Jump to content

ஸ்பைசியான் மெக்ஸிக்கன் ஆட்டுக்கறி மிக விரைவில் தரவுகளுடன்


Recommended Posts

ஸ்பைசியான் மெக்ஸிக்கன் ஆட்டுக்கறி மிக விரைவில் தரவுகளுடன் வரவிருக்கிறது.

நாக்குக்கு உறைப்பாகவும், நல்ல வாசமான் மூலிகைகள் கொண்டு தயாரிக்கபட்டது. அன்மையில் உள்ள உங்கள் மெக்ஸிக்கன் கடைகளினை கண்டு அதில் சில வகை மிளகாய்கள் வாங்குவதற்காக பார்த்து வையுங்கள்.

நாளை தொடர்கிறேன்.

Link to comment
Share on other sites

நாளைக்கோ எழுத போறிங்க?

Link to comment
Share on other sites

நாளைக்கோ எழுத போறிங்க?

தீர்த்தம் முடிந்து நாளக்கு தான் மச்சம் சாப்பிடுவீனம் அது தான்

என்னை மாதிரி

:lol::o:o:o

Link to comment
Share on other sites

ஆஹா..... ஆட்டுக்கறியா !

அதை தானே ஒவ்வொரு நாளும் போடுறோம் அதற்கு பிறகும்

:lol::o:o:o

Link to comment
Share on other sites

லிசாவின் ஸ்பெசலாக சுட சுட இன்றிரவு செய்து பார்த்த கையோடு தருகிறேன். பார்க்கப்போனா ரொம்ப உறைக்கப்போகுது. ஜமுனா நீங்கள் அளுதிடுவீங்க. என்ன லிசா தயாரா.?

Link to comment
Share on other sites

படங்களுடன் போட்டால் இன்னும் நல்லது புலிபாசறை

Link to comment
Share on other sites

தூயா மோகன் என்னுடைய படம் இணைக்கிற பைல் சைசினை உங்கட புள்ளிங்கால கொஞ்சம் கூட்டித்தந்தால் கலர் கலராக போட்டு கலக்குவேன். அது சரி உங்கள் சமையல் அறையில் சமையல் சம்பந்தமாக கதைக்கவெளிக்கிட்டு இந்த வில்லுவால் நாங்களும் குப்பை போட வெளிக்கிடுகிரம் என்று நினைக்கிறன். ஆக்வே அவரை கொஞ்சம் அமத்தி எழுதச்சொல்லுங்கோ. நான் வில்லங்கத்துக்கென்று வலிய போற ஆல் அல்ல படுத்திருந்த புலி இப்ப எழும்பி நிக்குது பாயப்பண்ணிப்போடுங்கள்.

Link to comment
Share on other sites

உறைக்கப் போகுது என்றுவேற சொல்லுறியள், ஆகவே கொஞ்சம் அமைதியாகச் செய்யுங்கள். செய்முறைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம்.

Link to comment
Share on other sites

லிசாவின் ஸ்பெசலாக சுட சுட இன்றிரவு செய்து பார்த்த கையோடு தருகிறேன். பார்க்கப்போனா ரொம்ப உறைக்கப்போகுது. ஜமுனா நீங்கள் அளுதிடுவீங்க. என்ன லிசா தயாரா.?

பார்த்தாலே அழுதுடுவன் என்றால் சாப்பிட்டால்

:P

Link to comment
Share on other sites

ஐயய்யோ எல்லாம் இருக்கு லாம் ஸ்ரொக் சேவ்வேயில் வேண்ட மறந்திட்டேனுங்க ....கொஞ்சம் பொருங்க ஓடிப்போய் வேண்டிட்டு வந்து அப்புறமா சொல்லிரேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அதை வாங்கி வருவதற்குள் இதை கொஞ்சம் கேளுங்கோ!

தூயா! உங்களது சுவையருவியில் தோசை செய்முறையில் 12மணித்தியாலங்கள் தோசை மாவை புளிக்கவைக்கவேண்டுமெனசொன்ன

Link to comment
Share on other sites

இவ்வளவு நேரம் ஒரு மணித்தியாளமாக ரைப்பண்ணிப்போடு போஸ்ட் பண்ண வெளிக்கிட்டா மோகன் தடை மீண்டும் போட்டிட்டார் போல எல்லாம் போச்சு எழுதினது எல்லாம் போச்சு. .......படமும் இணக்கமுடியவில்லை. அனுப்ப வெளிக்கிடேக்க பாஸ் வேட்டை அடி என்ற ஒரு பொக்ஸ் வந்திச்சுது அதை பில் பண்ணிப்போட்டு வர மீண்டும் வர வெறும் பேப்பர் எழுதினது எல்லாம் போச்சு. :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

அப்படி உங்களை தடை செய்யவில்லை. தவறு உங்கள் பக்கம் இருக்கலாம் :lol:

இவ்வளவு நேரம் ஒரு மணித்தியாளமாக ரைப்பண்ணிப்போடு போஸ்ட் பண்ண வெளிக்கிட்டா மோகன் தடை மீண்டும் போட்டிட்டார் போல எல்லாம் போச்சு எழுதினது எல்லாம் போச்சு. .......படமும் இணக்கமுடியவில்லை. அனுப்ப வெளிக்கிடேக்க பாஸ் வேட்டை அடி என்ற ஒரு பொக்ஸ் வந்திச்சுது அதை பில் பண்ணிப்போட்டு வர மீண்டும் வர வெறும் பேப்பர் எழுதினது எல்லாம் போச்சு. :angry: :angry: :angry: :angry: :angry: :angry:
Link to comment
Share on other sites

லிசா, தூயா, ஜமுனா சோக்கான சமையள் இரண்டு பேரை கூட்டிக்கொண்டு வந்து இரன்டு பியரையும் அடிக்கப்பண்ணி சாப்பிடக்கொடுத்து அனுப்பி இருக்கிறேன். சும்மா வாசத்தோட ஊரில கறி காச்சினமாதிரி இருந்துது. நாளைக்கு காலை என்ன பாடோ தெரியாது? நான் உங்களுக்கு மீண்டும் நாளை எழுதுகிறேன். மன்னிக்கவும். இப்ப சில நேரங்களில் ஒரு இரண்டு போஸ்ட் அடித்த கையோட இப்படி அடிக்கடி பாஸ்வாடினை அடி யென்று வருகுது. போஸ் அடிச்ச கையோட மோகன் சொல்லுறார் அப்படி ஒரு பிழையும் இல்லை என்று.

அது சரி இவர் நித்திரை கொள்ளிரது இல்லையோ. என்ன சாமத்தில எழும்பி போஸ்ரர் அடித்தாலும் பிடித்திடுவார் போல இருக்கு. என்ன மனுசனப்பா இந்தாள் பகலிலையும் பிடிக்கிரார், இரவுளையும் ஆள் இங்கை நிக்குது?எதுக்கும் கவனாமாய்தான் என்னை பொலோ பண்ணிரீனம் போல ;)

Link to comment
Share on other sites

நல்ல காலம் நான் பெரியபடிப்பு படிக்கேல்லை. :lol::lol:

எங்களுக்கும் வைத்திருக்கிறீங்களா அல்லது முடித்து விட்டீங்கலா

:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

ஏதோ என்னிடமுள்ள கொஞ்சஅறிவை களத்திலே கரைப்பம். :lol::lol:

Link to comment
Share on other sites

மெக்ஸிக்கன் மட்டன் கறி

mixicanza8.jpg

இதில் விசேடமாக மெக்ஸிக்கன் மிளகாய்களின் பங்கு பிரதானமாக இருப்பதால் உங்கள் நாடுகளில் உள்ள மெக்ஸிக்கன் பலசரக்கு கடையில் இதனை பெற்றுக்கொள்ளலாம். மெல்பேர்ணில் பிறஸ்டன், விக்ரோரியா மாக்கெற்றில் உள்ள இத்தாலி கடைகளில் இதை பக்கற்றுகளில் பெற்றுக்கொள்ளலாம்.

தேவையானவை:

- 3 காய்ந்த "அங்கோ" மிளகாய் எமது செத்தல் மிளகாயினை போல இருக்கும். எமது செத்தல் மிளகாயினையும் இதற்கு ஈடாக பாவிக்கலாம்.

- 2 டீஸ்பூன் ஒலீவ் ஒயில் அல்லது கொலஸ்ரோல் கூடிய ஆட்டு இறைச்சியில் உள்ள கொழுப்பினையும் பாவிக்கல்லாம் வதக்க.

- 1 பெரிய "யலபீனோ" என்ற உறைப்பு கட்டை மிளகாய் ரகம். அதற்கு பதிலாக சின்ன கொச்சிக்காய் உறைப்பாணது சிவப்பு பாவிக்கல்லாம். கொட்டையினை எடுத்துவிடுங்கள். அது வயிற்றில் இருந்து சமிபாடு அடையாது எரிச்சலை ஏற்படுத்தும்.

-ஒரு முழு வெங்காயம். வளையங்களாக வெட்டி வைக்கவும்.

- 4 உள்ளி நறுக்கியது

- 500 கிராம் தக்காளி சிறுதுண்டுகளாக நறுக்கியது.

50 கிராம் சுல்தான் என்று அழைக்கப்படும் சிறு திராட்ச்சை வற்றல்.

- 1/4 ரீஸ்பூன் கராம்புத்தூள்.

- 1/4 ரீஸ்பூன் கறுவாத்தூள்

- 250 மிலீ லாம் ஸ்ரொக்ஸ் சுப்பமாக்கற்றில் சூப் செக்சனில இருக்கு.

- தேவைக்கேற்ப உப்பு

- தேவையாயின் சிறிதளவு அரைத்த மிளகுதூள்.

- 1 கிலோ எழும்பில்லாத மட்டன் இறைச்சி

செய்முறை:

1. அங்கோ மிளகாயினை தாச்சியில் எண்ணைவிடாது இளகிய சூட்டில் மொறு மொறு என வர, வாசம் வரும் மட்டும் வறுத்து எடுக்கவும். பின்பு அதனை உடைத்து கொட்டைகளினை எடுத்து விட்டு, சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனை மூடும் அளவுக்கு சுடுதண்ணி விட்டு 30 நிமிடங்கள் மூடி ஊறவிடவும். அதன் பின்பு ஊறியவுடன் மேலே ஊறவைத்த அங்கோ மிளகாயினையும் அதனுள் இருந்த தண்ணீரையும் அரைக்கும் புரோசஸ்சரில் போட்டு களியாக, பேஸ்டாக அடித்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.

2. சோஸ்பானில் ஆட்டுகொழுப்பினை சிறிதளவு ஒலிவ் ஒயில் விட்டு அல்லது ஒலிவ் ஒயில் மட்டும் விட்டு. "ஜலபீனோ", வெங்காயம், உள்ளி ஆகியவற்றை பொன்னிறமாக வரும் வரை தாழிக்கவும்.

3. இப்போது தாழித்ததுகளின் மேலே தக்காளித்துண்டுகளினை போடு ஓரளவு களியாக வரும்வரை வதக்கவும்.

பதம் வந்ததும் சுல்தான், கற்வாத்தூள், கராம்புத்தூள், உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கவும்.

4. இப்போது மண்சட்டியில் இல்லாவிடில் சாதாரண சட்டியில் இதுகளினை மாத்தி அதனுள் மேலே சொன்ன அங்கோ பேஸ்டினையும் விட்டு கலக்கி, இறைச்சி துண்டுகளினை சிறு துண்டுகளாக வெட்டி, சிறிது கொழுப்பினையும் போட்டு, லாம் ஸ்ரொக்கினை 250மிலீ அளவு தண்ணியில் கலந்து இதனுள் விடவும். ஆட்டுக்கறிக்கு தண்ணி கூட விடக்கூடாது. அதில் உள்ள தண்ணி தானாக்வே வெளிவந்து அதில் அவையவிடவும்.

5. மூடிவிட்டு அளவான சூட்டில் அவியவிடவும்.

ஆகா சாப்பிட்டுப்பாருங்களேன். உறைப்புக்கு ஏற்றவாறு அதனை சரிசெய்ய வயிற்றுக்கு ஏதேனும் கறிகளினை தயார்படுத்தவும். அல்லாவிடில் அடுத்த நாள் வயிற்றில் எரிவு ஏற்படும்.

Link to comment
Share on other sites

ஆனா பாருங்க இந்த ஆட்டுக்கறியில் நாங்கள் சில புதுமைகளினை புகுத்தி கொத்தமல்லி, நற்சீரகம், கருவெப்பிலை, யாழ்ப்பாணத்தூளினையும் சிறிதளவு சேர்த்து சமைத்து பாருங்கல். சீரகம்+ கராம்பு+ கறுவா+ கொஞ்ச கொத்தமல்லி+மிளகு போட்டு மிக்ஸரில மாபோல அரைத்து அந்த கரம் மாசாலாவினையும் நாம்,

யாழ்ப்பாண தூளினையும் பாவித்து சமையள் பண்ணிப்பார்ப்போம். கடைசியாக ஆறவிட்ட பின்பு ஒரு அரை டேசிக்காயினையும் புளிந்து விட...

யாழ்பாண ஆட்டுக்கறி மெக்ஸிக்கனை தூக்கிச் சாப்பிட்டு விட்டிராது. :(

Link to comment
Share on other sites

லிசா என்ன சாஎ உங்களுக்காக மரக்கறி சாப்பிடுறநான் மச்சம் காச்சி அதுவும் கஸ்டப்பட்டு சாமானுகள் எல்லாம் தேடி ஒரு நன்றி கூறுவம் என்று ஒரு யோசனை வரவில்லையா? <_<

Link to comment
Share on other sites

:lol:

ஏதோ என்னிடமுள்ள கொஞ்சஅறிவை களத்திலே கரைப்பம். :lol::o

நீங்கள் இவ்வளவு தன்னடக்கமாக சொல்லும்போதே விளங்குது நீங்கள் அறிவாளி என்று

<_<

புலி தாத்தா எப்படி மான் இறைச்சி சமைக்கிறது என்று சொல்லுங்கோ சிட்னியில இப்ப மான் இறைச்சி ஒவ்வொரு புதன் கிழமையும் வருது வீட்ட சரியா செய்யினம் இல்லை பட் வேற வீட்ட சாப்பிட்டனான் அது நல்ல ருசியா இருந்தது அப்ப நான் என்ட வீட்ட சொன்னனான் நம்ம புலி தாத்தா நல்ல சமைப்பார் அவரிட்ட கேட்டு சொல்லுறேன் என்று ஆகவே புதன்கிழமைக்கு முன் சொல்லுங்கோ

:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.