Jump to content

ஹிட்லராக மாறி இராணுவ ஆட்சியை கட்டியெழுப்புமாறு கோத்தாவுக்கு அனுநாயக்கர் அழைப்பு


Recommended Posts

ஹிட்லராக மாறி இராணுவ ஆட்சியை கட்டியெழுப்புமாறு கோத்தாவுக்கு அனுநாயக்கர் அழைப்பு

 

gota-monks-300x200.jpgஇன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ச முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான, வண.வென்டருவே உபாலி தேரர்.

கோத்தாபய ராஜபக்சவின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மீரிஹானவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது, அனுசாசன உரை நிகழ்த்திய அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான, வண.வென்டருவே உபாலி தேரர்,

“இராணுவ ஆட்சியின் மூலம் நாட்டை கட்டியெழுப்புவதற்கு கோத்தாபய ராஜபக்ச முன்வர வேண்டும் என்று மகாசங்கம் விரும்புகிறது.

இன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ச முன்வர வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

gota-monks.jpg

இந்த நிகழ்வில், மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் மூன்று பௌத்த பீடங்களையும் சேர்ந்த பெருமளவு பௌத்த பிக்குகள், அண்மையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பங்கேற்றனர்.

http://www.puthinappalakai.net/2018/06/22/news/31513

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் வரை கிட்லராகத் தானே இருந்தார்.அப்புறம் எப்படி மாறுவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இருக்கும் வரை கிட்லராகத் தானே இருந்தார்.அப்புறம் எப்படி மாறுவது?

இப்ப புத்தராக இருக்கிறாராம்....அதுதான் பிக்கு உசுப்பேற்றுகிறார் (பிரீத் ஒதுகிறார்)

Link to comment
Share on other sites

8 hours ago, நவீனன் said:

இன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ச முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான, வண.வென்டருவே உபாலி தேரர்.

வேரோடு களையப்பட வேண்டிய சிங்கள-பௌத்த பயங்கரவாதம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kavi arunasalam said:

67814306-8444-43_C9-816_E-16_E661527587.

நாங்கள் அப்பவே.. அப்பிடித்தான், 
புதுசா... சொல்ல, வந்துட்டாரு....    அஸ்கிரிய  தேரர்.  (Terror)

பயங்கரவாத பட்டியலில்... முதலில், இருப்பவர்கள், இந்த  மொட்டை மண்டையன்கள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின்ட சிஸ்ட கோடிகள் நிறைமப்பு போல கிடக்குது.

கிற்லர், ஜேர்மனியை நாசமறுத்த பிறவி... 

தமிழ் பேசிற எல்லாரையும் கிளியர் பண்ணிணால், நாடு அம்மளவும் நமக்கு தான் எண்டு நிணையினம் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

புத்தரின்ட சிஸ்ட கோடிகள் நிறைமப்பு போல கிடக்குது.

கிற்லர், ஜேர்மனியை நாசமறுத்த பிறவி... 

தமிழ் பேசிற எல்லாரையும் கிளியர் பண்ணிணால், நாடு அம்மளவும் நமக்கு தான் எண்டு நிணையினம் போல.

? ஹிட்லர்.. உண்மையில்  நல்லவர், பெரியவர், வல்லவர். அதில்... மாற்றுக் கருத்து இல்லை.✔️

அவர், ஜேர்மனியை... முன்னேற்றிய  மாமனிதன். ?

இங்கிலாந்துக்கும், அமெரிக்காவும் தான்..... மாமனிதன்  ஹிட்லர் ஐயா.... சிம்ம சொப்பனம். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/22/2018 at 10:00 PM, தமிழ் சிறி said:

? ஹிட்லர்.. உண்மையில்  நல்லவர், பெரியவர், வல்லவர். அதில்... மாற்றுக் கருத்து இல்லை.✔️

அவர், ஜேர்மனியை... முன்னேற்றிய  மாமனிதன். ?

இங்கிலாந்துக்கும், அமெரிக்காவும் தான்..... மாமனிதன்  ஹிட்லர் ஐயா.... சிம்ம சொப்பனம். ?

எப்படி?

யூதர்களை மிக மிகக் கொடூரமாக அழித்த மனிதர். அதனால் அவர் குறித்த விபரங்கள் எதுவுமே அகராதிகளில் கிடையாது

அமேரிக்காவில் தமது பிள்ளைக்கு கிற்லர் என பெயரிட முயன்ற தாய் தந்தையர் சட்டத்தால் தடுக்கப்பட்னர்.

கிற்லர் போல, தமிழர்களையும் வித, விதமாக சித்திரவதை செய்து நாட்டை சுத்தமாகவே, மப்பு மொட்டை பாஸ் கேக்கிறார்.

இருந்தாலும் கோத்தா வருவதே நமக்கு சிறப்பு.

Link to comment
Share on other sites

கோத்தா தொடர்­பி­லான  கருத்­துக்கு அர்த்­தம் வேறு

தேரர் விளக்­கம்

1529754958-upali-thero_2-650x430.jpg
 
 
 
 

முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்த­பாய ராஜ­ப­க் ஷவின் 69ஆவது பிறந்­த­தின மத அனுஷ்­டான நிகழ்­வில் தான் தெரி­வித்த கருத்­துத் தொடர்­பில் அஸ்­கி­ரிய பீட துணைத் தலை­வர் வெட­ருவே உபாலி தேரர் விளக்­க­ம­ளித்­துள்­ளார்.

நாட்டை ஆட்சி செய்­யும் போது நேர­டி­யான கொள்கை இருக்க வேண்­டும் என்­றும் ஹிட்­லர் போன்று மனி­தர்­களை கொலை செய்து ஆட்சி செய்ய வேண்­டும் என்று அர்த்­தப்­ப­டு­வ­தா­கக் கூற­வில்லை என்­றும் தேரர் விளக்­க­ம­ளித்­துள்­ளார்.

அவர் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது,
தன்­னு­டைய நீண்ட உரையை சுருக்கி ஒரு வச­னத்தை மட்­டும் எடுத்­துக்­கொண்டு முழு­மை­யாக அர்த்­தப்­ப­டுத்­து­வது தவறு. இது தொடர்­பில் முக்­கிய அர­சி­யல் தலை­வர்­கள் விமர்­சிப்­பது வருத்­த­ம­ளிக்­கி­றது என்று அதில் அவர் தெரி­வித்­துள்­ளார்.

 

ஜேர்­ம­னி­யின் முன்­னாள் சர்­வா­தி­காரி ஹிட்­லர் போன்று இரா­ணுவ ஆட்­சி­யைக் கொண்­டு­வந்­தா­வது இலங்­கை­யைக் கட்­டி­யெ­ழுப்­பு­மாறு அண்­மை­யில் வெட­ருவே உபாலி தேரர் தெரி­வித்­த­தாக ஊட­கங்­க­ளில் செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

http://newuthayan.com/story/08/கோத்தா-தொடர்­பி­லான-கருத்­துக்கு-அர்த்­தம்-வேறு.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.