Jump to content

தேசியத் தலைவர் பிரபாகரன், வைகோ அவர்களை அடர்ந்த காட்டுப்பகுதியில் சந்திக்கும் பழைய காணொளி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கக் கிடைக்காத காணொளி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வு தளபதி தமிழ் சிறி இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு அம்மான் பானு எல்லாம் காட்டில்  இருந்துவிட்டுதான் 
மன்னாருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் போயிருக்கிறார்கள் .....
நான் நினைத்துக்கொண்டு இருந்தேன் அவர்கள் தொடர்ந்தும் அங்கேயே இருந்தார்கள் என்று. 

இதை பார்க்கு முன்பு தெரிந்திருக்காத ஒரு விடயம்.
பொட்டு அம்மான் ஒரு உண்மையான போராளிதான் 
காட்டில் இருந்து மீண்டும் இராணுவ கட்டுப்பாட்டில் யாழுக்குள் திரிந்து இருக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

பொட்டு அம்மான் பானு எல்லாம் காட்டில்  இருந்துவிட்டுதான் 
மன்னாருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் போயிருக்கிறார்கள் .....
நான் நினைத்துக்கொண்டு இருந்தேன் அவர்கள் தொடர்ந்தும் அங்கேயே இருந்தார்கள் என்று. 

இதை பார்க்கு முன்பு தெரிந்திருக்காத ஒரு விடயம்.
பொட்டு அம்மான் ஒரு உண்மையான போராளிதான் 
காட்டில் இருந்து மீண்டும் இராணுவ கட்டுப்பாட்டில் யாழுக்குள் திரிந்து இருக்கிறார். 

உங்களுக்கு இது புதிய செய்தியாக இருப்பது எனக்கு வியப்பாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

உங்களுக்கு இது புதிய செய்தியாக இருப்பது எனக்கு வியப்பாக உள்ளது.

இந்திய இராணுவ காலத்தில் 1988இல் இருந்து யாழ் மாவட்ட தளபதியாக 
பொட்டு அம்மானே இருந்தார் .... 88 இடைக்காலத்தில் வடமாரட்ச்சிக்கு பொறுப்பாக 
இருந்த சூசையை எல்லாம் காட்டுக்குள் அனுப்பி இருந்தார் அவர்கள் எல்லாம் 
இந்திய இராணுவம் வெளியேறும்போதுதான் திரும்பி வந்தார்கள் 1989 கடைசியில்.
நான் நினைத்து கொண்டு இருந்தேன் பொட்டு அம்மான் தொடர்ந்தும் அங்கேயே இருந்தார் என்று.
காட்டுக்கு போய் அங்கிருந்து திரும்பி வந்தது எனக்கு இதை பார்க்கு முன்பு தெரியாது. 

1990 தொடக்கத்தில்தான் பானு அவர்கள் யாழ் மாவட்ட தளபதியாக 
நியமிக்கப்பட்டு  பொட்டு அம்மான் முழு நேர புலனாய்வு துறையை 
கட்டமைக்க தொடங்கினார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு சோ ஸ்மாட் ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணா இது நான் கனகாலம் பார்த்தது  மிள் இணைப்புக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2018 at 10:53 AM, ரதி said:

பொட்டு சோ ஸ்மாட் ?
 

இந்திய இராணுவ காவலரண்கள் முகாம்களுக்கு நடுவிலேயே 
பாசறைகள் கட்டி  .... ஒரு மாவட்டத்தையே 2-3 வருடம் நிர்ணயித்து 
இருக்கிறார் ..... அதோடு பார்க்கும்போது 
புலனாய்வு துறை பொறுப்பு எல்லாம் அதற்கு அடுத்தால் போல்தான். 

ஒரு போராளியாக யாரும் சேரலாம் 
போராளியாகவே வாழுதல் என்பது 
ஒரு சிலருக்கு மட்டுமே ஆக கூடியது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் கைலாகு கொடுத்தவர் மேஜர் கமல், இந்திய இராணுவத்துடனான சண்டையில் மணலாறு காட்டுப்பகுதியிலேயே வீரச்சாவடைந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழ் சிறி அண்ணா இது நான் கனகாலம் பார்த்தது  மிள் இணைப்புக்கு நன்றி 

ராஜன், நான் உட்பட  வெளி நாடுகளில் உள்ளவர்கள் பலர் இப்போது தான்... இந்தக் காணொளியை முதன் முதலாக பார்க்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

இரண்டு மூன்று மாதங்களிற்கு முன் சமூகவலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்டிருந்தது,வைகோ தரப்பிலிருந்து சீமான் தரப்பின் வாயை அடைப்பதற்காக பரவவிடப்பட்டிருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அபராஜிதன் said:

இரண்டு மூன்று மாதங்களிற்கு முன் சமூகவலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்டிருந்தது,வைகோ தரப்பிலிருந்து சீமான் தரப்பின் வாயை அடைப்பதற்காக பரவவிடப்பட்டிருக்கலாம்

அதுதான் அதற்க்காகதான் பரப்பி விடப்பட்டது சீமானின் கோஸ்டிக்காக ஆனால் நான் வைக்கோவுக்கும் ஆதரவு இல்லை 

 

13 hours ago, நந்தன் said:

முதலில் கைலாகு கொடுத்தவர் மேஜர் கமல், இந்திய இராணுவத்துடனான சண்டையில் மணலாறு காட்டுப்பகுதியிலேயே வீரச்சாவடைந்தார்.

மணலாறு தனி வரலாறு எனலாம் ( புத்தகத்தில் படித்தது )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.