Jump to content

மீண்டும் சர்ச்சையில் அனந்தி


Recommended Posts

மீண்டும் சர்ச்சையில் அனந்தி

 

 
 

மீண்டும்  சர்ச்சையில் அனந்தி

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சையின் வரிசையில் அடுத்த சர்ச்சையாக அனந்தி சசிதரன் மற்றும் அமைச்சர் ரிசாட் பதீயுதீன் தொடர்பான அலுவலக நெருக்கம் தொடர்பில் கேள்வி எழுப்பப்படுகின்றது.

கடந்த வாரம் தனது தேசிய அடையாள அட்டையை மாற்றுவதற்காக தனது அமைச்சுப் பதவியினை உறுதி செய்து கடிதம் வழங்குமாறு பிரதம செயலாளரை கோரியிருந்தார். அவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கை கடிதமானது அமைச்சர் ரிசாட் பதீயுதீன் அலுவலக இலக்க தொலை நகலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

வடக்கு மாகாண அமைச்சராக கொழும்பு அரசுடனான உறவை பேனவேண்டிய கடைப்பாடு உண்டு. இருப்பினும் தனக்கு அடையாள அட்டைக்கான கடிதம் ஒன்றை வழங்குமாறு அமைச்சர் ரிசாட்டின் அலுவலகத்தில் இருந்து தொலை நகல் அனுப்பும் தேவை தொடர்பிலேயே தற்போது கேள்வி எழுப்பப்படுகின்றது.(15)

http://www.samakalam.com/செய்திகள்/மீண்டும்-சர்ச்சையில்-அன/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.