Jump to content

197 நாட்களுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

197 நாட்களுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு…

June 17, 2018

இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காண மைத்திரி இணக்கம் ….

maithripala-sirisena-sambanthan.jpg?resi

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தம் வலியுறுத்தலுக்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், முல்லைத்தீவில் நேற்று நடந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், உரையாற்றிய கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வு விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகள் எதையும் எடுக்காத நிலையில், இனிமேலும் அதற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்க முடியாது என்ற தொனியில் கருத்து வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய இரா.சம்பந்தன், இரண்டொரு நாட்களுக்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தான் சந்தித்துப் பேசியதாக குறிப்பிட்டார்.

அதன்போது இனிமேலும் தாமதிக்காமல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாக கூறிய சம்பந்தன் எந்த வழியிலாவது, இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் தாம் வலியுறுத்தியதாகவும், அதற்கு ஜனாதிபதி மைத்திரி மறுப்பு ஏதும் கூறாமல் இணக்கம் தெரிவித்தார் என்றும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2018/84011/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2014 இல் தீர்வு வரும் என்றார்
2015இல் தீர்வு வரும் என்றார்
2016 இறுதிக்குள் தீர்வு வரும் என்றார்.
2017 தீபாவளிக்குள் தீர்வு வரும் என்றார்
2019 பொங்கலுக்குள் தீர்வு வரும்  என்றார்
இப்போது 197 நாட்களுக்குள்.... தீர்வு வரும் என்று  சொல்கிறார்.

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

197 நாட்களுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு…

June 17, 2018

இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காண மைத்திரி இணக்கம் ….

maithripala-sirisena-sambanthan.jpg?resi

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தம் வலியுறுத்தலுக்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், முல்லைத்தீவில் நேற்று நடந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று நடந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் இந்த (த)கவலை வெளியிட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

தாயகம் திரும்பியவர்கள் சொந்த நாட்டிலும் அகதிகளைப் போல் வாழ வேண்டிய நிலை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

2014 இல் தீர்வு வரும் என்றார்
2015இல் தீர்வு வரும் என்றார்
2016 இறுதிக்குள் தீர்வு வரும் என்றார்.
2017 தீபாவளிக்குள் தீர்வு வரும் என்றார்
2019 பொங்கலுக்குள் தீர்வு வரும்  என்றார்
இப்போது 197 நாட்களுக்குள்.... தீர்வு வரும் என்று  சொல்கிறார்.

 

13 hours ago, Kavi arunasalam said:

F3_C0088_D-_C40_F-48_A0-9_C79-8_FADCEBEF

சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது எண்டு ஊரிலை சும்மா பகிடிக்கு கதைப்பினம்.....அது உண்மையெண்டு எனக்கு இப்பதான் தெரியும்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

 

சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது எண்டு ஊரிலை சும்மா பகிடிக்கு கதைப்பினம்.....அது உண்மையெண்டு எனக்கு இப்பதான் தெரியும்...:grin:

வரும் ஆனால் வராது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்துக்கு தீர்வு ? 
சம்மந்தரின் டாக்ட்டர் மார் ஏதும் சொல்கிறார்களா ?
எதோ தீர்வு வந்தால் சந்தோசம்.

அதுக்கு அப்புறம் எண்டாலும் 
தமிழ் மக்கள் அடுத்த நகர்வை தொடங்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

என்னத்துக்கு தீர்வு ? 
சம்மந்தரின் டாக்ட்டர் மார் ஏதும் சொல்கிறார்களா ?
எதோ தீர்வு வந்தால் சந்தோசம்.

அதுக்கு அப்புறம் எண்டாலும் 
தமிழ் மக்கள் அடுத்த நகர்வை தொடங்கலாம். 

உங்களுக்கு உவ்வளவு மனவேதனையெண்டால்.......... 

 உந்தாளை நம்பி நாலைஞ்சுதரம்  இரத்தப்பொட்டு வைச்ச எனக்கு எப்பிடியிருக்கும்? :(

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

உந்தாளை நம்பி நாலைஞ்சுதரம்  இரத்தப்பொட்டு வைச்ச எனக்கு எப்பிடியிருக்கும்? :(

இரத்த பொட்டு எண்டுவைச்சு நல்லா உசுப்பேத்திப்போட்டு ப்ளேன் ஏறின உங்களுக்கே இவ்வளவு கடுப்பு எண்டால் 

இங்கை இருக்கிற சனத்துக்கு கடுப்பு கொடுப்பு பல்லுக்குள்ளால வெளியில வருகுது.

very funny lol GIF

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

இரத்த பொட்டு எண்டுவைச்சு நல்லா உசுப்பேத்திப்போட்டு ப்ளேன் ஏறின உங்களுக்கே இவ்வளவு கடுப்பு எண்டால் 

இங்கை இருக்கிற சனத்துக்கு கடுப்பு கொடுப்பு பல்லுக்குள்ளால வெளியில வருகுது.

நான் பிளேனிலை வந்தன்.....நீங்கள் மாட்டு வண்டிலாக்கும்.

Link to comment
Share on other sites

On 6/17/2018 at 1:36 AM, தமிழ் சிறி said:

2014 இல் தீர்வு வரும் என்றார்
2015இல் தீர்வு வரும் என்றார்
2016 இறுதிக்குள் தீர்வு வரும் என்றார்.
2017 தீபாவளிக்குள் தீர்வு வரும் என்றார்
2019 பொங்கலுக்குள் தீர்வு வரும்  என்றார்
இப்போது 197 நாட்களுக்குள்.... தீர்வு வரும் என்று  சொல்கிறார்.

 

இம்முறை குறிப்பிட்டு 197 நாட்கள் என்று துல்லியமாக சொல்லியிருப்பதால் அதில் ஏதாவது விசேசம் இருக்கலாம். மேலும் ஏனையவர்கள் போலல்லாது ஆன்மீக பலம் பொருந்திய முதலமைச்சரும் இருப்பதால் எதையும் நாங்கள் பகிடியாக எடுக்க முடியாது. 

 

அகிம்சை வழியிலான அரசியல் ஆயுத அரசியல்  நாடுகடந்த அரசியல்  இணக்க அரசியல் என பலதைக் கண்டோம். இப்போது ஆன்மீக அரசியல் ஆரூட அரசியல் காலம்.  

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.