்! நீங்கள் செய்தது சரி. ஆனால் மாவை இன்னும் கொஞ்ச நேரம் புளிக்க வைக்க வேண்டுமென்று நினைக்கிறேன். (சுமார் 35--45) அப்ப மென்மையாக வரும். மேலும் உருக்கிய பட்டரையும் பணிஸ்சுக்கு மேலே முட்டைக்குப் பதிலாக பூசலாம்.

பி.கு; இதற்கும் சரி வராவிட்டால் 4பணிஸ்சுக்கு நடுவில ஒன்றை வைத்து பேக்பண்ணிவிட்டு அதை எடுத்து சாப்பிடவும். மற்ற நான்கையும் யம்முவுக்கும், வில்லுக்கும் அனுப்பி விடவும். :lol::lol:

Link to comment
Share on other sites

சஜீவன்! நீங்கள் செய்தது சரி. ஆனால் மாவை இன்னும் கொஞ்ச நேரம் புளிக்க வைக்க வேண்டுமென்று நினைக்கிறேன். (சுமார் 35--45) அப்ப மென்மையாக வரும். மேலும் உருக்கிய பட்டரையும் பணிஸ்சுக்கு மேலே முட்டைக்குப் பதிலாக பூசலாம்.

பி.கு; இதற்கும் சரி வராவிட்டால் 4பணிஸ்சுக்கு நடுவில ஒன்றை வைத்து பேக்பண்ணிவிட்டு அதை எடுத்து சாப்பிடவும். மற்ற நான்கையும் யம்முவுக்கும், வில்லுக்கும் அனுப்பி விடவும். :rolleyes::lol:

தாத்தா இப்பத்தன் எங்களுக்கு பால் பல்லெள்ளாம் மூளைச்சிருக்கு பயங்கர ஸ்ரோங்கா இருக்கு

சகிட கேசரியையே சாப்பிடுவமாக்கும் :P

Link to comment
Share on other sites

பி.கு; இதற்கும் சரி வராவிட்டால் 4பணிஸ்சுக்கு நடுவில ஒன்றை வைத்து பேக்பண்ணிவிட்டு அதை எடுத்து சாப்பிடவும். மற்ற நான்கையும் யம்முவுக்கும், வில்லுக்கும் அனுப்பி விடவும். :lol::lol:

இப்ப நாங்கள் எல்லாம் சாப்பிடுவோம் ஆகையால் இது நமக்கு அல்வா மாதிரி எப்ப அனுப்பி வைப்பீங்கள்

:P

தாத்தா இப்பத்தன் எங்களுக்கு பால் பல்லெள்ளாம் மூளைச்சிருக்கு பயங்கர ஸ்ரோங்கா இருக்கு

சகிட கேசரியையே சாப்பிடுவமாக்கும் :P

நேற்று தலை சகி அக்காவின்ட கேசரியை சுத்தியலால் அடித்து சாப்பிடோமே எப்படி இருந்தது

:rolleyes:

Link to comment
Share on other sites

  • 11 months later...

சமையல் பத்தி பேசலாம்...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கற்பமாக உள்ள பெண்கள் உண்ணக்கூடிய,உண்ண வேண்டிய உணவுவகைகள் ஏதாவது சொல்லுங்கோப்பா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol: மாங்காய்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாம்பல் :lol:

Link to comment
Share on other sites

கற்பமாக உள்ள பெண்கள் உண்ணக்கூடிய,உண்ண வேண்டிய உணவுவகைகள் ஏதாவது சொல்லுங்கோப்பா :D

ம்ம்..அது எல்லாம் என்னதிற்கு கு.சா தாத்தா உங்களுக்கு.. :lol: (நேக்கு என்னவோ சந்தேகமா தான் இருக்கு) :D ...அத விட்டு போட்டு ஜம்மு பேபி மாதிரி பேபிகள் என்ன சாப்பாடு சாப்பிடலாம் என்று சொல்லுங்கோ.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கற்பமாக உள்ள பெண்கள் உண்ணக்கூடிய,உண்ண வேண்டிய உணவுவகைகள் ஏதாவது சொல்லுங்கோப்பா :D

ஏன் என்ற கேள்வி நான் கேட்டால்....... :lol::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.