Jump to content

‘கவனமாக சென்று வாருங்கள்’ ( படங்கள்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்கள ஆளுநனர் தன்ர செல்வாக்கைக் காட்ட நிகழ்த்தப்படும்.. ஒரு பிரயோசனமும் இல்லாத வெட்டித்திட்டம்.

வீதி விபத்துக்களை தடுக்க.. சரியான வீதி அமைப்புக்களும்.. வேகக் கட்டுப்பாடுகளும்.. சாரதிகளின் வாகனமோட்டு நிலை.. வீதியில் உள்ள வாகனங்களின் நிலை.. மக்களிடம் வீதி விதிகளை கடைப்பிடிக்க விழிப்புணர்வுகள் சமூக மற்றும் பொதுசன ஊடகங்கள் வாயிலாகக் கொண்டு செல்லப்படுதல் அவசியம்.

கடந்த காலங்களில் இராணுவ வாகனங்கள் மோதி இறந்த தமிழ் மக்களின் எண்ணிக்கையும் அதிகம். அந்த வகையில்.. இராணுவ பிரசன்னம் தமிழர் நிலத்தில் முற்றாக அகற்றப்படுதல் வேண்டும்.

இலஞ்சமற்ற பொலிஸ் சேவை அவசியம். அந்த வகையில் சொறீலங்கா பொலிஸ் சேவை வாபஸ் பெறப்பட்டு.. முழு அதிகாரங்களுடன் கூடிய மாகாண பொலிஸ் சேவை மண்ணின் மக்களிடம் வழங்கப்படின்.. இந்த விபத்துக்களை தடுக்க உரிய வாய்ப்புக்கள் துரித கதியில் நிகழும்.

இன்றேல்.. தமிழன் விபத்தில் இறப்பதும்.. இப்படி அரசியலாகி நிற்கும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விபத்து கண் இமைக்கும் நேரத்தில் ஏற்படுவது அது சாரதியின் கவனகுறைவால் மட்டும் அல்ல பாதையால் போகும் நாய் , நபர்கள் , பறவைகள் இயந்திர கோளாறுகள் என்பவற்றினாலும் ஏற்படும் கவனமாக ஓட்டினால் குறைக்கலாம் தவிர்க்க முடியாது  வானகனத்தை குறிப்பிட்ட வேகத்தில் ஓட்டுவதும் நல்லதுதான் ஆனால் பின்னுக்கு வேகமாக  வருபபவன் முந்தி செல்ல எத்தனிக்கும் போது  அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது  இலங்கையை பொறுத்த வரைக்கும் சட்டங்கள் இறுக்க்படுமானால் ஓரளவு விபத்து குறைக்கப்படும் ( அரசியல் செல்வாக்கும் கொடுக்கப்பட கூடாது )

Link to comment
Share on other sites

22 hours ago, nedukkalapoovan said:

இலஞ்சமற்ற பொலிஸ் சேவை அவசியம். அந்த வகையில் சொறீலங்கா பொலிஸ் சேவை வாபஸ் பெறப்பட்டு.. முழு அதிகாரங்களுடன் கூடிய மாகாண பொலிஸ் சேவை மண்ணின் மக்களிடம் வழங்கப்படின்.. இந்த விபத்துக்களை தடுக்க உரிய வாய்ப்புக்கள் துரித கதியில் நிகழும்.

அப்படியா? ?  மாகாணசபை அமைச்சர்களே லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக முதலமைச்சர் விசாரணை நடத்தி அமைச்சர்களை பதவி நீக்கி நீதிமன்றத்தில் அடிபட்டு கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் மாகாண பொலிஸ் சேவை லஞ்சம் வாங்காது என்கிறீர்கள் ? என்னே ஞானம் !

Link to comment
Share on other sites

18 minutes ago, Jude said:

அப்படியா? ?  மாகாணசபை அமைச்சர்களே லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக முதலமைச்சர் விசாரணை நடத்தி அமைச்சர்களை பதவி நீக்கி நீதிமன்றத்தில் அடிபட்டு கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் மாகாண பொலிஸ் சேவை லஞ்சம் வாங்காது என்கிறீர்கள் ? என்னே ஞானம் !

ஏன் அமெரிக்கா, கனடாவில் அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்கவில்லையோ?  2 அமைச்சர்கள் லஞ்சம் வாங்கினால் மாகாணசபை பிழை. 2 போராளிகள் களவெடுத்தால் இயக்கம் கள்ளர். இதென்ன ஞானம் என விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

ஏன் அமெரிக்கா, கனடாவில் அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்கவில்லையோ?  2 அமைச்சர்கள் லஞ்சம் வாங்கினால் மாகாணசபை பிழை. 2 போராளிகள் களவெடுத்தால் இயக்கம் கள்ளர். இதென்ன ஞானம் என விளங்கவில்லை.

நான் அப்படி சொல்லவில்லையே?  ஸ்ரீ லங்கா போலிஸ் இலஞ்சம் வாங்குவதாகவும் மாகாணசபை போலிஸ் லஞ்சம் வாங்காது என்றும் கருத்துப்பட நெடுக்கலேபோவான்  எழுதினார். ஸ்ரீ லங்கா நிருவாகத்தில் மட்டுமல்ல மாகாணசபை நிருவாகத்திலும் லஞ்ச ஊழல் இருப்பதை காட்டியிருக்கிறேன். மாகாணசபை போலிஸ் லஞ்சம் வாங்காது என்று நீங்கள் உறுதிபட சொல்லுவீர்களா? இரண்டு போலிஸ்காரராவது லஞ்சம் வாங்க கூடும், இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலஞ்சம் அற்ற நிர்வாக சேவை.. பொலிஸ் சேவைகளை கடந்த நிழல் தமிழீழ அரசு நடத்திச் சென்றுள்ளது. நடைமுறை உதாரணத்தை காட்டிச் சென்றுள்ளது. 

பாலியல் வன்புணர்வற்ற.. போதைவஸ்தற்ற.. வாள் வெட்டுக்குழுக்கள் அற்ற.. ஏன் எயிட்ஸ் அற்ற ஒரு தேசம் பரிபாலிக்கப்பட்டதை 9 வருடத்துக்குள் சிலர் மறந்து விட்டார்கள்.

அவர்கள் எப்பவோ கண்ட சிலதை வைச்சு.. கட்டுக்கதை எழுதிக்கிட்டு சிங்கள.. அமெரிக்க எஜமான விசுவாசத்தைக் காட்டித்திரிகிறார்கள்.

சொந்த மக்கள் மீதோ.. தேசம் மீதோ.. அதன் விடுதலை மீதோ இவர்களுக்கு கிஞ்சித அக்கறையும் கிடையாது. ஆக்கிரமிப்பு.. அடிமைத்தனத்துக்குள் நடக்கும் அக்கிரமங்களுக்கு வக்காளத்து வாங்கிக்கிட்டு திரிகிறார்கள்.. சிலர். கேவலம்.. அவர்களும்.. தமிழர்கள் தான். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவ௠à®à¯à®©à®¾à®¤à®¿à®°à®¾à®à®¾ வà¯à®à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

இந்த வீடுகட்ட எந்த ஊருக்கு றோட்டு போட/பாலம் கட்ட ஒதுக்கின காசோ....
இல்லாட்டி.....
 பாராளுமன்றத்திலை போய் எதிர்த்துகதைக்காமல் வாயை மூடிக்கொண்டு இருக்க குடுத்த காசோ ஆருக்குத்தெரியும் :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.