Jump to content

சமையல்பற்றிய உரையாடல்கள்


Recommended Posts

சமையல் பற்றிய கதைகள், கேள்விகள், சந்தேகங்கள் பதில்கள் இங்கே எழுதலாம்..:o

[தயவு செய்து முடிந்த அளவு சமையல் தவிர்ந்த கதைகளை தவிர்க்கவும்.]

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஊடாங்சம்பல் சாப்பிடுவதினால் ஏன் எல்லொரும் வைத்தியசாலைக்கு போகிறார்கள்?

Link to comment
Share on other sites

பல் மினுக்காது உண்ணக்கூடிய உணவுகள், குடிக்கக்கூடிய பானங்கள் இவை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? :o

Link to comment
Share on other sites

புலி பாசறை, உங்கள் செய்முறைகளை சுவையருவியில் இணைக்கலாமா என கேட்க தனிமடல் அனுப்ப முயற்சித்தேன். முடியவில்லை..நீங்கள் அதை சரியாக்கவில்லையா?

Link to comment
Share on other sites

பற்பசை, பற்பொடியை உணவாக உருவாக்குவது எவ்வாறு? Mouth-Wash ஐ குடிக்கும் பானமாக மாற்றம் செய்வது எவ்வாறு? :o

Link to comment
Share on other sites

ஊடாங்சம்பல் சாப்பிடுவதினால் ஏன் எல்லொரும் வைத்தியசாலைக்கு போகிறார்கள்?

அவர்களுக்கு அதை அளவோடு எப்படி சாப்பிடுவது என்று தெரியாததால். அதில் சேர்க்கப்பட்ட செத்தல் மிளகாயின் காரம்.

பல் மினுக்காது உண்ணக்கூடிய உணவுகள், குடிக்கக்கூடிய பானங்கள் இவை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? :o

பொதுவாக எதையும் குடிக்கலாம். சாப்பிடலாம்.

பின்னர் உங்களுக்கு எதுவும் ஆகலாம், ஆகாமல் விடலாம்.

Link to comment
Share on other sites

ஊடாங்சம்பல் சாப்பிடுவதினால் ஏன் எல்லொரும் வைத்தியசாலைக்கு போகிறார்கள்?

பல் மினுக்காது உண்ணக்கூடிய உணவுகள், குடிக்கக்கூடிய பானங்கள் இவை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? :o

வணக்கம் எல்லாருக்கும் இங்க சமையல் பற்றி மட்டும பேச முடியும்......? சாப்பிடுறத பற்றி பேச முடியாதா...........?

Link to comment
Share on other sites

என் பேசனல் பொக்ஸ் மோகனால் நிற்பாட்டப்பட்டு கன மாதங்கள். எல்லாம் ஒரு முன் யாக்கிரதைக்காகத்தான். இப்பவும் தொடர்கிறது.

சுவை அருவியில் போட நான் உங்களுக்கு பல் விசயங்கள் தரலாம். ஏன் நான் இப்ப இந்த சிவானந்தா சைவக்கடையில் போடப்போறது நீங்கள் கேட்கப்படாத ஒன்று. அதையே கொப்பி பண்ணி போடுங்கோ.

மாப்பிள்ளை இருக்கவே இருக்கிறது சாராயம் அல்லது பியர். இரவினில் நல்லா பாட்டியில குடித்தால் விடிய எழும்பிய கையோட ஒரு சிறு கிளாஸ் சொட் அடித்தால் தலையிடி எல்லாம் போய்விடும். இது உண்மையான் விசயம். பல் துலக்கத்தேவையில்லை. அடிக்கும் போது ஏதேனும் இருந்தா கடியுங்க இல்லாட்டி வெறும் வயிறு. கூட மணக்கும். இது என் பல்கலைக்கழக அனுபவம். செய்துபாருங்கோ.. :o

Link to comment
Share on other sites

புலிபாசறை, மிக்க நன்றி..இது தொடர்பாக ஏதும் பேச விரும்பின் இங்கேயே எழுதிவிடுங்கள். நான் பார்ப்பேன்..

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு சந்தேகம் எப்படி முட்டை பொறிக்கிறது நான் பொறித்தால் சரியா அந்த மஞ்சள் வருதில்லை அது மட்டும் தான் எனக்கு முட்டையில விருப்பம் அது வடிவா வாற மாதிரி எப்படி பொரிப்பது,யாரும் நக்கல் அடிக்க கூடாது

:lol: :P

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு சந்தேகம் எப்படி முட்டை பொறிக்கிறது நான் பொறித்தால் சரியா அந்த மஞ்சள் வருதில்லை அது மட்டும் தான் எனக்கு முட்டையில விருப்பம் அது வடிவா வாற மாதிரி எப்படி பொரிப்பது,யாரும் நக்கல் அடிக்க கூடாது

:lol: :P

முட்டை பொறிப்பது சரி..எதை கேட்கின்றீர்கள்..வெறுமே முட்டையை ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்ப்பதையா?

மஞ்சள் உடையாமல் வேண்டுமா?

Link to comment
Share on other sites

முட்டை பொறிப்பது சரி..எதை கேட்கின்றீர்கள்..வெறுமே முட்டையை ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்ப்பதையா?

மஞ்சள் உடையாமல் வேண்டுமா?

மஞ்சள் உடையாம இருக்க வேண்டும் தூய்ஸ்

:lol:

Link to comment
Share on other sites

அன்புள்ள சகோதரி தூயா எனக்கு தேனீர் போட தெரியது சற்று சொல்ல முடியுமா............? ( அடுப்படி பக்கம் கனவில கூட எட்டி பாத்தில்லை) :lol:

Link to comment
Share on other sites

முட்டையை உடைத்து ஊற்றும் போது மெதுவாக செய்தால் பிரச்சனை இல்லையே? குறைந்த வெப்பத்தில் வைத்து செய்தால், உடையாமல் இருக்கு மஞ்சள் நன்றாக வெந்து வரும்.

அன்புள்ள சகோதரி தூயா எனக்கு தேனீர் போட தெரியது சற்று சொல்ல முடியுமா............? ( அடுப்படி பக்கம் கனவில கூட எட்டி பாத்தில்லை) :lol:

சொல்லலாமே...பால் போட்ட தேனீர் வேணுமா? வெறும் தேயிலை சாயத்தில் போட போறிங்களா?

Link to comment
Share on other sites

ஜமுனா முட்டை பொரிக்கும் போது இப்படிச்செய்யுங்க.

மொன்ஸ்ரர் முட்டை பொறியள்

முட்டையினை உடைத்து வெள்ளைக்கரு பிரிம்பா, மஞ்சள் கரு பிரிம்பா எடுத்து வையுங்க. அந்த வெள்ளக்கரவுனுள்ளே ஒரு வெடுக்கு ஒண்டு உள்ளது அதனை கரண்டியால் எடுத்து விடுங்கோ.

சிவப்பு வெங்காயம் சிறு துண்டுகளாக் நறுக்கி, பச்சை மிளகாய் சிறிதாக் வளையமாக வெட்டி, உப்பு, இந்த தாய் ஸ்பைசி நூடிக்ஸ் , சேவ்வேயில் 45 சதத்துக்கு வேண்டலாம் அதினுள் வரும் கரம் மாசாலாவினையும் சிறிதளவு எடுத்து வையுங்கள்.

அதனுள் உப்பு+ தூள் அளவாக போட்ட மிளகாய் மிக்ஸினையும் எடுத்து வையுங்கோ.

சிறிதளவு மிளகுத்தூள் உறைப்பு வேணுமெண்டால். அல்லது தமிழிழ மிளகாய்த் தூள்.

இப்ப வெள்ளைக்கருவினுள், வெங்காயம், மிளகாய், மிளகு, உப்பு போட்டு நல்லா கலக்கி அடிக்கவும் நுரைவருமட்டும்.

இப்ப அந்த நான் சொன்ன என்னுடைய பேர்சன்ல் சீக்க்கிறட் நூடில்ஸ் சாமானுகளினை போட்டு கலக்கவும்.

சோஸ்பானினை சூடு காட்டுங்கள், அதிக மாக நெருப்பு வேண்டாம். சூடு வந்தவுடன் நல்லெண்ணை ஒன்றோ இரண்டோ தேக்கரண்டி ஊத்தவும்.

இப்ப இந்த அடித்த கலவையினை வட்டமாக மையத்தில் தொடங்கி வடிவாக பெரியதாக ஊத்தவும். தோசை மாதிரி.

இப்ப முட்டை வெள்ளையாக ஓரளவு வரும்போது நடுவில் மஞ்சள் கருவினை விடவும் அது ஓடப்பார்கும் ஆனா சூடு இருப்பதால் ஓடாது அப்படியே திண்மமாக நிற்கும்.

இப்ப ஒரு கவரால் மூடிவிடவும் சோஸ்பனினை ஒரு 15 செக் அல்லது 20 செக்.

இப்ப உங்கள் முட்டை பொங்கி ஊதத்தொடங்கும். அப்போது பிய்க்காமல் மறுபக்கம் பிரட்டி விடுங்கள்.

தேவையாயின் உடைத்த நூடில்ஸினை கொதினீரில் போட்டு முட்டையுடன் சாப்பிடுங்கள்.

சாப்பிட்டு போட்டு கடிதம் போடுங்கள்.

Link to comment
Share on other sites

ஜமுனா முட்டை பொரிக்கும் போது இப்படிச்செய்யுங்க.

சாப்பிட்டு போட்டு கடிதம் போடுங்கள்.

சாப்பிட்டு உயிரோட இருந்தா கட்டாயம் போடுவா

Link to comment
Share on other sites

ஜமுனா முட்டை பொரிக்கும் போது இப்படிச்செய்யுங்க.

மொன்ஸ்ரர் முட்டை பொறியள்

முட்டையினை உடைத்து வெள்ளைக்கரு பிரிம்பா, மஞ்சள் கரு பிரிம்பா எடுத்து வையுங்க. அந்த வெள்ளக்கரவுனுள்ளே ஒரு வெடுக்கு ஒண்டு உள்ளது அதனை கரண்டியால் எடுத்து விடுங்கோ.

சிவப்பு வெங்காயம் சிறு துண்டுகளாக் நறுக்கி, பச்சை மிளகாய் சிறிதாக் வளையமாக வெட்டி, உப்பு, இந்த தாய் ஸ்பைசி நூடிக்ஸ் , சேவ்வேயில் 45 சதத்துக்கு வேண்டலாம் அதினுள் வரும் கரம் மாசாலாவினையும் சிறிதளவு எடுத்து வையுங்கள்.

அதனுள் உப்பு+ தூள் அளவாக போட்ட மிளகாய் மிக்ஸினையும் எடுத்து வையுங்கோ.

சிறிதளவு மிளகுத்தூள் உறைப்பு வேணுமெண்டால். அல்லது தமிழிழ மிளகாய்த் தூள்.

இப்ப வெள்ளைக்கருவினுள், வெங்காயம், மிளகாய், மிளகு, உப்பு போட்டு நல்லா கலக்கி அடிக்கவும் நுரைவருமட்டும்.

இப்ப அந்த நான் சொன்ன என்னுடைய பேர்சன்ல் சீக்க்கிறட் நூடில்ஸ் சாமானுகளினை போட்டு கலக்கவும்.

சோஸ்பானினை சூடு காட்டுங்கள், அதிக மாக நெருப்பு வேண்டாம். சூடு வந்தவுடன் நல்லெண்ணை ஒன்றோ இரண்டோ தேக்கரண்டி ஊத்தவும்.

இப்ப இந்த அடித்த கலவையினை வட்டமாக மையத்தில் தொடங்கி வடிவாக பெரியதாக ஊத்தவும். தோசை மாதிரி.

இப்ப முட்டை வெள்ளையாக ஓரளவு வரும்போது நடுவில் மஞ்சள் கருவினை விடவும் அது ஓடப்பார்கும் ஆனா சூடு இருப்பதால் ஓடாது அப்படியே திண்மமாக நிற்கும்.

இப்ப ஒரு கவரால் மூடிவிடவும் சோஸ்பனினை ஒரு 15 செக் அல்லது 20 செக்.

இப்ப உங்கள் முட்டை பொங்கி ஊதத்தொடங்கும். அப்போது பிய்க்காமல் மறுபக்கம் பிரட்டி விடுங்கள்.

தேவையாயின் உடைத்த நூடில்ஸினை கொதினீரில் போட்டு முட்டையுடன் சாப்பிடுங்கள்.

சாப்பிட்டு போட்டு கடிதம் போடுங்கள்.

சரியா வந்தது முட்டை ஆனால் நூடில்ஸ்க்கு இருக்கும் உப்பு மாதிரி இருக்கு அதை எப்ப போட வேண்டும்,தகவலுக்கு நன்றி ஆனால் உங்களுக்க்கு தனிமடல் அனுப்ப முடியவில்லை மெயில் பொஸ் நிரம்பிட்டு போல

:lol::lol:

சாப்பிட்டு உயிரோட இருந்தா கட்டாயம் போடுவா

வந்துட்டோமல

:angry: :angry:

எனது கோள்விக்கு, அவர் (பலவின் பால்), நோரடியாக பதில் அழித்திருந்தால், இந்த சில்லறை விவாதத்தை தடுத்திருக்காலம். நான் லீசாவை நம்பி, அடைந்த அவமானங்க்ளை, இந்த களம் அறியும். பட்ட பூனை அடுப்பங்கரையை நாடுமா?

இது பராவாயில்லை எனக்கு எத்தனை பேர்

:lol::)

Link to comment
Share on other sites

உப்பு+ மிளகாய்+ தேசிக்காய் கலவை தான் அது அதனை நீங்கள் அளவா போட்டு போட்டு அடுப்பு சூட்டினை கணக்காக வைத்து பிறக்க்டிகலாகதான் பதம், டேஸ்டுக்கேட்ப பிடிக்கோணும்.

அனா மறக்காம அந்த கரம் மசாலாவினை வெள்ளைக்கருவுடன் கலக்கி அதன் பின்பு பொரிக்கவும். இப்படிக்கல்க்கும் போது இந்த நீங்கள் கேட்ட உப்பு+ மிளகாய் தூளினை அளவுக்கேற்ப கலவுங்கோ.

இன்று விடிய என் மகனுக்கு செய்து கொடுத்தேன். பான் கேக் மாதிரி பொங்கி இருந்தது. ஆக்வே இது சரியான தகவல்.

Link to comment
Share on other sites

எந்த கொஸ்பிடலில இருந்து யாழ் வந்தீங்க :icon_mrgreen:

:angry: :angry:

உப்பு+ மிளகாய்+ தேசிக்காய் கலவை தான் அது அதனை நீங்கள் அளவா போட்டு போட்டு அடுப்பு சூட்டினை கணக்காக வைத்து பிறக்க்டிகலாகதான் பதம், டேஸ்டுக்கேட்ப பிடிக்கோணும்.

அனா மறக்காம அந்த கரம் மசாலாவினை வெள்ளைக்கருவுடன் கலக்கி அதன் பின்பு பொரிக்கவும். இப்படிக்கல்க்கும் போது இந்த நீங்கள் கேட்ட உப்பு+ மிளகாய் தூளினை அளவுக்கேற்ப கலவுங்கோ.

இன்று விடிய என் மகனுக்கு செய்து கொடுத்தேன். பான் கேக் மாதிரி பொங்கி இருந்தது. ஆக்வே இது சரியான தகவல்.

சரி இதை செய்து பார்த்துவிட்டு சொல்லுறேன்

:P

Link to comment
Share on other sites

புலி மாமா எனக்கு 1 சந்தேகம்

தயிர் சாத்துக்கு தயிர் போடணும்

புளி சாததுக்கு புளி போடணும்

லைம் ரைஸுக்கு தேசிக்க பொடனும்

தண்ட சோற்றுக்கு என்ன போடணும்..........? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா நீங்கள் ஊரில் மீன் பனிஸ் அதுதான் மாலுப்பான் கேள்விபபட்டு இருக்கிறீங்களா.அது எப்படி செய்வது.

உள்ளுக்கு லைப்பது பற்றி பிரச்சனை இல்லை.அந்த பனிஸ் எப்படி செய்வது.

Link to comment
Share on other sites

சஜேவன், செய்முறையை இன்று போடுகின்றேன் ..முன்னரே போட்டிருகேன் என நினைக்கின்றேன்

இங்கே பாருங்கள்...இது தெளிவில்லை எனில் சொல்லுங்கள்...

http://thooyaskitchen.blogspot.com/search/...லங்கை

Link to comment
Share on other sites

தூயா நீங்கள் ஊரில் மீன் பனிஸ் அதுதான் மாலுப்பான் கேள்விபபட்டு இருக்கிறீங்களா.அது எப்படி செய்வது.

உள்ளுக்கு லைப்பது பற்றி பிரச்சனை இல்லை.அந்த பனிஸ் எப்படி செய்வது.

பாண் 1றாத்தல் வாங்கி குடஞ்சு போட்டு, சுடாத மீன வாங்கி சுட்டு போட்டு பாண்ல குடஞ்ச இடத்துக்குள்ள விடுங்க. அதுதான் மீன் பாண், மாலுபான் :P

Link to comment
Share on other sites

ஏன் மீனக்குடஞ்சு போட்டு பானை உள்ளுக்க வைத்தாத்தான் உண்மையாக் மாலு பாண் என்று சொல்லலாம். அல்லாட்டி உம்மட முறையில செய்தால்...பாண்மாலு என்றெல்லோ வரும். என்னங்க உங்க மூளை எங்க போச்சு? :rolleyes::o :P :angry:

Link to comment
Share on other sites

ஏன் மீனக்குடஞ்சு போட்டு பானை உள்ளுக்க வைத்தாத்தான் உண்மையாக் மாலு பாண் என்று சொல்லலாம். அல்லாட்டி உம்மட முறையில செய்தால்...பாண்மாலு என்றெல்லோ வரும். என்னங்க உங்க மூளை எங்க போச்சு? :rolleyes::o :P :angry:

ஜோவ் புலி, படுதிட்டு போத்தினா என்ன போத்திட்டு படுத்தா என்ன அத போலதான் இதுவும், மீனுக்குள்ள பாண வச்சாலும், பாணுக்குள்ள மீன வச்சாலும் போக போற இடம் வாய் வழிய வயிறுதானே, உங்க கிட்ட மூளை இல்லாட்டா மற்றவங்க கிட்டையும் இருக்காது என்டு எதிர் பாக்கிறது நல்ல இல்ல சொல்லிட்டேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.