Jump to content

"மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுக்கு விற்­பனை செய்­ய­மாட்டோம்"


Recommended Posts

"மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுக்கு விற்­பனை செய்­ய­மாட்டோம்" 

 

 
 

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மத்­தள விமான நிலை­யத்தை விற்­ப­னை­ செய்ய ஒரு­போதும் இட­ம­ளிக்­க ­மாட்டோம். அர­சியல் நோக்­கத்­துக்­கா­கவே இது ­தொ­டர்­பாக கருத்­துக்கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.

matala.jpg

மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுக்கு விற்­பனை செய்­யப் ­போ­வ­தாக எதிர்க்­கட்­சி­களால் தெரி­விக்­கப்­படும் குற்­றச்­சாட்டு தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் தொடர்ந்து கூறு­கையில்,

மத்­தள விமான நிலை­யத்தை விற்­பனை செய்­வது தொடர்­பாக எந்த தீர்­மா­னமும் இது­வரை எடுக்­கப்­ப­ட­வில்லை. விமான நிலை­யத்தை அபி­வி­ருத்தி செய்­வது தொடர்­பா­கவே அமைச்­ச­ர­வைக்கு அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஒன்று முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

அவ்­வாறு தீர்­மானம் ஒன்று எடுப்­ப­தாக இருந்தால் அமைச்­ச­ர­வையின் அனு­ம­தியை பெற்­றுக்­கொண்டு அதன் பின்னர் பாரா­ளு­மன்­றத்தின் அனு­ம­தி­யையும் பெற்­றுக்­கொண்­டதன் பின்­னரே இந்­தி­யா­வுக்­கோ சீனா­வுக்கோ அல்­லது வேறு நாடொன்­றுக்­கோ வழ ங்­கு­வது தொடர்­பாக  நட­வ­டிக்கை எடுப்போம். எங்­க­ளுக்கு தேவை இந்த

விமான நிலை­யத்தை அபி­வி­ருத்திசெய்வ­தாகும். அதன் மூலம் தொழில் வாய்ப்­புகள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட ­வேண் டும்.

அத்­துடன் இந்த விமான நிலை­யத் தில்  அதி­க­மான விமா­னங்கள் இறக்­கு­வ­தற்கு தேவை­யான வேலைத்­ திட்டங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட ­வேண்டும். அது­ தொ­டர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மாக இருந்தால், அது தொடர்­பாக அமைச்­ச­ர­வையின் அனு­ம­தியை பெற்­றுக்­கொள்ள தீர்­மா­னித்தால் அதற்கு நாங் கள் அனு­ம­திப்போம். எங்­க­ளுக்கு தேவை இந்த விமானநிலையம் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­ வேண்டும். அத்­துடன் அந்த தீர்­மா­னங்கள் நாட்­டு க்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.

மத்தள விமான நிலைய த்தை இந்தியாவுக்கு விற்பனை செய்யப் போவதாக சில அரசியல் குழு வொன்றேபிரசாரம் செய்து வருகின்றது. ஆனால் அரசாங்கம் அது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றார்.

http://www.virakesari.lk/article/37482

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.