Jump to content

சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2018 at 8:35 PM, tulpen said:

இறைவனுக்கு நேர்த்திகடன் என்றால் என்ன? முட்டாள்த்தனமாக பறவைக்காவடி எடுப்பதும் தீயில்   இறங்குவதும் அறிவு வளர்ச்சி அடையாத காலங்களில் மக்களால் நம்பப்பட்ட மூடப் பழக்கங்கள். இதை தற்போதைய காலங்களில்  ஜரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல எங்கு செய்தாலும் அவர்கள் காட்டு மிராண்டிகளே. கடவுள் என்று ஒருவர் இருந்து அவர்  மனிதர்தாகளைப் படைத்திருந்தால் தான்  படைத்த மனிதர்கள் அறிவுடைய நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும. என்று தான் விரும்புவரே யொழிய  தன்பெயரில் காட்டு மிராண்டி மூடத்தனங்களை செய்யும், பரப்பும் மூடர்களாக இருப்பதை விரும்ப மாட்டார். 

ம் உண்மைதான் முஸ்லீம்கள் தங்கள் கடமைய நிறைவேற்ற மக்கா செல்வார்கள்  ஏன் என்று கேட்டால் அவர்கள் வேணுதலாம் தமிழ் மக்கள் வேண்டுதல் மட்டும் வித்தியாசமாக  இருக்கிறது நாலு பேர் தூக்கி செல்லும் சாமி சிலையை  100 பேர் 150 பேரை வைத்து ஏன் இழுக்கிறார்கள்  சாதி மத பேதமின்றி ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும்  தாம் வணங்கும் கடவுள் என்று நினைக்கும் ஒருவரை தோளால் சுமக்கா முடியா விட்டாலும் பரவாயில்லை இழுத்தாவது சென்று விட்டால் போதும் என்று நினைக்கிறான் நம்பியவனுக்கு தீ குழி சுட்டதில்லை நம்பாதவனுக்கு ?? வெள்ளைக்காரன் கூட  எங்களுடன் கதிர்காமம் வந்தான் பைத்தியகாரனா இருப்பானோ படம் உண்டு ஆதாரத்துக்கு ( நான் நினைக்கிறன் அவன் கொழுப்பை கரைக்க வந்திருப்பான் என ):):) அந்த வெள்ளையும் முட்டாளா இருப்பானோ 

Link to comment
Share on other sites

42 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 நம்பியவனுக்கு தீ குழி சுட்டதில்லை நம்பாதவனுக்கு ?? 

தீ சுடாமல் இருப்பது கடவுள் அருளால் என்று இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நம்புகிறீர்களா ?

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ம் உண்மைதான் முஸ்லீம்கள் தங்கள் கடமைய நிறைவேற்ற மக்கா செல்வார்கள்  ஏன் என்று கேட்டால் அவர்கள் வேணுதலாம் தமிழ் மக்கள் வேண்டுதல் மட்டும் வித்தியாசமாக  இருக்கிறது நாலு பேர் தூக்கி செல்லும் சாமி சிலையை  100 பேர் 150 பேரை வைத்து ஏன் இழுக்கிறார்கள்  சாதி மத பேதமின்றி ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும்  தாம் வணங்கும் கடவுள் என்று நினைக்கும் ஒருவரை தோளால் சுமக்கா முடியா விட்டாலும் பரவாயில்லை இழுத்தாவது சென்று விட்டால் போதும் என்று நினைக்கிறான் நம்பியவனுக்கு தீ குழி சுட்டதில்லை நம்பாதவனுக்கு ?? வெள்ளைக்காரன் கூட  எங்களுடன் கதிர்காமம் வந்தான் பைத்தியகாரனா இருப்பானோ படம் உண்டு ஆதாரத்துக்கு ( நான் நினைக்கிறன் அவன் கொழுப்பை கரைக்க வந்திருப்பான் என ):):) அந்த வெள்ளையும் முட்டாளா இருப்பானோ 

வெள்ளை என்றால் முட்டாளாக அல்லது பைத்தியமாகவோ இருக்க கூடாதா?  (ஆதாரம் தேவையில்லை. நான் இங்கு பல வெள்ளைப் பைத்தியங்களை கண்டுள்ளேன்.) மத்திய காலத்தில் கத்தோலிக்க திருச்சபை மக்களில் வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய வேளையில்  அவர்கள் கூட  பல மூடப்பழக்கங்களை கொண்டிருந்தார்கள்.  15 ம் நூற்றாண்டின் பின்னரான காலப்பகுதியில்  அறிவியல் வளர்ச்சி  ஏற்பட  தொடங்க சிறிது சிறிதாக அப்பழக்கங்களில் இருந்து விடுபட்டார்கள். அதைப்போல் நாங்களும் காட்டுமிராண்டிப் பழக்கங்களை விட்டு அறிவியலில் முன்னேறிய இனமாக வாழவேண்டும். அதை விடுத்து அர்த்தமற்ற மூடப்பழக்கங்களுக்கு புதிய அர்த்தங்கள் கண்டு பிடித்து அந்த காட்டுமிராண்டி பழக்கங்களுக்கு வக்காலத்து வாங்க கூடாது. 

 

Link to comment
Share on other sites

7 hours ago, இணையவன் said:

தீ சுடாமல் இருப்பது கடவுள் அருளால் என்று இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நம்புகிறீர்களா ?

21. ம் நூற்றாண்டில் மட்டுமல்ல 25. நூற்றாண்டில் வாழப்போகும் தமிழர்களுக்கும் இந்த காட்டுமிராண்டி மூடப்பழக்கங்களை கொண்டு சென்று தமிழர்களை மட்டும் உலகில் பழங்குடி காட்டு இனமாக வாழசெய்ய வேண்டும் என்று என்று சிலர் நினைக்கிறார்கள்.  அதற்கு நவீன தொழில.நுட்ப வசதிகளைக் கூட பயன்படுத்துகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, இணையவன் said:

தீ சுடாமல் இருப்பது கடவுள் அருளால் என்று இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நம்புகிறீர்களா ?

தமிழர்கள் அடிக்கடி சொல்வது நம்பிக்கைதான் வாழ்க்கை நம்புறவனுக்கு மட்டுமே 

 

12 hours ago, tulpen said:

21. ம் நூற்றாண்டில் மட்டுமல்ல 25. நூற்றாண்டில் வாழப்போகும் தமிழர்களுக்கும் இந்த காட்டுமிராண்டி மூடப்பழக்கங்களை கொண்டு சென்று தமிழர்களை மட்டும் உலகில் பழங்குடி காட்டு இனமாக வாழசெய்ய வேண்டும் என்று என்று சிலர் நினைக்கிறார்கள்.  அதற்கு நவீன தொழில.நுட்ப வசதிகளைக் கூட பயன்படுத்துகிறார்கள். 

உலகில் எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கை இருக்கிறது இருந்தும் வருகிறது அதே போல தமிழர்களிடமும் இருந்து விட்டு போகட்டும் நாளைக்கு பிறக்க போறவனும் வெளிநாட்டில்  பிறந்துவிட்டு நான் தமிழன் இல்லை வெள்ளைக்காரந்தான் என்றும் சொல்லுவான் பாருங்கோ:) 

Link to comment
Share on other sites

30 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழர்கள் அடிக்கடி சொல்வது நம்பிக்கைதான் வாழ்க்கை நம்புறவனுக்கு மட்டுமே 

உலகில் எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கை இருக்கிறது இருந்தும் வருகிறது அதே போல தமிழர்களிடமும் இருந்து விட்டு போகட்டும் நாளைக்கு பிறக்க போறவனும் வெளிநாட்டில்  பிறந்துவிட்டு நான் தமிழன் இல்லை வெள்ளைக்காரந்தான் என்றும் சொல்லுவான் பாருங்கோ:) 

உங்களைப்போல் சிந்தித்தால் அகத்தியரின். கமண்டலத்தில் இருந்து தான் காவேரி நதி வருகிறது என்ற முட்டாள்த்தனத்தையும் நம்பவேண்டியதுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

உங்களைப்போல் சிந்தித்தால் அகத்தியரின். கமண்டலத்தில் இருந்து தான் காவேரி நதி வருகிறது என்ற முட்டாள்த்தனத்தையும் நம்பவேண்டியதுதான். 

மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டுமாக இருந்தால் மனிதர்களை அழிக்க வேண்டும்  அந்த காலத்தில் பாட்டி பத்து பிள்ளைகளுக்கு வைத்தியம் பார்த்தாள் பாட்டியை நம்பி வைத்தியம் செய்தோம்  வளர்ச்சியடைந்த பிறகு பாட்டி வைத்தியம் பொய்யாகவும் போலியாகவும், தெரியும் உலகமும் அப்படித்தாம் சித்தப்பு வளர்ச்சியடைய வளர்ச்சியடைய  எல்லாம் காட்டுமிராண்டித்தனமாகத்தான் தெரியும் :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீ மிதிச்சவை வைத்தியம் பார்த்து சுகமாகிவிட்டிருப்பார்களா அல்லது கால் வேகாமல் விட்டுவிட்டதா?

எனக்கும் தீ மிதித்த அனுபவம் இருக்கு. ஊரில் பொயிலைக் குடிலுக்குள் தணல் ஆறிமுன்னர் காலை வைத்து அடிப்பாதம் அப்பளமாக பொருமி மாறக் கனகாலம் எடுத்தது?

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டுமாக இருந்தால் மனிதர்களை அழிக்க வேண்டும்  அந்த காலத்தில் பாட்டி பத்து பிள்ளைகளுக்கு வைத்தியம் பார்த்தாள் பாட்டியை நம்பி வைத்தியம் செய்தோம்  வளர்ச்சியடைந்த பிறகு பாட்டி வைத்தியம் பொய்யாகவும் போலியாகவும், தெரியும் உலகமும் அப்படித்தாம் சித்தப்பு வளர்ச்சியடைய வளர்ச்சியடைய  எல்லாம் காட்டுமிராண்டித்தனமாகத்தான் தெரியும் :)

 

மூட நம்பிக்கையை ஒழிக்க மனிதர்களை ஒழிக்க வேண்டியதில்லை. மனிதர்கள் தமது  முட்டாள் தனங்களை ஒழித்தால் போதுமானது. பாட்டி வைத்தியம்  மூடப்பழக்கம் இல்லை. அது அறிவியலின் ஆரம்பம். மருத்துவம் வளர்ச்சி இடைய பாட்டி வைத்தியம் காலாவதியாவது இயல்பு. நியாயமானதும் கூட. காலத்திற்கு ஒவ்வாத்தை பிடித்து தொங்கிகொண்டிருக்க வேண்டியதில்லை.

நம்பிக்கை உள்ளவனுக்கு தீ சுடாதாம்?அப்படியானால் எரி குண்டுகளிலுருந்தும் கொத்து குண்டுகளில் இருந்தும்  மக்களை காப்பாற்றி  இருக்கலாமே. கடவுளை நம்பிய மக்கள் தானே லட்சக்கணக்கில் மாண்டு போனார்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

மூட நம்பிக்கையை ஒழிக்க மனிதர்களை ஒழிக்க வேண்டியதில்லை. மனிதர்கள் தமு முட்டாள் தனங்களை ஒழித்தால் போதுமானது. பாட்டி வைத்தியம்  மூடப்பழக்கம் இல்லை. அது அறிவியலின் ஆரம்பம். மருத்துவம் வளர்ச்சி இடைய பாடி வைத்தியம் காலாவதியாவது இயல்பு. நியாயமானதும் கூட. காலத்திற்கு ஒவ்வாத்தை பிடிது தொங்கிகொண்டிருக்க வேண்டியதில்லை. 

இந்த மூட நம்பிக்கையை நீங்கள் நிறுத்த முடியுமானால் நிறுத்திக்காட்டுங்கள் பார்க்கலாம் இப்ப வெளிநாட்டிலிருந்து வெள்ளைக்காரனை விடுங்க நம்ம ஊர் ஆட்கள் கோவில் திருவிழாவுக்கும் தேர் இழுப்புக்குத்தான் வாராங்கள் அவங்கள் அத்தனை பேரும் என்ன முட நம்பிக்கை கொண்டவர்களா என்ன ?

சிங்களவன் மூட நம்பிக்கையில் பன்சல கட்டும் போது முஸ்லிம்க்கள் பள்ளிவாசல் கட்டும் போது மட்டும் சத்தம் மட்டும் போடாதீர்கள் மதம் மூலம் நம்பிக்கைகளை வளர்க்கிறான் அவன் ஆனால் நம்ம மட்டும் தான் நாய் இழுவை இழுத்துக்கொண்டிருக்கிறோம் :grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த மூட நம்பிக்கையை நீங்கள் நிறுத்த முடியுமானால் நிறுத்திக்காட்டுங்கள் பார்க்கலாம் இப்ப வெளிநாட்டிலிருந்து வெள்ளைக்காரனை விடுங்க நம்ம ஊர் ஆட்கள் கோவில் திருவிழாவுக்கும் தேர் இழுப்புக்குத்தான் வாராங்கள் அவங்கள் அத்தனை பேரும் என்ன முட நம்பிக்கை கொண்டவர்களா என்ன ?

சிங்களவன் மூட நம்பிக்கையில் பன்சல கட்டும் போது முஸ்லிம்க்கள் பள்ளிவாசல் கட்டும் போது மட்டும் சத்தம் மட்டும் போடாதீர்கள் மதம் மூலம் நம்பிக்கைகளை வளர்க்கிறான் அவன் ஆனால் நம்ம மட்டும் தான் நாய் இழுவை இழுத்துக்கொண்டிருக்கிறோம் :grin::grin:

கல்வியறிவு வளரும் சமூகத்தில் மூடநம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல்போகும் முனிஜீ.

 வெளிநாட்டில்தானே தீ மிதித்தார்கள்?. ஊருக்கு வந்து தேரிழுப்பதற்கு பல சமூகக் காரணங்கள் உள்ளன. மக்களே இல்லாத ஊர்களில் பலகோடிகளைச் செலவழித்து கோயில் கட்டி தமது பெருமையைப் பறைசாற்றும் சமூகத்தினர் அல்லவா நாங்கள்!

கோயிலைக் கட்டி ஆன்மீகத்தை வளர்க்கலாம். இந்து/சைவ ஞானத்தைப் பரப்பலாம். ஆனால் அதைச் செய்யமாட்டார்கள். பெளத்தர்கள், முஸ்லிம்கள் மூடநம்பிக்கையை வளர்க்கவா விகாரைகளையும் மசூதிகளையும் கட்டுகின்றார்கள்?

முனிஜீ, மதநம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் உள்ள  வேறுபாட்டைப் புரிந்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் கண்ணகை அம்மன் கோவிலில் தீ மிதித்துப் பாருங்கள். நினைத்ததைவிடக் கூடவே கிடைக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

கல்வியறிவு வளரும் சமூகத்தில் மூடநம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல்போகும் முனிஜீ.

 வெளிநாட்டில்தானே தீ மிதித்தார்கள்?. ஊருக்கு வந்து தேரிழுப்பதற்கு பல சமூகக் காரணங்கள் உள்ளன. மக்களே இல்லாத ஊர்களில் பலகோடிகளைச் செலவழித்து கோயில் கட்டி தமது பெருமையைப் பறைசாற்றும் சமூகத்தினர் அல்லவா நாங்கள்!

கோயிலைக் கட்டி ஆன்மீகத்தை வளர்க்கலாம். இந்து/சைவ ஞானத்தைப் பரப்பலாம். ஆனால் அதைச் செய்யமாட்டார்கள். பெளத்தர்கள், முஸ்லிம்கள் மூடநம்பிக்கையை வளர்க்கவா விகாரைகளையும் மசூதிகளையும் கட்டுகின்றார்கள்?

முனிஜீ, மதநம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் உள்ள  வேறுபாட்டைப் புரிந்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் கண்ணகை அம்மன் கோவிலில் தீ மிதித்துப் பாருங்கள். நினைத்ததைவிடக் கூடவே கிடைக்கும்?

அப்ப கல்வி அறிவு கூடிய வளர்ச்சியடைந்த நாட்டில் (சுவிசில்) வந்திருக்கே கிருபன் ஜீ எப்படி ?

ஒரு நாணயத்துக்கு ஒரு பக்கம் இன்பம் துன்பம் இறப்பு பிறப்பு இப்படி ஒவ்வொன்றுக்கும் மாறாக இருக்கிறது அது போலவே மூட நம்பிக்கையும் ஒரு சிலரிடம் இருக்கும் சிலரிடம் இருக்காது இருக்காதவர்கள் இருப்பவர்களை குற்றம் சொல்வது இருப்பவர்கள் இருக்காதவர்களை குற்றம் சொல்வது  ஜீ   அதை ஒழிப்பது என்பது இயலாத காரியம் என்றே நான் சொல்லுகிறேன் இது சகல மதத்திலையும் உண்டு திருத்த முடியாது கடந்து விட்டு போக வேண்டியதுதான். 

இலங்கையில் வெள்ளிக்கிழமைகளில் முஸ்லீம்களின் பிராத்தனைகளில் பள்ளிவாயல்களில் சொற்பொழிவு   கேட்டால் உங்களுக்கு விளங்கும் , முட நம்பிக்கை எல்லா மதங்களிலும் உண்டு என 

ஹாஹா கண்ணகை அம்மன் கோவிலில் நானோ ஹய்யோ ஹய்யோ ஒரு ரூபா உண்டியலில் போட்டேன் என்று எனக்கு கடவுள் நல்லது செய்ய போவதுமில்லை போடவில்லை என்று கெட்டது செய்ய போவமில்லை நான் கடந்து விட்டு செல்வேன்:) 

Link to comment
Share on other sites

41 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த மூட நம்பிக்கையை நீங்கள் நிறுத்த முடியுமானால் நிறுத்திக்காட்டுங்கள் பார்க்கலாம் 

இவை எல்லாம் அறிவுக்கு  ஒவ்வாத மனித முன்னேற்றத்திற்கு எதிரான மூடப்பழக்கங்கள் தான் என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டதே  ஒரு வெற்றி தான். ஏனென்றால் மூடப்பழக்கங்களை ஒழிக்கப் போவது நீங்களோ நானோ அல்ல. எமது வருங்புகால திய தலைமுறைகள். அதற்கான உந்துதலையே நானும்,  அவை மூடப்பழக்கங்கள் தான் என்று ஒத்துக்கொண்டதன் மூலம் நீங்களும் செய்கிறோம். நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

இவை எல்லாம் அறிவுக்கு  ஒவ்வாத மனித முன்னேற்றத்திற்கு எதிரான மூடப்பழக்கங்கள் தான் என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டதே  ஒரு வெற்றி தான். ஏனென்றால் மூடப்பழக்கங்களை ஒழிக்கப் போவது நீங்களோ நானோ அல்ல. எமது வருங்புகால திய தலைமுறைகள். அதற்கான உந்துதலையே நானும்,  அவை மூடப்பழக்கங்கள் தான் என்று ஒத்துக்கொண்டதன் மூலம் நீங்களும் செய்கிறோம். நன்றி. 

நன்றி நியுட்டனின் 3ம் விதி நல்ல உதாரணம்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அப்ப கல்வி அறிவு கூடிய வளர்ச்சியடைந்த நாட்டில் (சுவிசில்) வந்திருக்கே கிருபன் ஜீ எப்படி ?

 

சுவிஸ் நாட்டில் தீ மிதித்தவர்களின் பிள்ளைகள் கல்வியறிவைப் பெற்றுக்கொள்வார்கள்.? அவர்கள் இப்படியான முட்டாள்தனமான வேலை எல்லாம் செய்யமாட்டார்கள்.

ஷூ போட்டே உள்ளங்கால் எல்லாம் மென்மையாகி இருப்பதால் வழுக்கும் தார்ச்சாலைகளில்கூட வெறுங்காலால் நடக்கமுடியாதவர்கள், வெறுங்காலால் மைல் கணக்கில் கொளுத்தும் வெயிலில் நடந்து உரப்பேறிய் கால்கள் தம்முடையவை என்று நினைத்து தீ மிதித்து கட்டாயம் பாடம் கற்றிருப்பார்கள். “ விசர்வேலை” என்று உள்ளுக்குள் அழுதாலும் வெளியே வீம்புக்காக வீரப்பிரதாபம் காட்டியிருப்பார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

“ விசர்வேலை” என்று உள்ளுக்குள் அழுதாலும் வெளியே வீம்புக்காக வீரப்பிரதாபம் காட்டியிருப்பார்கள்?

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீ மிதிப்பு கூட்டங்கள் எல்லாம் இந்த மாதம் வெக்கேசன் வர ரெடியாக இருக்காங்க. ஏர் டிக்கட் விலை ஏறியிருக்கு ஆனலும் முழு சனமும் நல்லூர்கந்தன் திருவிழாவிற்கு வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

தீ மிதிப்பு கூட்டங்கள் எல்லாம் இந்த மாதம் வெக்கேசன் வர ரெடியாக இருக்காங்க. ஏர் டிக்கட் விலை ஏறியிருக்கு ஆனலும் முழு சனமும் நல்லூர்கந்தன் திருவிழாவிற்கு வருவார்கள்.

கொழும்பான் கொழுத்தி போடுறாப்போல இருக்கு  அடிச்சு கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்கோ :)

Link to comment
Share on other sites

On 4 août 2018 at 6:42 PM, கிருபன் said:

கல்வியறிவு வளரும் சமூகத்தில் மூடநம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல்போகும் முனிஜீ.

 வெளிநாட்டில்தானே தீ மிதித்தார்கள்?. ஊருக்கு வந்து தேரிழுப்பதற்கு பல சமூகக் காரணங்கள் உள்ளன. மக்களே இல்லாத ஊர்களில் பலகோடிகளைச் செலவழித்து கோயில் கட்டி தமது பெருமையைப் பறைசாற்றும் சமூகத்தினர் அல்லவா நாங்கள்!

கோயிலைக் கட்டி ஆன்மீகத்தை வளர்க்கலாம். இந்து/சைவ ஞானத்தைப் பரப்பலாம். ஆனால் அதைச் செய்யமாட்டார்கள். பெளத்தர்கள், முஸ்லிம்கள் மூடநம்பிக்கையை வளர்க்கவா விகாரைகளையும் மசூதிகளையும் கட்டுகின்றார்கள்?

முனிஜீ, மதநம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் உள்ள  வேறுபாட்டைப் புரிந்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் கண்ணகை அம்மன் கோவிலில் தீ மிதித்துப் பாருங்கள். நினைத்ததைவிடக் கூடவே கிடைக்கும்?

நான் நினைத்ததைக் கிருபன் சொல்லிவிட்டார்.

மூட நம்பிக்கைகளைக் கொண்டு மக்களை மூடராக்கித் தான் சமயம் வளர்க்க வேண்டுமா ? சைவ சமயத்தில் மனித வாழ்க்கைக்கு உகந்த நிறந்த நெறிகள் உள்ளன. தத்துவங்கள் உள்ளன. விஞ்ஞானம் மருத்துவம் உள்ளது. இவற்றை முன்னிலைப் படுத்திச் சமயத்தை ஏன் வளர்க்க முடியவில்லை. தேரிழுப்பவர்களில் ஒரு வீதத்தினருக்குக் கூடச் சமய வரலாறு தெரியாது. பொய்ப் புராணங்களை மட்டுமே நம்புகின்றனர்.

பிரான்சில் 25 வருடங்களில் பௌத்த மதத்தைப் பின்பற்றுவோரின் தொகை 3 மடங்காகியுள்ளது. 4 இலட்சம் வெளிநாட்டு பௌத்தர்கள் தவிர 2 இலட்சம் பிரெஞ்சுக் காரர்கள் பௌத்தர்களாக மாறியுள்ளனர். இதற்கான காரணம் இங்கு கற்பிக்கப்படும் பௌத்தம் கடவுளை மையப்படுத்தவில்லை. கடவுள் எல்லாம் வல்லவர், அவரைக் குபிட்டால் காரியம் சாதிக்கலாம் என்ற ஏமாற்றுக் கதைகள் கற்பிக்கப்படவில்லை. தன்னை உணர்ந்து கொள்வதற்கான தியானங்களும் தத்துவங்களுமே இங்குள்ள பௌத்த தலங்களில் கற்பிக்கப்படுகின்றது.

சைவ சமயம் நிலைத்து நிற்க வேண்டுமானால் தேவையற்ற மூடச் செயல்களைக் கைவிட்டு, எமது மூதாதையர் நூற்றுக் கணக்கான வருட அனுபவங்கள் மூலம் கண்டறிந்த பயனுள்ள பழக்க வழக்கங்களை இனம்கண்டு பேண வாண்டும்.

Link to comment
Share on other sites

On 4 août 2018 at 7:11 PM, tulpen said:

இவை எல்லாம் அறிவுக்கு  ஒவ்வாத மனித முன்னேற்றத்திற்கு எதிரான மூடப்பழக்கங்கள் தான் என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டதே  ஒரு வெற்றி தான். ஏனென்றால் மூடப்பழக்கங்களை ஒழிக்கப் போவது நீங்களோ நானோ அல்ல. எமது வருங்புகால திய தலைமுறைகள். அதற்கான உந்துதலையே நானும்,  அவை மூடப்பழக்கங்கள் தான் என்று ஒத்துக்கொண்டதன் மூலம் நீங்களும் செய்கிறோம். நன்றி. 

வெளிநாட்டில் இளைய தலைமுறை மூடப் பழக்கங்களுக்கு எதிராக எதுவும் செய்யாது. இலகுவாக எல்லாவற்றையும் உதறித் தள்ளி இவற்றிலிருந்து வெளியேறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

வெளிநாட்டில் இளைய தலைமுறை மூடப் பழக்கங்களுக்கு எதிராக எதுவும் செய்யாது. இலகுவாக எல்லாவற்றையும் உதறித் தள்ளி இவற்றிலிருந்து வெளியேறும்.

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

வெளிநாட்டில் இளைய தலைமுறை மூடப் பழக்கங்களுக்கு எதிராக எதுவும் செய்யாது. இலகுவாக எல்லாவற்றையும் உதறித் தள்ளி இவற்றிலிருந்து வெளியேறும்.

நீங்கள் தீ மிதிப்பையும் சிதறு தேங்காயையும் மட்டும் மனதில் வைத்து கதைக்கின்றீர்களா...இல்லையேல் இன்று தாலிகட்டி திருமணம் நாளை விவாகரத்து என்பதையும் மனதில் வைத்து கதைக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலர் குறிப்பிட்டது போல.....சைவமதம்....எவரையும்....தீக்குளிக்கச் சொல்லி வற்புறுத்தியதில்லை!

அது மனிதர்களின்.....மன உறுதியை வலுப்படுத்தும் ஒரு கிராமத்துச் சடங்கு மட்டுமே! இப்போது சர்வ தேச லெவலுக்குப் போய்....நிக்குது!

சரியை....கிரியை.....யோகம்...ஞானம் என்பதை....வாழ்வின் வழி என்று கூறி நின்றது சைவமதம்!

நாங்கள் தான்.....சரியையும்...கிரியையும் விட்டும்....மேலே....ஒரு அடி கூட நகர மாட்டம் என்று பிடிவாதம் பிடித்தால்....அதற்கும் மதம் பொறுப்பாக முடியுமா?

சரியை வழியில் போன.....நாவுக்கரசர் முத்தியடைய....ஒரு ஆயுட்காலமே ....தேவைப்பட்டது!

ஆனால்....ஞான மார்கத்தில் போன சம்பந்தருக்கு.....வெறும் மூன்று வருடங்களே போதுமாக இருந்தது!

மூடப் பழக்கம் என்பதை விடவும்.....அது மூடப் பழக்கம் என்று அறிந்து கொள்ள முடியாதது தான் மிகவும் வருத்தத்துக்கு உரியது!

Link to comment
Share on other sites

மூட நம்பிக்கை, மத நம்பிக்கை இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையா அல்லது வேறுபாடானவையா? இப்போது விஞ்ஞான நம்பிக்கையும் காலை வாறுகின்றதே!

தன்னம்பிக்கை நாம் உய்வதற்கு வழி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.