Jump to content

யாழில் மனைவியைக் கைவிட்டு கள்ளக்காதலியுடன் கணவன் ஓடிய காட்சிகள் இதோ!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.அச்சுவேலி பகுதியில், இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியினை கைவிட்டு, கணவன் கள்ளகாதலியுடன் தப்பியோட்டம்.

 

இதுக்கு எதிராக மனைவி மற்றும் மனைவியின் உறவினர்கள் “தடுத்து நிறுத்த” முயற்சி செய்த போதும், அச்சுவேலி பொலிஸாரின் துணையுடன் தப்பிச் சென்றுள்ளனர்.

 

தப்பி செல்வதற்கு பாதுகாப்பு வழங்கிய அச்சுவேலி பொலிஸாா் குறித்து பலரும் விசனம் தெரிவித்து உள்ளனர்.

 

தற்போது இரண்டு பிள்ளையும் தாயும், நடுத்தெருவில் நிற்பதாக தெரிவிக்கப் படுகிறது. இதன் விபரமான தகவல் இன்னமும் தெரிய வரவில்லை.

http://www.jaffnaboys.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு போலீசார், ஊர் சனங்கள்  மோட் டார்  சைக்கிளுடன் நின்றும், 
என்ன மாதிரி... சுழிச்சுக்  கொண்டு ஓடியிருக்கிறார்கள். ?‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சார்!!!!!!     இந்த வீடியோவின்ரை அடுத்த தொடர் எப்ப வரும்?????? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா... என்ற பாடலை,  
கலியாணம் கட்டி, இரண்டு பிள்ளை பெற்ற... யாழ். குடும்பஸ்தருக்கு சமர்ப்பணம் செய்கின்றேன், ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

இவ்வளவு போலீசார், ஊர் சனங்கள்  மோட் டார்  சைக்கிளுடன் நின்றும், 
என்ன மாதிரி... சுழிச்சுக்  கொண்டு ஓடியிருக்கிறார்கள். ?‍♂️

அத்தனை பேரும் மனைவியால பாதிக்கப் பட்டவர்களாய் இருக்கும். அதுதான் கண்டும் காணாமல் விட்டு விட்டார்கள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பஸ்தருக்கு மட்டும தமிழ்சிறி பாடல் தந்தால் தலைவி பாவம் அல்லவா? அதனால்தான் இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

 சார்!!!!!!     இந்த வீடியோவின்ரை அடுத்த தொடர் எப்ப வரும்?????? :grin:

அடுத்த பிள்ளை பிறந்த பிறகு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஓடி, விளையாடு பாப்பா.........

இதென்ன கோதாரி இந்தாள் கன நாளைக்குப்பிறகு குறுக்காலை வந்து நிக்குது?  :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

இதென்ன கோதாரி இந்தாள் கன நாளைக்குப்பிறகு குறுக்காலை வந்து நிக்குது?  :cool:

சம்மர் வந்தால்....இப்படித்தான்!

சனம் பொந்துகளுக்குள்ளால .....இருந்து கொஞ்சம் ....கொஞ்சமா....வெளியால எட்டிப்பாக்கும்!? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளையும் பிக்கப் பண்ணிக்கொண்டு, இத்தனைபேருக்கும் நடுவால வெட்டி எடுத்துக்கொண்டு ஓடுறார் எண்டால் , கள்ளக்காதலில் அவர் டாக்டர் பட்டம் பெற்றவராதான் இருக்கணும்.

சிலவருடங்களின் முன்பு இதே பக்கங்களில்...

அதிரடி தாக்குதல் ஆயுதங்களை கைவிட்டு படையினர் தப்பியோட்டம் என்ற செய்திகள் நிரம்பியிருந்தது

இதுபோன்ற செய்திகள் இணைக்கப்பட்டால் உடனடியாகவே மட்டுறுத்தினர்களால் அகற்றப்பட்டது...

காலமாற்றம்தான் செய்திகளின் கனதியையும் முக்கியத்துவத்தையும் தீர்மானிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள காதலிக்கும் 
கள்ளமில்லாத  காதலிக்கும் 
என்ன வித்தியாசம் ? ஒரே குழப்பமாக இருக்கிறது.


இன்னொருவர் பெற்று வளர்க்கும் பிள்ளளைகளைத்தானே 
எல்லோரும் காதலிக்கிறார்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

அத்தனை பேரும் மனைவியால பாதிக்கப் பட்டவர்களாய் இருக்கும். அதுதான் கண்டும் காணாமல் விட்டு விட்டார்கள்....!  tw_blush:

 

15 hours ago, Kavi arunasalam said:

குடும்பஸ்தருக்கு மட்டும தமிழ்சிறி பாடல் தந்தால் தலைவி பாவம் அல்லவா? அதனால்தான் இது

 

Image may contain: 1 person, text and closeup

அதில ஒண்டு... இதில ஒண்டு.... ரெக்னிக்கை, யாழ். குடும்பஸ்தர், பின்பற்றி இருக்கிறார். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஊர்ல இதான் பேமஸ் மாறி மாறி கூட்டிக்கொண்டு ஓடுவது  ஊரு நாறி கன காலம் ஆச்சுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப ஊர்ல இதான் பேமஸ் மாறி மாறி கூட்டிக்கொண்டு ஓடுவது  ஊரு நாறி கன காலம் ஆச்சுது 

முன்னமும் இருந்ததுதான். என்ன அப்ப விடுப்பு இணையடளம் இல்லாததால ஒரு ஊரோட கதைப் பரம்பல் நிண்டிடும்.
போற போக்கில யாழ்பாண மாவட்டம் இழுத்து கொண்டு ஓடலில் ஒலிம்பிக் பதக்கம் வெல்லவும் கூடும்.

19 hours ago, Maruthankerny said:

கள்ள காதலிக்கும் 
கள்ளமில்லாத  காதலிக்கும் 
என்ன வித்தியாசம் ? ஒரே குழப்பமாக இருக்கிறது.


இன்னொருவர் பெற்று வளர்க்கும் பிள்ளளைகளைத்தானே 
எல்லோரும் காதலிக்கிறார்கள்? 

https://ta.wikipedia.org/wiki/களவு 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அடேங்கப்பா! இப்ப விக்கிபீடியா எல்லாத்துக்கும் விளக்கம் குடுக்க வெளிக்கிட்டுது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

முன்னமும் இருந்ததுதான். என்ன அப்ப விடுப்பு இணையடளம் இல்லாததால ஒரு ஊரோட கதைப் பரம்பல் நிண்டிடும்.
போற போக்கில யாழ்பாண மாவட்டம் இழுத்து கொண்டு ஓடலில் ஒலிம்பிக் பதக்கம் வெல்லவும் கூடும்.

https://ta.wikipedia.org/wiki/களவு 

 

ஹாஹா  வட கிழக்கு என்று சொல்ல முடியாது ஒட்டு மொத்த இலங்கையிலும் அப்படித்தான் இருக்கிறது நிலமை இங்க பைக்க்ல ஓடுனாலும் சிங்களவர்கள் பகுதிகளில் மண்வெட்டி கொத்து கொலை வரைக்கும் நட்ந்து கொண்டு இருக்கு இதுக்கு இந்த கைத்தொலைபேசியும் ஒரு காரணமாம் :34_rolling_eyes:

Link to comment
Share on other sites

On 6/5/2018 at 11:51 PM, valavan said:

ஆளையும் பிக்கப் பண்ணிக்கொண்டு, இத்தனைபேருக்கும் நடுவால வெட்டி எடுத்துக்கொண்டு ஓடுறார் எண்டால் , கள்ளக்காதலில் அவர் டாக்டர் பட்டம் பெற்றவராதான் இருக்கணும்.

குடுத்து வைச்சவர் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.