Jump to content

காரசாரமான மீன் ஊறுகாய் செய்வது எப்படி?


Recommended Posts

காரசாரமான மீன் ஊறுகாய் செய்வது எப்படி?

 

 

எலுமிச்சை, மாங்காய், பூண்டு, இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. அசைவ பிரியர்களுக்கு பிடித்த மீனை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
காரசாரமான மீன் ஊறுகாய் செய்வது எப்படி?
 
தேவையான பொருட்கள்

மீன் - 1/2 கிலோ ( முள் இல்லாத மீன்)
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 அல்லது 4 மேஜைக்கரண்டி
வெந்தயப்பொடி - 1 மேஜைக்கரண்டி
பூண்டு - 1
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
வினிகர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிது
நல்லெண்ணெய் - தேவையான அளவு

201807171506575011_1_Fish-pickle._L_styvpf.jpg

செய்முறை  :

இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.

மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.   

பின்னர் அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

5 நிமிடம் ஆனதும் அதில் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

இந்த கலவை நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

சுவையான மீன் ஊறுகாய் ரெடி.

https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/07/17150657/1177117/Fish-pickle.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனில்  ஊறுகாயா? கேள்விப்பட இல்லை. யாராவது செய்து சாப்பாபிட்டுப்ர்த்து  சொல்லுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kavi arunasalam said:

மீனில்  ஊறுகாயா? கேள்விப்பட இல்லை. யாராவது செய்து சாப்பாபிட்டுப்ர்த்து  சொல்லுங்களேன்.

hering rezepte à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

hering rezepte à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯   

hering rezepte à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

ஜேர்மனியிலை இருக்கெல்லோ...

அதின்ரை ரேஸ்ற் எங்கடை கருவாட்டு வாய்க்கு சரிவராது....

ஆனால் ஜேர்மன்காரர்  ஊம்....ஊம் எண்டு சாப்பிடுவினம் :grin:

https://www.fettich.de/fisch/1854-gruene-heringe-selbst-einlegen-paleo-lowcarb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலைருக்கெல்லோ...

அதின்ரை ரேஸ்ற் எங்கடை கருவாட்டு வாய்க்கு சரிவராது....

பார்த்திருக்கிறேன்.அதன் நிறம், பாம்பு வடிவான Hering  இவைகளால்  அதன் மீது அவ்வளவு ஈடுபாடு இல்லை.

எங்கள் ஊறுகாய்களை பார்க்கும் போதே  நாவில் நீராடும்.

நீங்கள் சொன்னதுபோல் கருவாட்டு வாய்க்கு  யேர்மனிய einlegen   சரிவராது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kavi arunasalam said:

பார்த்திருக்கிறேன்.அதன் நிறம், பாம்பு வடிவான Hering  இவைகளால்  அதன் மீது அவ்வளவு ஈடுபாடு இல்லை.

எங்கள் ஊறுகாய்களை பார்க்கும் போதே  நாவில் நீராடும்.

நீங்கள் சொன்னதுபோல் கருவாட்டு வாய்க்கு  யேர்மனிய einlegen   சரிவராது

நீங்கள் குறிப்பிட்ட பாம்பு வடிவிலான மீன் ஆல் என ஜெர்மனியர்கள் அழைப்பார்கள். aal fisch à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

எனது பார்வையில் இதை நாங்கள் விலாங்கு மீன் என அழைக்கின்றோம்.


 கீரி மீன் அல்லது சூடைமீனுக்கு ஒப்பானதுதான் அந்த Hering மீன். சுவைக்கும் வேறுபாடு அதிகமில்லை.hering à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கண்ட  பொடி மெனிக்கேன்ற மீன் ஊறூகாயை விட்டுட்டு, எங்க ஜேர்மனிக்கிளயே தேடிடுறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nathamuni சும்மா இருந்த என்னை மாட்டி விட்டிட்டீங்களே. உங்கள் பெயரில் ra சேர்த்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொன்ன பொடி மெனிக்காவின்ரை மீன் ஊறுகாயை செய்து  வீட்டுக்காரியை அசத்தலாம் என்று செய்து கொடுத்துட்டு பவ்வியமா நின்றால், “அச்சாறு பரவாயில்லை”  என்கிறாள்

இப்பொழுது எனக்கு தெரியவேண்டியது, சிங்களத்தில் அச்சாறு என்பது ஊறுகாயைத்தானா என்பது

On 7/18/2018 at 9:58 PM, Nathamuni said:

எங்கண்ட  பொடி மெனிக்கேன்ற மீன் ஊறூகாயை விட்டுட்டு, எங்க ஜேர்மனிக்கிளயே தேடிடுறியள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

Nathamuni சும்மா இருந்த என்னை மாட்டி விட்டிட்டீங்களே. உங்கள் பெயரில் ra சேர்த்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொன்ன பொடி மெனிக்காவின்ரை மீன் ஊறுகாயை செய்து  வீட்டுக்காரியை அசத்தலாம் என்று செய்து கொடுத்துட்டு பவ்வியமா நின்றால், “அச்சாறு பரவாயில்லை”  என்கிறாள்

இப்பொழுது எனக்கு தெரியவேண்டியது, சிங்களத்தில் அச்சாறு என்பது ஊறுகாயைத்தானா என்பது

 

அச்சாறு என்பது ஹிந்தி சொல். எப்படி நம்மூரு வந்தது. மலே (மலேசியா) போனது. சிங்களம் வந்தது. ஆய்வுக்கு உரியது.

அனோமா ஆன்டி, அபே அம்மா என்று இரண்டு சிங்கள சாப்பாடு தளங்கள் உள்ளன. இரசியமா பார்த்து, மனைவியை, உறவினர், நண்பர்களை அசத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

இரசியமா பார்த்து, மனைவியை, உறவினர், நண்பர்களை அசத்துங்கள்.

நன்றி நாதமுனி. ஒரு கை பார்க்கிறேன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

அனோமா ஆன்டி, அபே அம்மா என்று இரண்டு சிங்க சாப்பாடு தளங்கள் உள்ள

அனோமா ஆறுதலாக நேரம் எடுத்து  அன்பாக, ஆசையா  விளக்கமாகச் சொல்லுறா. சமைக்கிறதை விட்டிட்டு அனோமா சொல்லுறதை கேட்டுக்கொண்டிருக்கலாம் போலே இருக்கு. நீங்கள் என்ன சொல்லுறீங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kavi arunasalam said:

அனோமா ஆறுதலாக நேரம் எடுத்து  அன்பாக, ஆசையா  விளக்கமாகச் சொல்லுறா. சமைக்கிறதை விட்டிட்டு அனோமா சொல்லுறதை கேட்டுக்கொண்டிருக்கலாம் போலே இருக்கு. நீங்கள் என்ன சொல்லுறீங்க?

ஆன்டி :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kavi arunasalam said:

அனோமா ஆறுதலாக நேரம் எடுத்து  அன்பாக, ஆசையா  விளக்கமாகச் சொல்லுறா. சமைக்கிறதை விட்டிட்டு அனோமா சொல்லுறதை கேட்டுக்கொண்டிருக்கலாம் போலே இருக்கு. நீங்கள் என்ன சொல்லுறீங்க?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

அபே அம்மா

அபே அம்மாவின் பொக்கெற் றொட்டி நல்லாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அனோமாவின் மிருஸ் மாலு கொஞ்சம் விசேசம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

ஆன்டி :grin: 

3 hours ago, Kavi arunasalam said:

அங்கிள்?

மாஸ்டர்.tw_glasses:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரத நாட்களில் பாவிப்பதற்கே கூடுதலாக ஊறுகாய் மிளகாள் அப்பளம் முதலான சாப்பாடு.மீன் ஊறுகாய் என்றால் விரத நாளில் எப்படி சாப்பிடுவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

விரத நாட்களில் பாவிப்பதற்கே கூடுதலாக ஊறுகாய் மிளகாள் அப்பளம் முதலான சாப்பாடு.மீன் ஊறுகாய் என்றால் விரத நாளில் எப்படி சாப்பிடுவது?

விரலால் தொட்டுத்தான் சாப்பிடுவது ஆனால் விரதநாளிலும்கூட மீன் ஊறுகாய் சாப்பிட்டே ஆகணுமா......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

 

விரத நாட்களில் பாவிப்பதற்கே கூடுதலாக ஊறுகாய் மிளகாள் அப்பளம் முதலான சாப்பாடு.மீன் ஊறுகாய் என்றால் விரத நாளில் எப்படி சாப்பிடுவது?

 

வீட்டிலே சண்டை வந்து (சமையல்) வேலை நிறுத்தம் வருமே அப்ப சாப்பிடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

விரலால் தொட்டுத்தான் சாப்பிடுவது ஆனால் விரதநாளிலும்கூட மீன் ஊறுகாய் சாப்பிட்டே ஆகணுமா......!  tw_blush:

என்னையா விரதநாளில்த் தான் ஊறுகாய் தொடலாம்.அன்றைக்கும் மீன் ஊறுகாயா என்பது தான் பிரச்சனை.

32 minutes ago, Kavi arunasalam said:

வீட்டிலே சண்டை வந்து (சமையல்) வேலை நிறுத்தம் வருமே அப்ப சாப்பிடலாம்

என்ன சண்டை வந்தாலும் சாப்பாடு நிற்பாட்டுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னையா விரதநாளில்த் தான் ஊறுகாய் தொடலாம்.அன்றைக்கும் மீன் ஊறுகாயா என்பது தான் பிரச்சனை.

என்ன சண்டை வந்தாலும் சாப்பாடு நிற்பாட்டுவதில்லை.

நீங்கள் நம்ம இனம்.... நிஜமாகவே சொல்கிறேன் இவ்வளவு வருடகால தாம்பத்திய வாழ்க்கையில் எவ்வளவுதான் பிரச்சினைகள் வந்தாலும் யாரும் சாப்பிடாமல் கோபம் சாதித்தது கிடையாது. காரணம் நான் முதலில் அவங்களுக்கு முன்னாலேயே வடிவாய் சாப்பாடு போட்டு சாப்பிட்டுவிடுவேன்.இன்றுவரை அப்படித்தான்....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.