Jump to content

யாழில் முஸ்லிம் மதத்துக்கு மாறிய மகனை கத்தியால் தாக்கிய தந்தை


Recommended Posts

இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறிய மகன் மீது கத்தியால் வெட்டி காயப்படுத்தி தனது கோபத்தினை வெளிப்படுத்திய சம்பவம் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் நேற்று முன்நாள் இடம்பெற்று உள்ளது. 

முதுகு மற்றும் கைகளில் படுகாயம் அடைந்த நிலையில் மகன் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

யாழ்ப்பாணம் பிறவுண் வீதி கலட்டிச் சந்தியைச் சேர்ந்த பிரபாகரன் பிரதீபன் (வயது 28) தற்போது அப்துல்லா என்று அழைக்கப்படும் இளைஞரே சிகிச்சை பெற்று வருகின்றார். 

சம்பவம் தொடர்பாக பிரதீபன் தெரிவித்தவை வருமாறு:

யாழ். நகரில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றேன். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி நான்கு வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் மதத்துக்கு மாறினேன். அத்துடன், எனது பெயரையும் அப்துல்லா என மாற்றினேன்.

முஸ்லிம்களின் குரான் நூலை படித்தேன். அதில் கூறப்பட்டுள்ள போதனைகள் என்னை மிகவும் கவர்ந்து இருந்தன. அவற்றின் மீது நம்பிக்கை கொண்டேன்.

அதனால், எனது தந்தை என் மீது கடும் கோபம் கொண்டு இருந்தார். நேற்று முன்நாள் புதன்கிழமை இரவு 7 மணி அளவில் வீட்டுக்குச் சென்று இருந்தேன்.

என்னைக் கண்டதும் தந்தை ஆத்திரம் அடைந்து என்னை கத்தியால் கடுமையாக தாக்கினார்.

யாழ். மருத்துவமனைக்கு நேற்று முன்நாள் பின்னிரவு வந்தேன். எனினும் காவல் கடமையில் ஈடுபட்டு இருந்த பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. 

இரவில் அனுமதிக்கப்பபட்டால் விடுதியில் தங்கியிருந்து மட்டுமே சிகிச்சை பெற முடியும். மருந்து கட்ட வேண்டுமாயின் நாளை (நேற்று) காலை வர வேண்டும் என்று கூறி பாதுகாப்பு பணியாளர்கள் என்னை திருப்பி அனுப்பி விட்டனர்.

நான் மீண்டும் நேற்று காலை மருத்துவமனைக்கு வந்த போது 24 ஆம் விடுதியில் அனுமதித்து விட்டார்கள் என்றார்.

பிரதீபனுக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர். அவர்களில் மூத்த சகோதரிகள் இருவர் திருமணம் ஆகி விட்டனர். இளைய சகோதரிக்கு திருமணம் ஆகவில்லை.

தனது மகன் இவ்வாறு நடந்து கொள்வவது தமக்கு கஷ்டமாக உள்ளது என்று தாயார் கண் கலங்கியவாறு தெரிவித்தார்.

நன்றி: "காலைக்கதிர்" நாளேடு 

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply

யாழ்பாண்த்திலேயே இந்த நிலை என்றால் போரால் பாதிக்கபட்ட வன்னியில் என்ன நிலையாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

அதை விட  இப்பொழுது தமிழரது சொத்துக்களை பெரும் பணம் கொடுத்தும் வாங்க தொடங்கி உள்ளார்களாம். இதற்காக பல தமிழ் முகவர்களையும் வைத்துள்ளார்களாம், இவர்கள் என்ன செய்வார்கள் என்றால் தாங்கள் வாங்குவது போல் வாங்கி அதை மீண்டும் முஸ்லிம்களுக்கு விற்கிறார்களாம்.

அவர்கள் கிழக்கை முடித்து விட்டு இப்பொழுது வடக்கில் வேர் ஊன்றி விட்டார்கள் , இதை தடுக்கும் ஆற்றல் மிகுந்த புலம்பெயர் சமூகம்  எதுவும் செய்யாமல் காட்போர்டில் தமிழ் ஈழ கனவு கண்டு கொண்டு  திரிகிறது.

Link to comment
Share on other sites

கிழக்கு மாகாணத்தில் பெரும் பகுதி காணிகளை முஸ்லிம் சமூகத்தினர் தமிழர்களை தமது கைக்கூலிகளாக அமர்த்தி வாங்கி வருகின்றனர். இதனை பகிரங்கமாகவே முஸ்லிம் சமூகத்தினர் முகநூலில் குறிப்பிட்டு உள்ளனர். வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தின் பின்பகுதி காணிகளைக் கூட அடிமட்ட விலைக்கு வாங்கி இருப்பதாக அங்குள்ள தமிழ் மக்களே கவலையுடன் தெரிவித்து இருக்கின்றனர்.

உண்மையில் புலம்பெயர் சமூகத்தினர் இதில் அதீத விழிப்புணர்வு நிலையில் இருந்து செயற்பட்டு இவற்றை தடுக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் இருந்து வெறும் வெற்று முழக்கங்களை எழுப்பிக் கொண்டு இருந்தால் எமது நிலங்கள் மிகவும் குறுகிய அளவில் வருவதனை தவிர்க்கவே முடியாது. இந்த விடயத்தில் கருணா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையினை சாடிக் கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

கிழக்கில் தமிழர்களிடம் இருந்து காணிகளை கொள்வனவு செய்வதற்கு மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் உறவுகள் மற்றும் அங்கு உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் பாரிய அளவில் நிதி உதவி புரிந்து வருவதாக கிழக்கில் உள்ள நண்பர்கள் மிகவும் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்திலும் முஸ்லிம் சமூகத்தினர் ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டே வருகின்றனர். அங்கே உள்ளவர்களுக்கு அதன் தாற்பரியம் தற்போது தெரியவில்லை. மிகவும் அண்மித்தவுடன் அல்லது அவர்களுக்கு சுடலை ஞானம் பிறந்த பின்னரே கூக்குரல் போடுவார்கள்.

எமது தமிழ் சமூகம் தற்போது மிகவும் சோம்பேறித்தனமான சமூகமாகவே மாறிவிட்டது. முன் ஒரு காலத்தில் கல்வி, விவசாயம், வர்த்தகம், கடல்தொழில் உள்ளிட்ட எந்தத் துறையிலும் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்படுவார்கள். 

தற்போதும் வெளிநாட்டு மோகம் காரணமாக தாமும் அங்கு கிளம்ப வேண்டும் என்கின்ற தாகமும் அங்குள்ளவர்களுக்கு எந்தவொரு தொழில் முனைப்புக்களிலும் ஈடுபடுகின்ற ஆர்வமோ, தொழிலுக்கு சென்று உழைக்க வேண்டும் என்கின்ற ஆர்வமோ இல்லை என்றே கூற வேண்டும். 

வடக்கு-கிழக்கில் வாழ்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கு அரசியல் தெளிவு என்பது வெறும் பூச்சியம் என்பதனை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். 

இளையோர்களை அரசியலுக்குள் உள்நுழைப்பதற்கான வேலைத் திட்டங்களோ அல்லது அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்கின்ற சிந்தனையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சரி அதன் பங்காளிக் கட்சிகளாக இருக்கக் கூடியவர்களுக்கோ எள்ளளவும் ஆர்வம் இல்லை என்பது மிகவும் கவலைக்கு உரியது.

Link to comment
Share on other sites

7 minutes ago, nirmalan said:

கிழக்கு மாகாணத்தில் பெரும் பகுதி காணிகளை முஸ்லிம் சமூகத்தினர் தமிழர்களை தமது கைக்கூலிகளாக அமர்த்தி வாங்கி வருகின்றனர். இதனை பகிரங்கமாகவே முஸ்லிம் சமூகத்தினர் முகநூலில் குறிப்பிட்டு உள்ளனர். வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தின் பின்பகுதி காணிகளைக் கூட அடிமட்ட விலைக்கு வாங்கி இருப்பதாக அங்குள்ள தமிழ் மக்களே கவலையுடன் தெரிவித்து இருக்கின்றனர்.

உண்மையில் புலம்பெயர் சமூகத்தினர் இதில் அதீத விழிப்புணர்வு நிலையில் இருந்து செயற்பட்டு இவற்றை தடுக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் இருந்து வெறும் வெற்று முழக்கங்களை எழுப்பிக் கொண்டு இருந்தால் எமது நிலங்கள் மிகவும் குறுகிய அளவில் வருவதனை தவிர்க்கவே முடியாது. இந்த விடயத்தில் கருணா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையினை சாடிக் கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

கிழக்கில் தமிழர்களிடம் இருந்து காணிகளை கொள்வனவு செய்வதற்கு மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் உறவுகள் மற்றும் அங்கு உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் பாரிய அளவில் நிதி உதவி புரிந்து வருவதாக கிழக்கில் உள்ள நண்பர்கள் மிகவும் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்திலும் முஸ்லிம் சமூகத்தினர் ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டே வருகின்றனர். அங்கே உள்ளவர்களுக்கு அதன் தாற்பரியம் தற்போது தெரியவில்லை. மிகவும் அண்மித்தவுடன் அல்லது அவர்களுக்கு சுடலை ஞானம் பிறந்த பின்னரே கூக்குரல் போடுவார்கள்.

எமது தமிழ் சமூகம் தற்போது மிகவும் சோம்பேறித்தனமான சமூகமாகவே மாறிவிட்டது. முன் ஒரு காலத்தில் கல்வி, விவசாயம், வர்த்தகம், கடல்தொழில் உள்ளிட்ட எந்தத் துறையிலும் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்படுவார்கள். 

தற்போதும் வெளிநாட்டு மோகம் காரணமாக தாமும் அங்கு கிளம்ப வேண்டும் என்கின்ற தாகமும் அங்குள்ளவர்களுக்கு எந்தவொரு தொழில் முனைப்புக்களிலும் ஈடுபடுகின்ற ஆர்வமோ, தொழிலுக்கு சென்று உழைக்க வேண்டும் என்கின்ற ஆர்வமோ இல்லை என்றே கூற வேண்டும். 

வடக்கு-கிழக்கில் வாழ்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கு அரசியல் தெளிவு என்பது வெறும் பூச்சியம் என்பதனை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். 

இளையோர்களை அரசியலுக்குள் உள்நுழைப்பதற்கான வேலைத் திட்டங்களோ அல்லது அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்கின்ற சிந்தனையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சரி அதன் பங்காளிக் கட்சிகளாக இருக்கக் கூடியவர்களோ எள்ளளவும் ஆர்வம் இல்லை என்பது மிகவும் கவலைக்கு உரியது.

யதார்த்தமான கருத்து, 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக அங்கும் ஆரம்பித்து விட்டது போல:35_thinking:

Link to comment
Share on other sites

8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஆக அங்கும் ஆரம்பித்து விட்டது போல:35_thinking:

எப்போதே ஆரம்பித்து விட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் மதத்தை சேர்ந்த ஒருவர் சொன்னார் 2040 இல் உலகை ஆள போவது தங்கள் மதமே என்று. ஒரு காலத்தில் இந்து நாடாக இருந்த இந்தோனேசியா இப்போ இன்று அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடு. அதே போல் மலேசியா. இந்த வழியில் இலங்கை வருவது கடினம் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Ahasthiyan said:

அவர்கள் மதத்தை சேர்ந்த ஒருவர் சொன்னார் 2040 இல் உலகை ஆள போவது தங்கள் மதமே என்று. ஒரு காலத்தில் இந்து நாடாக இருந்த இந்தோனேசியா இப்போ இன்று அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடு. அதே போல் மலேசியா. இந்த வழியில் இலங்கை வருவது கடினம் அல்ல.

உந்த விசயத்திலை ஐரோப்பாவே கதிகலங்கித்தான் நிக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பெயர்கள் படையெடுப்புகளால் மாறி வந்தித்திருக்கின்றன, இவர்கள் ஆண்டால் ஸ்ரீ லங்கா என்ன பெயராக வரும்: லங்கஸ்தான்?

Link to comment
Share on other sites

3 hours ago, Ahasthiyan said:

அவர்கள் மதத்தை சேர்ந்த ஒருவர் சொன்னார் 2040 இல் உலகை ஆள போவது தங்கள் மதமே என்று. ஒரு காலத்தில் இந்து நாடாக இருந்த இந்தோனேசியா இப்போ இன்று அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடு. அதே போல் மலேசியா. இந்த வழியில் இலங்கை வருவது கடினம் அல்ல.

ஆனால் அது நடந்தது வித்தியாசமான சூழலில், 600 ஆண்டுகளுக்கு முன்னர். ஆனால் இப்போது நடப்பதை தடுக்க  எம்மிடம் சகல வசதிகளும் உண்டு, ஆனால் நாம் தான் அதை தடுப்பதில்லை.....!!!!

இத்து போன தமிழ் தேசியம் கதைக்க தான் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாவம் என்று அடைக்கலம் தந்த  நாட்டு மக்களையே கத்தியால் குத்தியும், கோடாரியால் வெட்டியும், கனரக வாகனங்களால் நசுக்கியும் , துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் கொலைவெறி தாண்டவமாடும் ஒரு மிருககூட்டத்தின் மார்க்கத்திற்கு தான் பெற்ற மகன் மாறியபோது, அவனை பெற்ற தந்தை கத்தியால் தாக்கியது தவறே அல்ல...அதொன்றும் வன்முறையல்ல...விழிப்புணர்வு!

உலகின் சனதொகை ஒரு பாரிய பிரச்சனையாக உலகநாடுகளின் முன் உருவெடுத்தபோது ..

உலகின் அதி கூடிய மக்கள் தொகை கொண்ட நாடுகளான இந்தியாவிலும் சீனாவிலும்...

இந்தியாவில் ...நாம் இருவர் நமகிருவர் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்...

சீனாவில் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள்...

ஆனால் இந்த அரபு தேசத்தின் அடிவருடிகள் , குதிரையோடி பாஸ் பண்ணூறவன்போல உலகம் முழுவதும் அவர்களுக்கு அடைக்கலம் தந்த நாடுகளிலயே ஆளுக்கு பத்து பிள்ளைய பெத்துபோட்டு இஸ்லாம் வேகமாக வளருது, உலக மக்கள் எங்கள் மார்க்கத்தை தழுவுகிறார்கள் என்று சொல்வார்கள்...

 அடைக்கலம் தந்த நாடுகளின் பெண்களை சீண்டுவார்கள்,வாழ்வு தந்த மண்ணையே தமது சொந்தமாக்க நினைப்பார்கள்...

அவர்களையணைத்துபோக நினைக்கும் பிற சமூகங்களின் பன்சலயானாலும் சரி தேவலயங்களானாலும் சரி..பரந்தாமன் கோயிலானும் சரி...

எல்லாவற்றையும் அப்புறப்படுத்திவிட்டு அல்லாஹ் ஒருவனே தெய்வம் என்று சொல்லி பள்ளிவாசல்கள் கட்டியெழுப்புவார்கள்...

அடுத்தவனுக்கு ஆப்படிக்கணும் என்றே கட்டியெழுப்பபடும் எந்த மார்க்கமும் உயர்ந்ததல்ல...

கத்தியால் மகனை குத்தி எஞ்சிய தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அப்பாவுக்கு வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உந்த விசயத்திலை ஐரோப்பாவே கதிகலங்கித்தான் நிக்குது.

அதற்கு பிரதான காரணமே ஐரோப்பாவுக்கு விசுவாசமாக இருக்ககூடிய  பிற மதம் & நாடு சார்ந்த  அகதிகளை...இலங்கை உட்பட ...

கேஸ் ரிஜெக்ட் பண்ணி இரவோடு இரவாக அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பிட்டு... ...முஸ்லிம்களுக்கு அள்ளி அள்ளி விசாவை வாரி  வழங்கினார்கள்...அதன் எதிரொலிப்பே இது..

உப்பை தின்றவர்கள் தண்ணி குடிக்கபோகிறார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

அதற்கு பிரதான காரணமே ஐரோப்பாவுக்கு விசுவாசமாக இருக்ககூடிய  பிற மதம் & நாடு சார்ந்த  அகதிகளை...இலங்கை உட்பட ...

கேஸ் ரிஜெக்ட் பண்ணி இரவோடு இரவாக அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பிட்டு... ...முஸ்லிம்களுக்கு அள்ளி அள்ளி விசாவை வாரி  வழங்கினார்கள்...அதன் எதிரொலிப்பே இது..

உப்பை தின்றவர்கள் தண்ணி குடிக்கபோகிறார்கள்...

நானும் உங்களை போலத்தான் நினைத்தன் ஆனால் உள்ளே அதிகளவில்  வரவிட்டு பின்பு சட்டம்களை இறுக்கி கொண்டார்கள் பலகலாச்சார முறையை ஊக்கு விப்பதன் மூலம் அதிகளவில் நன்மையை இப்பவே இந்த அரசுகள் பெற தொடங்கி உள்ளன இது இன்னும் பத்து வருடம்களில் இன்னும் அதிகமாகும் .இங்குள்ள சிறுவயது முதல் சொல்லிகொடுக்கபடும் கல்வி முறை போன்றவை எதிர்கால இந்த நாட்டுக்கு ஒரு வித அடிமை முறை போன்ற மனிதர்களையே உற்பத்தி செய்கின்றன . இங்கு பிறந்த முஸ்லீம் பிள்ளைகள் யுனியில் ஐந்து முறை  தொழுவதை பெரும்பாலும் தவிர்த்து கொள்கிறர் கள் (மரு மக்களின் நண்பர்கள் முஸ்லிம்களே அவர்கள் நிறைய கதைகள் சொல்வார்கள் பெயரில் மாத்திம் முஸ்லீம்  இருக்கு மற்றபடி இங்குள்ள வெள்ளைகள் தோத்து விடுவினம் ) ஒரு சில ரை தவிர்ந்து இந்த நாட்டு மண்னின் குணம் அப்படியாக்கும் .

Link to comment
Share on other sites

20 hours ago, Dash said:

அதை விட  இப்பொழுது தமிழரது சொத்துக்களை பெரும் பணம் கொடுத்தும் வாங்க தொடங்கி உள்ளார்களாம்.

தமிழர் எல்லாம் புலம் பெயர்ந்து கனடாவிலும் ஐரோப்பாவிலும் உள்ளவர்களுக்கு பெரும் பணத்தை கொடுத்தால் வன்னியில் உள்ளவர்களுக்கு பெரும் பணம் வேண்டாமா? அங்கே உள்ள மக்களுக்கும் பெரும் பணம் தேவை தானே? 

Link to comment
Share on other sites

11 hours ago, valavan said:

ஐயோ பாவம் என்று அடைக்கலம் தந்த  நாட்டு மக்களையே கத்தியால் குத்தியும், கோடாரியால் வெட்டியும், கனரக வாகனங்களால் நசுக்கியும் , துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் கொலைவெறி தாண்டவமாடும் ஒரு மிருககூட்டத்தின் மார்க்கத்திற்கு தான் பெற்ற மகன் மாறியபோது, அவனை பெற்ற தந்தை கத்தியால் தாக்கியது தவறே அல்ல...அதொன்றும் வன்முறையல்ல...விழிப்புணர்வு!

........

கத்தியால் மகனை குத்தி எஞ்சிய தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அப்பாவுக்கு வாழ்த்துக்கள்...

ஐ.நா.வில் போர்க்குற்ற விசாரணை கேட்பவர்களுக்கு உங்கள் கருத்து பயன்படும். முஸ்லிம் நாடுகளின் ஆதரவும் கிடைக்கும். ஐ. நா.வின் மனித உரிமை ஆணையாளர், முன்னாள் ஐ.நா. செயலர் பலரும் முஸ்லிம்கள். அவர்களும் உங்கள் கருத்தை பார்த்ததும் போர்க்குற்ற விசாரணைக்கு பேராதரவு தருவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Jude said:

ஐ.நா.வில் போர்க்குற்ற விசாரணை கேட்பவர்களுக்கு உங்கள் கருத்து பயன்படும். முஸ்லிம் நாடுகளின் ஆதரவும் கிடைக்கும். ஐ. நா.வின் மனித உரிமை ஆணையாளர், முன்னாள் ஐ.நா. செயலர் பலரும் முஸ்லிம்கள். அவர்களும் உங்கள் கருத்தை பார்த்ததும் போர்க்குற்ற விசாரணைக்கு பேராதரவு தருவார்கள். 

அதான் போர் குற்ற விசாரணையே உங்களை போன்ற ஆட்கள் நீர்த்து போக பண்ணியாச்ச்சே பிறகென்ன இங்கு சரடு விடுறீங்க .....

Link to comment
Share on other sites

1 minute ago, பெருமாள் said:

அதான் போர் குற்ற விசாரணையே உங்களை போன்ற ஆட்கள் நீர்த்து போக பண்ணியாச்ச்சே பிறகென்ன இங்கு சரடு விடுறீங்க .....

உங்களை போன்ற ஆட்கள் தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக காட்டும் ஆதாரங்களை அள்ளி அள்ளி தர  எங்களை போன்ற வேறு என்ன செய்ய முடியும்? அனுபவியுங்கள் என்று விட்டு விட்டோம். 

Link to comment
Share on other sites


மேற்படி செய்தியினை படித்த பின்னர் கிழக்கில் உள்ள பல நண்பர்கள் அறியத்தந்த தகவல்கள் அதிர்ச்சி தருபவையாக இருக்கின்றன.

அம்பாறையில் உள்ள முஸ்லிம் தனியார் கல்வி நிலையங்களுக்கு சனி, ஞாயிறு கிழமைகளில் யாழில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து பாடம் கற்பிக்கின்றனராம். ஆனால், அங்கே தமிழ்ப் பிள்ளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக அம்பாறை வாழ் நண்பர்கள் தெரியப்படுத்தி இருக்கின்றனர்.

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி, ஓட்டமாவடி பகுதிகளில் உள்ள ஆடை தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் தொழில் புரியும் தமிழ் இளைய வயது பெண்களை தொடர்ந்தும்  உங்களுக்கு தொழில் வேண்டுமாயின் தமது மதத்தில் இணைந்து தமது ஆண்களை திருமணம் புரியுமாறு கட்டாயப்படுத்தி வருவதாக அப்பகுதி நண்பர்கள் வேதனையோடு தெரிவித்து இருக்கின்றனர்.

பெண்களை கட்டாயப்படுத்தி மதத்தில் இணைக்கும் செயலை புளொட் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் இது தொடர்பில் விழிப்புணர்வு செயற்பாடுகளில் துரிதமாக செயற்பட்டாலும் பிற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் கவலை கொண்டதாக தெரியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில பகிடி என்ன என்றால் முஸ்லிம்கள் தமிழர்களின் காணிகளை கையகப்படுத்துகின்றார்கள் என சொல்லும் சிலர் ஒரு காலத்தில் முஸ்லிம்களுக்காக இந்த களத்திலயே குரல் கொடுத்தவர்கள்....

 லங்கஸ்தான் உருவாகப்போகின்றது என்றால் அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது....

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

இதில பகிடி என்ன என்றால் முஸ்லிம்கள் தமிழர்களின் காணிகளை கையகப்படுத்துகின்றார்கள் என சொல்லும் சிலர் ஒரு காலத்தில் முஸ்லிம்களுக்காக இந்த களத்திலயே குரல் கொடுத்தவர்கள்....

 லங்கஸ்தான் உருவாகப்போகின்றது என்றால் அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது....

இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் என நான் 7-8 வருடங்களுக்கு முன்னர் எச்சரித்த போது எவரும் எனது கருத்தை கணக்கெடுக்கவில்லை,இப்பொழுது அதன் பிரதி பலன்களை அனுபவிக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Jude said:

ஐ.நா.வில் போர்க்குற்ற விசாரணை கேட்பவர்களுக்கு உங்கள் கருத்து பயன்படும். முஸ்லிம் நாடுகளின் ஆதரவும் கிடைக்கும். ஐ. நா.வின் மனித உரிமை ஆணையாளர், முன்னாள் ஐ.நா. செயலர் பலரும் முஸ்லிம்கள். அவர்களும் உங்கள் கருத்தை பார்த்ததும் போர்க்குற்ற விசாரணைக்கு பேராதரவு தருவார்கள். 

முதலில் உங்கள் வாழ்நாளில் உங்களால் முடிந்தால் இலங்கை முஸ்லிம்களை  தமிழர்கள்மீது போர் குற்றம் புரியப்பட்டது என்று ஒரு வரி சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம், அதுக்கப்புறம் உலக முஸ்லிம்நாடுகளின் ஆதரவை எண்ணி கனவு காணலாம்.

ஐநா செயலர்  முன்னாளோ/இந்நாளோ,ஐநாவின் மனித உரிமை ஆணையாளரோ  முஸ்லீமாக இருந்தால் அவர் ஒரு முஸ்லிம் என்ற உணர்வுடனேயா ஐநா நடவடிக்கைகளில் ஈடுபடுவார்?

அல்லது ஒரு முஸ்லிமாக அவர்களின் பதவிகளை கையாள ஐநாதான் அனுமதிக்குமா?

நீங்கள் சொல்லும் ஐநாவின் உயர்பதவிகளில் இருந்த முஸ்லிம்கள், சிரியாவிலும் ரோஹிங்கியா ,முஸ்லீம்களுக்கும் ஏற்பட்ட மனித உரிமைமீறல்களை எவ்வாறு ஒரு முஸ்லீமாக அந்த பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்கள் என்று இருவரி எழுதுங்கள் வாசித்து பயன்பெற ஆவல்.

உலகின் மனித உரிமைமீறல்களுக்கு முஸ்லீம்நாடுகள் குரல்கொடுக்குமா?

உலகமே முஸ்லீம்நாடுகளில் இடம்பெறும் மனித உரிமைமீறல்களுக்காக தினம் தினம் அழுத்தங்கள்,ஆயுதங்கள்,என பிரயோகிப்பதும்

அவர்கள் சண்டையால், அகதிகள் நுழைவால் தீட்டிய மரத்தில் கூர்பார்க்கும் செயல்போன்று உள்ளே வந்தவர்களின் செயலால் சொந்த மக்களையே தினம் தினம் இஸ்லாமியமதவெறிக்கு பலிகொடுத்து திக்குமுக்காடி கிடக்கிறது அமெரிக்க ஐரோப்பிய தேசங்கள். 

நீங்கள் என்னடா என்றால் இஸ்லாமிய தேசங்களும், இஸ்லாமிய உயர்பதவியில் உள்ளவர்களும் இலங்கையில் எமக்கிழைக்கப்பட்ட போர்குற்றங்களுக்கு குரல் கொடுப்பது நம்மால் தடைப்பட வாய்ப்பிருக்கிறதென்று அந்த பழியைகூட எம்மவர்கள்மேலேயே திருப்பி அவர்களுக்கு மனித சிஹாமணிகள் பட்டம் கொடுக்க வலுவான வாய்ப்பு தேடுகிறீர்கள். உங்களின் நகைச்சுவை உணர்வு பிரமிக்கதக்கது ஐயா.

 தமக்குள் தாம் ஒருவருக்கொருவர் எதிரியாக இருந்தாலும் ஈரான்,பாகிஸ்தான்,பங்களாதேசம், சவுதி உட்பட ஈழதமிழர்களின் அழிவில் அனைத்து இஸ்லாமியநாடுகளுக்கும் பங்கிருந்தன,நேரடி பங்களிப்பும் இருந்தன

சரி அதைதான் விடலாம் அரசுகளுக்கு அரசு ஆதரவு வழங்கியதென்று,

ஆனால் ஈழபோராட்ட ஆரம்பகாலத்திலிருந்து அனைத்து இயக்கங்களுமே நியாபடுத்திய,அனுதாபத்துடன் நோக்கிய, தமது மானசீக ஆதரவை வழங்கிய, இன்னும் ஒருபடிமேலேபோய் சில உறுப்பினர்கள் நேரடியாகவே அங்கு சென்று பயிற்சியும் பெற்று திரும்பிய, எமதுபோராட்டத்தையும் நியாயத்தையும் உலகிலேயே அனைவரையும்விட ஓரளவு அறிந்தவர்களுமாக இருந்த,எம்மைபோலவே ஒரு ஆதிக்க சக்திக்கெதிராக சொந்த மண்ணிலேயே அடக்குமுறைகளை அனுபவித்த/அனுபவித்துகொண்டிருக்கும்  பாலஸ்தீனம் எனும் அரசு எமக்கு பண்ணியது................

இலங்கையின் இறுதி இனவொழிப்பு நடந்துமுடிந்ததும், முதலில் இலங்கைக்கு வாழ்த்து சொல்பவர்களின் வரிசையில் நின்றதே!,

அவர்களின் அந்த வாழ்த்துக்களுக்கு காரணம் எம்மைபற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை என்பதல்ல, அவர்கள் இஸ்லாமியர்கள் அப்படித்தான் பண்ணுவார்கள்.

சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் காலை கழுவிக்கொள்ளும்  அவர்கள் எந்தக்காலமும் திருந்தபோவதும் இல்லை எமக்காய் குரல்கொடுக்கபோவதும் இல்லை!

Link to comment
Share on other sites

On 7/27/2018 at 7:40 AM, valavan said:

ஐயோ பாவம் என்று அடைக்கலம் தந்த  நாட்டு மக்களையே கத்தியால் குத்தியும், கோடாரியால் வெட்டியும், கனரக வாகனங்களால் நசுக்கியும் , துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் கொலைவெறி தாண்டவமாடும் ஒரு மிருககூட்டத்தின் மார்க்கத்திற்கு தான் பெற்ற மகன் மாறியபோது, அவனை பெற்ற தந்தை கத்தியால் தாக்கியது தவறே அல்ல...அதொன்றும் வன்முறையல்ல...விழிப்புணர்வு!

இந்த உங்கள் வாதம் தான் போர்க்குற்றங்கள் பற்றிய சிங்களவரின் வாதமும். இதோ போர்க்குற்றங்கள் பற்றிய  சிங்களவரின் வாதம்:

"காட்டுப்புறத்தில் குடியேறிய ஏழை மக்களையே குடியேற்ற  கிராமங்களில் கத்தியால் குத்தியும், கோடாரியால் வெட்டியும்,  , துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் கொலைவெறி தாண்டவமாடிய ஒரு மிருககூட்டத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்த மக்களை கொலைசெய்வதில்  தவறே அல்ல...அதொன்றும் வன்முறை யல்ல...விழிப்புணர்வு!"

Link to comment
Share on other sites

12 hours ago, valavan said:

இலங்கையின் இறுதி இனவொழிப்பு நடந்துமுடிந்ததும், முதலில் இலங்கைக்கு வாழ்த்து சொல்பவர்களின் வரிசையில் நின்றதே!,

அவர்களின் அந்த வாழ்த்துக்களுக்கு காரணம் எம்மைபற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை என்பதல்ல, அவர்கள் இஸ்லாமியர்கள் அப்படித்தான் பண்ணுவார்கள்.

இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறிய மகனை கத்தியால் குத்தியதை நீங்கள் ஆதரிப்பதற்கு காரணம் முஸ்லிம்கள் எங்களுக்கு உதவாதது தான் என்றால் எங்கள் மக்களை முன்னின்று அழித்து ஒழித்த இந்தியாவின் இந்து மதத்தில் தொடர்ந்தும் இருப்பவர்களை என்ன செய்ய போகிறீர்கள்? நீங்களே எம்மை அழித்த இந்து மதத்தில் தானே தொடர்ந்தும் இருக்கிறீர்கள்? உங்கள் இந்துமத வெறியை மறைக்க ஏன் மாண்டு போன தமிழ் மக்களின் சோகத்தை பயன்படுத்துகிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/28/2018 at 4:22 PM, Dash said:

இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் என நான் 7-8 வருடங்களுக்கு முன்னர் எச்சரித்த போது எவரும் எனது கருத்தை கணக்கெடுக்கவில்லை,இப்பொழுது அதன் பிரதி பலன்களை அனுபவிக்கிறோம்.

இப்படித்தான் சிங்களவன் பிடிக்கிறான் என்று தொடங்கி கடைசியில் அவன் நிலத்தை அக்கிரமிப்பதை எம்மால் தடுக்க முடியாமல் போய்விட்டது....
இனி முஸ்லிம்கள் என்று வெளிக்கிட்டு என்னத்தை காணப்போகின்றோம்,
ஒரு இனம் தனித்து ஒரு மாகாணத்தில் பெரும்பான்மையாக இருக்ககூடாது என்பதற்காக  முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் வடபகுதியில் குடியேற்றுவதில் அரசு முக்கிய கவனம் செலுத்துகின்றது...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அட சும்மாயிருங்கப்பா ...இப்பதானே சீனன் உள்ளவந்திருக்கிறான் , ஏற்க்கனவே முஸ்லிம்களின் வளர்ச்சி சிங்களவனின் கண்ணை நன்றாக உறுத்திவிட்டது , ஆட்டம் சூடுபிடிக்க கொஞ்சம் கால அவகாசம் வேண்டாமோ ....எல்லாத்தையும் விட எங்கடை சட்டாம்பிகளை நினைக்கத்தான் கொஞ்சம் பயமாயிருக்கு, உவிங்களுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வலிக்கும் முன் வலிக்குது ,இழவெடுத்ததுகள் நம்மை கடைசியாக எதுக்குள்ளையும் கோர்த்துவிட்டுவிடுவினம் . மதம்  மாறுகிறவன் மாறட்டும் அது அவனது விருப்பம் ஆனால் மாத்தி வச்ச பெயரை ஏன் மாற்றினோம் என்று நொந்து தொப்பியை கழற்றி காட்சட்டைக்குள் மறைக்கும் காலம் தூரத்திலில்லை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.