Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதற்கு எதற்கு அரசியல் கட்டமைப்பு???? ஆண்கள் மனதிலும் பெண்கள் மனதிலும் தெளிவு வேண்டும்.

எப்படியான தெளிவு....எந்த விதத்தில் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • Replies 85
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 பெண்கள் தனியே புறப்படடலும் அவர்களது சிந்தனை  வீடு கணவர் பிள்ளைகள்   என கூடு திரும்பும் பறவைகள் போல  சென்ற இடத்திலும் நிலைகொள்ளாது எப்போது   வீடு சேர்வோம் என அங்கலாய்த்துகொன்டு இருக்கும்.  குறுகிய கால சந்திப்பாக  பள்ளித் தோழிகள் சென்று வரலாம்.  நம் ஊர் பெண்கள் சில வரையறைகளைக் கொண்டு ஒரு வட்ட்த்துக்குள்ளே வாழ பழகி விட்ட்னர். என்பது தான் உண்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்காவுக்கு இதே பொழப்பாய் போயிட்டது.
குண்டக்க , மண்டக்க தலையங்கத்தோட எதாவது எழுதி; அதில பதில் சொல்ர  எல்லாருக்கும் அக்கா திரும்ப பதில் சொல்லிக்கொண்டு இருப்பா.
இந்த நேரத்துக்கு ஏதாவது ஆக்கபூர்வமா ஒரு கட்டுரை எழுதலாம். 
எதுக்கு இந்த வேல ...
நீங்கள் கூறிய "பெண்கள் சுதந்திர உணர்வு" பெண்ணுக்கு பெண்ணும் , ஊருக்கு ஊரும் , சமூகத்துக்கு சமூகமும் ,நாட்டுக்கு நாடும், வீட்டுக்கு வீடும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
 உதாரணம் 
தமிழினி, வல்வை , கண்மணி அக்கா போன்றோரின் கருத்துக்கள்.
யாழ்ப்பாணத்துப் பெண்ணின் சுதந்திரம் என்பதுவும், விசுவமடு பெண்ணின் சுதந்திரம் என்பதுவும் வேறு.
தமிழ் பெண்ணின் சுதந்திரமும், முஸ்லீம் பெண்ணின் சுதந்திரமும் வேறு 
லண்டன் பெண்ணின் சுதந்திரமும், சவுதி பெண்ணின் சுதந்திரமும் வேறு 
உங்கள் வீட்டு சுதந்திரமும், எங்கள் வீட்டு சுதந்திரமும் வேறு ...
எங்கள் வீட்டில்; என் மனைவி எங்கும் போய் வரலாம் நிச்சயம் தடை இல்லை... அவள் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது தான் அவளின் உலகமாக நினைத்தால் நான் என்ன செய்யலாம்??

எல்லாவற்றுக்கும் சும்மா இருக்கும் ஆண்களை கரித்துக் கொட்டாதீர்கள். 
மனிதர்களில் எல்லா வகையும் அடங்கும் அடக்கி ஆள்பவர்கள், அடங்கி போனவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Sasi_varnam said:

சுமே அக்காவுக்கு இதே பொழப்பாய் போயிட்டது.
குண்டக்க , மண்டக்க தலையங்கத்தோட எதாவது எழுதி; அதில பதில் சொல்ர  எல்லாருக்கும் அக்கா திரும்ப பதில் சொல்லிக்கொண்டு இருப்பா.
இந்த நேரத்துக்கு ஏதாவது ஆக்கபூர்வமா ஒரு கட்டுரை எழுதலாம். 
எதுக்கு இந்த வேல ...
நீங்கள் கூறிய "பெண்கள் சுதந்திர உணர்வு" பெண்ணுக்கு பெண்ணும் , ஊருக்கு ஊரும் , சமூகத்துக்கு சமூகமும் ,நாட்டுக்கு நாடும், வீட்டுக்கு வீடும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
 உதாரணம் 
தமிழினி, வல்வை , கண்மணி அக்கா போன்றோரின் கருத்துக்கள்.
யாழ்ப்பாணத்துப் பெண்ணின் சுதந்திரம் என்பதுவும், விசுவமடு பெண்ணின் சுதந்திரம் என்பதுவும் வேறு.
தமிழ் பெண்ணின் சுதந்திரமும், முஸ்லீம் பெண்ணின் சுதந்திரமும் வேறு 
லண்டன் பெண்ணின் சுதந்திரமும், சவுதி பெண்ணின் சுதந்திரமும் வேறு 
உங்கள் வீட்டு சுதந்திரமும், எங்கள் வீட்டு சுதந்திரமும் வேறு ...
எங்கள் வீட்டில்; என் மனைவி எங்கும் போய் வரலாம் நிச்சயம் தடை இல்லை... அவள் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது தான் அவளின் உலகமாக நினைத்தால் நான் என்ன செய்யலாம்??

எல்லாவற்றுக்கும் சும்மா இருக்கும் ஆண்களை கரித்துக் கொட்டாதீர்கள். 
மனிதர்களில் எல்லா வகையும் அடங்கும் அடக்கி ஆள்பவர்கள், அடங்கி போனவர்கள்.

அக்காவின்... மனநிலை, எனக்கு  எப்பவோ.. தெரியும். ?
இதுக்குத் தான்.... நான் இந்தப் பக்கம், கருத்து எழுவதில்லை. :110_writing_hand:
விளக்கமாக எழுதியமைக்கு....  நன்றி,  சசி வர்ணம். ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

 பெண்கள் தனியே புறப்படடலும் அவர்களது சிந்தனை  வீடு கணவர் பிள்ளைகள்   என கூடு திரும்பும் பறவைகள் போல  சென்ற இடத்திலும் நிலைகொள்ளாது எப்போது   வீடு சேர்வோம் என அங்கலாய்த்துகொன்டு இருக்கும்.  குறுகிய கால சந்திப்பாக  பள்ளித் தோழிகள் சென்று வரலாம்.  நம் ஊர் பெண்கள் சில வரையறைகளைக் கொண்டு ஒரு வட்ட்த்துக்குள்ளே வாழ பழகி விட்ட்னர். என்பது தான் உண்மை 

உண்மையான கருத்து நிலாக்கா!

பெண்ணடிமைத்தனம் எம்மிடம் இருந்ததில்லை!

பெண்ணை அர்த்த நாரீஸ்வரியாக்கி ...அழகு படுத்தியது....எமது மதம்!

ஏன் உங்கள் மதம் கூட அவளை அன்னை வடிவாக்கி ....உயரத்தில் வைத்தது!

தனது சமூகத்தின் கண்ணியத்தையே..எமது சமூகம் பெண்ணில் தான் வைத்தது!

அதனால் தான்...பெண்ணை...அண்ணனும், தம்பியும், அப்பாவும்...அம்மாவும்...அத்தானும் கூடப் பொத்தி வளர்த்தார்கள்!

அந்தப் பொத்தலில்....கொடுமையோ....வன்மமோ இருக்கவில்லை! அன்பும்..அணைப்பும் தான் இருந்தது!

எத்தனை...அண்ணாக்கள், அப்பாக்கள், தம்பிகள்,..தங்கள் வாழ்க்கைகளைக் கருக்கியும், சுருக்கியும்,,தங்கள் தன்கைகளுக்காக, மகள்களுக்காக, அக்காக்களுக்காக..உழைத்திருக்கிறார்கள்?

தலையில்...மயிர் கொட்டத் தொடங்கிய பிறகு தான்...அண்ணா.... திருமணம் செய்கிறான்!

காலம்...காலமாகத் தங்கையைப் பொத்தி வளர்த்தவன்...அதே கவனத்தால் தான்...வந்த துணையையும் பொத்தி வைக்க முனைகிறான்!

ஏனெனில்....வெளியுலகம்...அப்படி!

ஆனால்...வெளியுலகம் பாதுகாப்பானது என...அவன் கருதுகையில்...தனது பிடியைக் கொஞ்சம் தளர்த்துகிறான்!

அது தான்....இப்போது நடக்கின்றது!

ஒரு சில விதி விலக்குகள் இருக்கக் கூடும்!

அண்மையில்...நிழலி ஓரிடத்தில் எழுதிய...ஒரு கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது!

அது அன்னையர் தினத்தன்று எழுதியது...!

மனைவிகளை...அன்னையராகக்கிய தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள்!

எனவே....அவன்...அவள்..என்ற வேறு பாடின்றி...நாம்.....நமது குடும்பம்...என்ற மனநிலையில் பயணிப்போமே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இடங்களிலும் அண்ணாக்கள்;தம்பிகள் மற்றும் பெரியவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது...எல்லாவற்றையும் விபரிக்கவும் இயலாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/16/2018 at 11:57 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எப்பவும் உதே வசனத்தைச் சொல்லி பெண்களைப் பயப்பிடுத்தி வைக்கிறதே இவையின்ர வேலையாப் போச்சு. சேலை கட்டினால்த்தானே சேலை சேதமாகும். டெனிம் போட்டால் ஒண்டும் ஆகாது?

நான் சேலை என்று குறிப்பிட்ட து  சேலையை அல்ல பெண்ணை 

டெனிம் போடலாம் ஆத்திர அவசரத்துக்கு கழட்ட என்ன கஸ்ரம் எல்லா இடமும் இழுத்து பிடிச்சு கவ்விக்கொண்டு இருக்கிற பீலிங் எனக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் தாண்டி .......
எமது சொந்த வாழ்வு என்று வரும்போது   யாராகினும் அதை அனுபவித்து விடுங்கள் 
மற்றவரையும் அனுபவிக்க விடுங்கள்.
இந்த முடிவே இல்லாத பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு சிறு புள்ளியான 
பூமியில் எப்படி தோன்றினோம் என்று தெரியவில்லை ... இறந்த பின்பு 
எங்கு போவோம் என்றும்  புரியவில்லை. இடையில் இப்போது இருக்கிறோம் 
இதுதான் நிஜம்.

ஆரம்பம் குழந்தை பருவம் 
தாய் தந்தையரை பின்தொடர்ந்தோம் 

இறுதிக்காலம் நோய் நொடி வழியே பின்தொடர்வோம் 

இடைக்காலம் என்றால் 20-65 வயதுவரை உழைக்கும் காலம் 
முன்னேறுவது ......பின்னேறுவது ... கல்வி .... திருமணம் 
குழந்தை வளர்ப்பு .... குழந்தைகளின் கல்வி ... அவர்களின் திருணம் 
இந்த அவசர அஞ்சல் ஓடத்துக்குள்தான் எமது வாழ்வையும் பார்த்து கொள்ள வேண்டும்.
65 வயதில் உடலில் போதுமான சக்தி இருக்காது ....... கேக் இருக்கும் பழம் இருக்கும் ... கூடவே உடலில் சுகர் இருக்கும்  உண்ண முடியாது. 


சமூக கடடமைப்பை எளிதாக உத்தர முடியாது 
எமக்கு பாதுகாப்பு அரணும் அதுதான் .... ஆனாலும் 
அது கால காலத்து மூட நம்பிக்கைகளையும் தன்னோடு கொண்டிருக்கும்.
எதை எடுப்பது ... எதை விடுவது என்பதில் சொந்த அறிவு வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதனின் வாழ்வானது நான்கு கால்களில் தொடங்கி.இரண்டு காலில் நடந்து.முன்று காலில்(ஊன்று கோல்)நடந்து முடிக்கும் கால அளவு தானாம் யமேக்காவில் மருத்துவ ஆய்வு ஒன்றின் முலம் கண்டு பிடித்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாம் எந்த யுகத்தில இருக்கினம். இப்ப பொம்பிளையள்.. அவை அவை இஸ்டத்துக்கு கொலிடே போகினம்.. என்ஜாய் பண்ணினம்.. வருகினம்.. உது இப்ப சர்வ சாதாரணம்.

ஆம்பிளையளும்.. இப்ப இதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.. காரணம்.. அவைக்கும் வீட்டில ஒரு நிம்மதி.. ஆறுதல்.. அவைட இஸ்டத்துக்கும் எதையாச்சும்.. அந்த காப்பில செய்யலாம். 

ஆக.. இரு தரப்புக்கும்.. மாறி மாறி நன்மை கிடைப்பதால்.. உது இப்ப சர்வசாதாரணமாகி விட்டது. 

இருந்தாலும்.. கணவன் மனைவி குடும்பமாகச்.. சேர்ந்து போவது போல.. மகிழ்ச்சி இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை தனியே வீட்டில் விட்டுவிட்டு வாரக்கணக்காய் வீட்டுக்கு வராம சுற்றி திரியும் பொறுப்பென்றால் என்னவென்று தெரியாத ஆண்களும் உண்டு...

ஆண்களையும் பிள்ளைகளையும் தனியே விட்டுபுட்டு சமையல்கூட செய்யாமல்  அலங்காரம் பண்ணி வெளியே சுற்றும் பொறுப்பற்ற பெண்களும் உண்டு...

இங்கே  சுதந்திரம் கெட்டுபோச்சு என்ற ஆப்பு எங்கே ஆரம்பிக்குது என்றால்...

 கல்யாணமான புதிதில் ஆண்களுக்கு...பெண்களும்...பெண்களுக்கு ஆண்களும்...

அளவு கடந்த ரொமான்ஸ் மூடில்...வெட்டி தனமாய் கொடுத்த வாக்குறுதிகளே விடாமல் அவர்களை தொரத்துகின்றன... 

கடைசிவரை உன்னை கண் கலங்காம பாப்பன்,,, உன்னை கருணாநிதி பொண்டாட்டிபோல ராஜாத்தி மாதிரி வைச்சிருப்பன் என்ற உளறலும்...

நீங்கள் என்ன சொன்னாலும் கேப்பன்... நீங்கள் இல்லையெண்டால் உடனயே செத்துபோவன் என்ற பெண்களின் கோமாளிதனமான  

வார்த்தைகளின்/வாக்குறுதிகளின்  ஆரம்பமே..... 

தப்பு பண்ணிட்டோமா என்பதை தலைமுறை கடந்தபின் மீட்டி பார்க்க தோன்றுகிறது...

இது என் சொந்த வாழ்க்கையில் பட்ட அனுபவமில்லை என்று சுமே அக்கா சொன்னாலும்...

என் பேர குழந்தைகளைகூட நான் என் பொருளாதாரமீட்டும் வசதிகளை தூக்கி தூர போட்டுவிட்டு நல்லா பார்க்குறேன் என்று  காவலூர்.. கண்மணி அக்கா சொன்னாலும்...

எமது அனுமதி பெறாமலே எம்மை சுற்றி வளைத்த ஒரு கலாச்சாரத்தின்  மின்சார வேலிகளுக்கு இடையில் சிக்குப்பட்டு...ஒரு மன அழுத்ததில்  இரு பாலரும் வாழ்கிறோம்...

இதில் பெண் என்ற  ஒரு பாலினத்தின் சுதந்திரம் பற்றிய ஆய்வு எதுக்கு?

எங்கோ ஒரு முனையில் இந்த சமூகத்தில் ஆண்களும் பெண்களும் சமுதாய கடப்பாடுகளால் அவதி பட்டிருக்கிறோம்/இனியும் அவதிபடுவோம் என்பதே பொருள்.

இது மட்டுமே எனக்கு உங்க தலைப்பு பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைப்பது...

மற்றும்படி அதிக பிரசங்கிதனம் ஒன்றுமல்ல...

 

விவாதத்துக்குரிய தலைப்புக்கள் ஆரம்பிப்பவர்களால் மட்டுமே ...

ஒரு தளம் உயிர்ப்புடன் இருக்கும்...

நன்றி இதுபோன்ற தலைப்புக்களை ஆரம்பிப்பவர்களுக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

 

இருந்தாலும்.. கணவன் மனைவி குடும்பமாகச்.. சேர்ந்து போவது போல.. மகிழ்ச்சி இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ?

யூ டூ  நெடுக்கர் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலையளை மறக்க....... குடும்பத்துக்கை இருக்கிற புடுங்குப்பாடுகளை மறக்க அப்பப்ப இப்பிடியான கொண்டாங்களுக்கு போய் ஆடிப்பாடி மகிழ்ந்தால்....தோழியளோடை மனம் விட்டு பேசினால் குடும்பம் சந்தோசமாய் இருக்குமெல்லே... ஏன் தனித்தனியாய் தனியாய் திரியோணும்???? :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கவலையளை மறக்க....... குடும்பத்துக்கை இருக்கிற புடுங்குப்பாடுகளை மறக்க அப்பப்ப இப்பிடியான கொண்டாங்களுக்கு போய் ஆடிப்பாடி மகிழ்ந்தால்....தோழியளோடை மனம் விட்டு பேசினால் குடும்பம் சந்தோசமாய் இருக்குமெல்லே... ஏன் தனித்தனியாய் தனியாய் திரியோணும்???? 

 

நீங்கள் சிரித்துக்கொண்டே பதிவிட்டாலும், மிக சீரியஸான கருத்து...

ஆனால் அந்த வீடியோவுக்கு தலைப்பு போட்டவர்  வேம்படி மகளிரின் குத்தாட்டம் என்று போட்டிருக்கிறார்... அப்படியெல்லாம் இல்ல, வாழ்வின்  தருணங்களில்  காலத்தால் இழந்ததை கண்ணியமாக நினைவு கூர்கிறார்கள்... அதில் ஒன்றும் அசிங்கம் தெரியவில்லையே!

கூடபோன வெங்காய பொண்ணு ஒன்று... வீடியோ பண்ணி  வீணாபோன தன் புருஷனிடம் கொடுத்திருக்கு, அந்த உத்தம ராசாதான் யூ ரியூப்ல இதை அரங்கேற்றியிருக்கார்னு நினைக்குறேன்...

அதுதான் அப்பவே சொன்னேன் நல்லவர்களும் கெட்டவர்களும் ஆணிலும் பெண்ணிலும் இருப்பார்கள்.....

பகிர்வுக்கு நன்றி குமாரசுவாமி அண்ணா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/17/2018 at 10:53 PM, குமாரசாமி said:

எப்படியான தெளிவு....எந்த விதத்தில் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

பெண்கள் துணிவுள்ளவர்களாக இருக்கவேண்டும். தமது விருப்பங்க்களை கணவனிடம் துணிவுடன் சொல்ல வேண்டும். நாம் வீட்டில் இல்லாவிட்டாலும் கணவனும் பிள்ளைகளும் உயிர் வாழ்வார்கள் என்று நம்பவேண்டும். குற்ற உணர்வை அறவே விட வேண்டும். நாம் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சேவகம் செய்யத்தான் பிறந்தவர்கள் என்ற மனநிலையில் இருந்து வெளியே வரவேணும். மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் என்று எல்லாவற்றுக்கும் பயப்பிடாது தனது நியாயமான ஆசைகளை அனுபவிக்க வேண்டும்.

ஆண்கள் திருமணமான நாளில் இருந்தே மனைவியும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்று எண்ணி அனைத்தையும் பழக்க வேண்டும். வாரத்தில் ஒருநாளோ இரண்டு நாட்களோ தாமும் சமையல் செய்து கொடுக்க வேண்டும். தேநீர் ஊற்றிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கவேண்டும். அடைக் கோழி போல் வீட்டிலேயே இருக்காது தாமும் நல்ல நண்பர்களுடன் வெளியே சென்று மனைவி நின்மதியாக இருக்கவிடவேண்டும். வாரத்தில் ஒருதடவையாவது நண்பிகளுடன் அரட்டையடிக்க அனுப்பவேண்டும். மனைவி வெளியே சென்றுவிட்டு சிறிது பிந்தி வரநேர்ந்தால் தொலைபேசியில் எங்கே நிற்கிறாய் என்று கேட்டுத் தொந்தரவு கொடுக்காது வீட்டுக்கு வந்தபின் மூஞ்சியை நீட்டாது இருப்பது அவசியம். மனைவி ஊற்றித் தந்தால்  மட்டுமே தேநீர் குடிக்காது அவள் மறந்துவிட்டாளோ அல்லது தேநீர் ஊற்றப் பிந்தினாலோ அவள் போட்டுத்தந்தால்தான் தேத்தண்ணி குடிச்சதுபோல இருக்கும் என்று சொல்லாமல் தான் போட்டுக் குடிக்க வேண்டும்.

On 5/19/2018 at 4:02 PM, Maruthankerny said:

சுதந்திரம் தாண்டி .......
எமது சொந்த வாழ்வு என்று வரும்போது   யாராகினும் அதை அனுபவித்து விடுங்கள் 
மற்றவரையும் அனுபவிக்க விடுங்கள்.
இந்த முடிவே இல்லாத பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு சிறு புள்ளியான 
பூமியில் எப்படி தோன்றினோம் என்று தெரியவில்லை ... இறந்த பின்பு 
எங்கு போவோம் என்றும்  புரியவில்லை. இடையில் இப்போது இருக்கிறோம் 
இதுதான் நிஜம்.

ஆரம்பம் குழந்தை பருவம் 
தாய் தந்தையரை பின்தொடர்ந்தோம் 

இறுதிக்காலம் நோய் நொடி வழியே பின்தொடர்வோம் 

இடைக்காலம் என்றால் 20-65 வயதுவரை உழைக்கும் காலம் 
முன்னேறுவது ......பின்னேறுவது ... கல்வி .... திருமணம் 
குழந்தை வளர்ப்பு .... குழந்தைகளின் கல்வி ... அவர்களின் திருணம் 
இந்த அவசர அஞ்சல் ஓடத்துக்குள்தான் எமது வாழ்வையும் பார்த்து கொள்ள வேண்டும்.
65 வயதில் உடலில் போதுமான சக்தி இருக்காது ....... கேக் இருக்கும் பழம் இருக்கும் ... கூடவே உடலில் சுகர் இருக்கும்  உண்ண முடியாது. 


சமூக கடடமைப்பை எளிதாக உத்தர முடியாது 
எமக்கு பாதுகாப்பு அரணும் அதுதான் .... ஆனாலும் 
அது கால காலத்து மூட நம்பிக்கைகளையும் தன்னோடு கொண்டிருக்கும்.
எதை எடுப்பது ... எதை விடுவது என்பதில் சொந்த அறிவு வேண்டும்.

அதைத்தான் நானும் சொல்கிறேன்

 

On 5/20/2018 at 12:48 PM, nedukkalapoovan said:

இவை எல்லாம் எந்த யுகத்தில இருக்கினம். இப்ப பொம்பிளையள்.. அவை அவை இஸ்டத்துக்கு கொலிடே போகினம்.. என்ஜாய் பண்ணினம்.. வருகினம்.. உது இப்ப சர்வ சாதாரணம்.

ஆம்பிளையளும்.. இப்ப இதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.. காரணம்.. அவைக்கும் வீட்டில ஒரு நிம்மதி.. ஆறுதல்.. அவைட இஸ்டத்துக்கும் எதையாச்சும்.. அந்த காப்பில செய்யலாம். 

ஆக.. இரு தரப்புக்கும்.. மாறி மாறி நன்மை கிடைப்பதால்.. உது இப்ப சர்வசாதாரணமாகி விட்டது. 

இருந்தாலும்.. கணவன் மனைவி குடும்பமாகச்.. சேர்ந்து போவது போல.. மகிழ்ச்சி இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ?

நீங்கள் கூறுவதுபோன்று இங்கு பிறந்த பிள்ளைகள் போகின்றனர் தான். ஆனால் எனது தலைமுறையினரை எடுத்துக்கொண்டால் 5 வீதத்தினர் கூட சுதந்திரமாக இல்லை.

இப்பதானே கலியாணம் கட்டி இருக்கிறியள். இப்ப சேர்ந்து போவதுதான் நல்லது. ஒரு இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சொல்லுங்கோ.எது நல்லது எண்டு ?

19 hours ago, குமாரசாமி said:

கவலையளை மறக்க....... குடும்பத்துக்கை இருக்கிற புடுங்குப்பாடுகளை மறக்க அப்பப்ப இப்பிடியான கொண்டாங்களுக்கு போய் ஆடிப்பாடி மகிழ்ந்தால்....தோழியளோடை மனம் விட்டு பேசினால் குடும்பம் சந்தோசமாய் இருக்குமெல்லே... ஏன் தனித்தனியாய் தனியாய் திரியோணும்???? :grin:

 

இதில கூடப் பாருங்கோ ஆண்களும் மூக்கை நுளைத்துக்கொண்டு. இதுவும் பெண்களின் ஒருவித அடிமைப்ப் புத்திதான். கணவன் மாரை விட்டுவிட்டு போகவேண்டியதுதானே. அவர்களும் வேம்படியிலா படித்தவர்கள். இப்படி ஒன்றுகூடி ஆடினால் கவலைகளைப் பெண்கள் மறப்பார்கள் என்று எண்ணுவதுதான் ஆண்கள் புத்தி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, valavan said:

நீங்கள் சிரித்துக்கொண்டே பதிவிட்டாலும், மிக சீரியஸான கருத்து...

ஆனால் அந்த வீடியோவுக்கு தலைப்பு போட்டவர்  வேம்படி மகளிரின் குத்தாட்டம் என்று போட்டிருக்கிறார்... அப்படியெல்லாம் இல்ல, வாழ்வின்  தருணங்களில்  காலத்தால் இழந்ததை கண்ணியமாக நினைவு கூர்கிறார்கள்... அதில் ஒன்றும் அசிங்கம் தெரியவில்லையே!

கூடபோன வெங்காய பொண்ணு ஒன்று... வீடியோ பண்ணி  வீணாபோன தன் புருஷனிடம் கொடுத்திருக்கு, அந்த உத்தம ராசாதான் யூ ரியூப்ல இதை அரங்கேற்றியிருக்கார்னு நினைக்குறேன்...

அதுதான் அப்பவே சொன்னேன் நல்லவர்களும் கெட்டவர்களும் ஆணிலும் பெண்ணிலும் இருப்பார்கள்.....

பகிர்வுக்கு நன்றி குமாரசுவாமி அண்ணா...

இதில் பெண்கள் ஆடிப்பாடுவதை ஏன் நீங்கள் தப்புப்போல் கூறுகிறீர்கள். விசர்ப் பெண்கள் கூடவே கணவன்மாரையும் கூட்டிக்கொண்டு போய்.........

On 5/18/2018 at 9:54 PM, நிலாமதி said:

 பெண்கள் தனியே புறப்படடலும் அவர்களது சிந்தனை  வீடு கணவர் பிள்ளைகள்   என கூடு திரும்பும் பறவைகள் போல  சென்ற இடத்திலும் நிலைகொள்ளாது எப்போது   வீடு சேர்வோம் என அங்கலாய்த்துகொன்டு இருக்கும்.  குறுகிய கால சந்திப்பாக  பள்ளித் தோழிகள் சென்று வரலாம்.  நம் ஊர் பெண்கள் சில வரையறைகளைக் கொண்டு ஒரு வட்ட்த்துக்குள்ளே வாழ பழகி விட்ட்னர். என்பது தான் உண்மை 

அதுதான் அக்கா அந்த வட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும்

On 5/18/2018 at 11:32 PM, Sasi_varnam said:

சுமே அக்காவுக்கு இதே பொழப்பாய் போயிட்டது.
குண்டக்க , மண்டக்க தலையங்கத்தோட எதாவது எழுதி; அதில பதில் சொல்ர  எல்லாருக்கும் அக்கா திரும்ப பதில் சொல்லிக்கொண்டு இருப்பா.
இந்த நேரத்துக்கு ஏதாவது ஆக்கபூர்வமா ஒரு கட்டுரை எழுதலாம். 
எதுக்கு இந்த வேல ...
நீங்கள் கூறிய "பெண்கள் சுதந்திர உணர்வு" பெண்ணுக்கு பெண்ணும் , ஊருக்கு ஊரும் , சமூகத்துக்கு சமூகமும் ,நாட்டுக்கு நாடும், வீட்டுக்கு வீடும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
 உதாரணம் 
தமிழினி, வல்வை , கண்மணி அக்கா போன்றோரின் கருத்துக்கள்.
யாழ்ப்பாணத்துப் பெண்ணின் சுதந்திரம் என்பதுவும், விசுவமடு பெண்ணின் சுதந்திரம் என்பதுவும் வேறு.
தமிழ் பெண்ணின் சுதந்திரமும், முஸ்லீம் பெண்ணின் சுதந்திரமும் வேறு 
லண்டன் பெண்ணின் சுதந்திரமும், சவுதி பெண்ணின் சுதந்திரமும் வேறு 
உங்கள் வீட்டு சுதந்திரமும், எங்கள் வீட்டு சுதந்திரமும் வேறு ...
எங்கள் வீட்டில்; என் மனைவி எங்கும் போய் வரலாம் நிச்சயம் தடை இல்லை... அவள் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது தான் அவளின் உலகமாக நினைத்தால் நான் என்ன செய்யலாம்??

எல்லாவற்றுக்கும் சும்மா இருக்கும் ஆண்களை கரித்துக் கொட்டாதீர்கள். 
மனிதர்களில் எல்லா வகையும் அடங்கும் அடக்கி ஆள்பவர்கள், அடங்கி போனவர்கள்.

முதல் பந்தியிலேயே எந்தப் பெண்கள் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேனே. வடிவா வாசிக்காமல் வந்து எழுதக் கூடாது. பெண்கள் வீட்டில் இருக்கத்தான் விரும்புவாள் என்று ஆண்கள் தான் ஒரு வரையறை செய்கிறீர்கள். திருமணம் ஆனா நாளில் இருந்து மறைமுகமாகப் பெண்ணுக்கு உங்கள் எண்ணங்களை உணர்த்திவிடுவீர்கள். அதன்பின் பெண் என்ன செய்வாள் பாவம். என் கணவன் எனக்கு உழைத்துக் கொட்டுகிறார். நான் வீட்டில் இருந்து அவர் மனம் கோணாமல் இருக்க வேண்டும் என்று தன மனதுக்குத் தானே கடிவாளமிட்டபடி எந்த ஆசைகளையும் ஏற்ப்படுஹ்த்திக் கொள்ளாது இருக்கிறாள் என்பதே உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/19/2018 at 12:37 AM, புங்கையூரன் said:

உண்மையான கருத்து நிலாக்கா!

பெண்ணடிமைத்தனம் எம்மிடம் இருந்ததில்லை!

பெண்ணை அர்த்த நாரீஸ்வரியாக்கி ...அழகு படுத்தியது....எமது மதம்!

ஏன் உங்கள் மதம் கூட அவளை அன்னை வடிவாக்கி ....உயரத்தில் வைத்தது!

தனது சமூகத்தின் கண்ணியத்தையே..எமது சமூகம் பெண்ணில் தான் வைத்தது!

அதனால் தான்...பெண்ணை...அண்ணனும், தம்பியும், அப்பாவும்...அம்மாவும்...அத்தானும் கூடப் பொத்தி வளர்த்தார்கள்!

அந்தப் பொத்தலில்....கொடுமையோ....வன்மமோ இருக்கவில்லை! அன்பும்..அணைப்பும் தான் இருந்தது!

த்தனை...அண்ணாக்கள், அப்பாக்கள், தம்பிகள்,..தங்கள் வாழ்க்கைகளைக் கருக்கியும், சுருக்கியும்,,தங்கள் தன்கைகளுக்காக, மகள்களுக்காக, அக்காக்களுக்காக..உழைத்திருக்கிறார்கள்?

தலையில்...மயிர் கொட்டத் தொடங்கிய பிறகு தான்...அண்ணா.... திருமணம் செய்கிறான்!

காலம்...காலமாகத் தங்கையைப் பொத்தி வளர்த்தவன்...அதே கவனத்தால் தான்...வந்த துணையையும் பொத்தி வைக்க முனைகிறான்!

ஏனெனில்....வெளியுலகம்...அப்படி!

ஆனால்...வெளியுலகம் பாதுகாப்பானது என...அவன் கருதுகையில்...தனது பிடியைக் கொஞ்சம் தளர்த்துகிறான்!

அது தான்....இப்போது நடக்கின்றது!

ஒரு சில விதி விலக்குகள் இருக்கக் கூடும்!

அண்மையில்...நிழலி ஓரிடத்தில் எழுதிய...ஒரு கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது!

அது அன்னையர் தினத்தன்று எழுதியது...!

மனைவிகளை...அன்னையராகக்கிய தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள்!

எனவே....அவன்...அவள்..என்ற வேறு பாடின்றி...நாம்.....நமது குடும்பம்...என்ற மனநிலையில் பயணிப்போமே!

 

தலையில் மயிர் கொட்டிய பின்னும் திருமணம் ஆகாமல் அண்ணன் இருப்பது சீதனம் வாங்கும் ஆண்களாலும் தானே புங்கை. நாம் நமது குடும்பம் என்று பெண்ணை வீட்டுக்குள் அடடைப்பதையேதான்நீங்களும் கூறுகிறீர்கள்.

On 5/19/2018 at 1:20 AM, யாயினி said:

எல்லா இடங்களிலும் அண்ணாக்கள்;தம்பிகள் மற்றும் பெரியவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது...எல்லாவற்றையும் விபரிக்கவும் இயலாது..

பெண்கள் பல நேரங்களில் மனதில் எண்ணுவதைச் சொல்வதே இல்லை.

On 5/19/2018 at 12:01 AM, தமிழ் சிறி said:

அக்காவின்... மனநிலை, எனக்கு  எப்பவோ.. தெரியும். ?
இதுக்குத் தான்.... நான் இந்தப் பக்கம், கருத்து எழுவதில்லை. :110_writing_hand:
விளக்கமாக எழுதியமைக்கு....  நன்றி,  சசி வர்ணம். ? 

நாங்கள் ஒன்றும் வெற்றிலை பாக்கு வைக்கவே இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

ஆண்கள் திருமணமான நாளில் இருந்தே மனைவியும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்று எண்ணி அனைத்தையும் பழக்க வேண்டும். வாரத்தில் ஒருநாளோ இரண்டு நாட்களோ தாமும் சமையல் செய்து கொடுக்க வேண்டும். தேநீர் ஊற்றிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கவேண்டும். அடைக் கோழி போல் வீட்டிலேயே இருக்காது தாமும் நல்ல நண்பர்களுடன் வெளியே சென்று மனைவி நின்மதியாக இருக்கவிடவேண்டும். வாரத்தில் ஒருதடவையாவது நண்பிகளுடன் அரட்டையடிக்க அனுப்பவேண்டும். மனைவி வெளியே சென்றுவிட்டு சிறிது பிந்தி வரநேர்ந்தால் தொலைபேசியில் எங்கே நிற்கிறாய் என்று கேட்டுத் தொந்தரவு கொடுக்காது வீட்டுக்கு வந்தபின் மூஞ்சியை நீட்டாது இருப்பது அவசியம். மனைவி ஊற்றித் தந்தால்  மட்டுமே தேநீர் குடிக்காது அவள் மறந்துவிட்டாளோ அல்லது தேநீர் ஊற்றப் பிந்தினாலோ அவள் போட்டுத்தந்தால்தான் தேத்தண்ணி குடிச்சதுபோல இருக்கும் என்று சொல்லாமல் தான் போட்டுக் குடிக்க வேண்டும்.

 

 சொந்த வீட்டுப்பிரச்சனை போல இருக்கிறது. வீட்டில சொல்ல முடியாமல் மெல்லவும் முடியாமல் யாழில் கருத்தினை எழுதுகிறார்போல இருக்கிறது.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தலையில் மயிர் கொட்டிய பின்னும் திருமணம் ஆகாமல் அண்ணன் இருப்பது சீதனம் வாங்கும் ஆண்களாலும் தானே புங்கை. நாம் நமது குடும்பம் என்று பெண்ணை வீட்டுக்குள் அடடைப்பதையேதான்நீங்களும் கூறுகிறீர்கள்.

இப்பத் தான் விசயத்துக்கே வாறீங்கள்!

சீதனத்தை...உயிர்ப்புடன் இன்னும் வைத்துப்பது ஆண் அல்ல!

நன்றாகக் கவனித்துப் பார்த்தால்....பெண் தான் என்று தெரியும்!

அவள் ஒரு ஆண் பிள்ளைக்குச் சகோதரியாக இருக்கும் போதும்.....தாயாக இருக்கும் போதும்...சீதனத்தை ஆதரிக்கிறாள்!

அதே வேளை....பெண்ணுக்குத் திருமணம் என்று வரும்போது...சீதனத்தை எதிர்க்கிறாள்!

சமத்துவம் என நான் இங்கு குறிப்பிட்டது.....பெண்களை வீட்டுக்குள் அடைப்பதை அல்ல....!

ஆணும்...பெண்ணும்...சமம் என்பதையே!

ஒரு மாறுதலுக்கு நீங்கள் புல்லை வெட்டுங்கள்....நாங்கள் சமைக்கிறோமே...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/21/2018 at 8:30 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெண்கள் துணிவுள்ளவர்களாக இருக்கவேண்டும். தமது விருப்பங்க்களை கணவனிடம் துணிவுடன் சொல்ல வேண்டும். நாம் வீட்டில் இல்லாவிட்டாலும் கணவனும் பிள்ளைகளும் உயிர் வாழ்வார்கள் என்று நம்பவேண்டும். குற்ற உணர்வை அறவே விட வேண்டும். நாம் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சேவகம் செய்யத்தான் பிறந்தவர்கள் என்ற மனநிலையில் இருந்து வெளியே வரவேணும். மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் என்று எல்லாவற்றுக்கும் பயப்பிடாது தனது நியாயமான ஆசைகளை அனுபவிக்க வேண்டும்.

நீங்கள் சொல்லுறது மெத்தச்சரி...உண்மை....உண்மை...

வாழைப்பழத்தை குடுக்கலாம்.....சரி தோலை உரிச்சும் குடுக்கலாம்.....இல்லை கடிச்சும் குடுக்கோணுமெண்டால்.....எதுக்கும் ஒரு இது இருக்கெல்லே!!!!! பொம்புளையளுக்கு எல்லாச்சுதந்திரமும் அட்சய பாத்திரம் மாதிரி குறைவில்லாமல் இருக்கெண்டது உங்கடை கூட்டுவளுக்கு போய் சொல்லலாமெல்லே

அது சரி  குற்ற உணர்வை அறவே விடவேணுமெண்டு நீங்கள்கள் சொல்ல வந்தது என்னத்தை??????????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/21/2018 at 8:30 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆண்கள் திருமணமான நாளில் இருந்தே மனைவியும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்று எண்ணி அனைத்தையும் பழக்க வேண்டும். வாரத்தில் ஒருநாளோ இரண்டு நாட்களோ தாமும் சமையல் செய்து கொடுக்க வேண்டும். தேநீர் ஊற்றிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கவேண்டும். அடைக் கோழி போல் வீட்டிலேயே இருக்காது தாமும் நல்ல நண்பர்களுடன் வெளியே சென்று மனைவி நின்மதியாக இருக்கவிடவேண்டும். வாரத்தில் ஒருதடவையாவது நண்பிகளுடன் அரட்டையடிக்க அனுப்பவேண்டும். மனைவி வெளியே சென்றுவிட்டு சிறிது பிந்தி வரநேர்ந்தால் தொலைபேசியில் எங்கே நிற்கிறாய் என்று கேட்டுத் தொந்தரவு கொடுக்காது வீட்டுக்கு வந்தபின் மூஞ்சியை நீட்டாது இருப்பது அவசியம். 

நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் ஒரு சில வீடுகளில் இருக்கத்தான் செய்கின்றது.....அதற்காக ஒட்டுமொத்த ஆண்வர்கத்தையும் குறை கூறுவதை தவிர்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/21/2018 at 8:30 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனைவி ஊற்றித் தந்தால்  மட்டுமே தேநீர் குடிக்காது அவள் மறந்துவிட்டாளோ அல்லது தேநீர் ஊற்றப் பிந்தினாலோ அவள் போட்டுத்தந்தால்தான் தேத்தண்ணி குடிச்சதுபோல இருக்கும் என்று சொல்லாமல் தான் போட்டுக் குடிக்க வேண்டும்.

ஒரு கணவனால்  ஒரு பாசத்தை இதய பூர்வமான அன்பை வெளிப்படுத்த இதை விட வேறு என்ன வேண்டும்? 
பெண்களாகிய நீங்கள் எல்லாம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு புள்ளியில்.....ஒரு விடயத்திலாவது திருப்திப்பட்டு வாழவே மாட்டீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை எனக்குத் தெரிந்து ஒரு பெண் இருக்கிறா.அவவுக்க கடையில் பொருட்க்கள் வாங்க பாவிக்கிற வண்டிலுக்கு டோக்கன் போடவே தெரியாது.ஒரு பெட்டி உப்பு வாங்க வேண்டுமென்டாலும் ர்ருசன்காரன் தான் போக வேனும்.விட்டால் அந்தப் பெண்னுக்கு வண்னிலுக்கு டோக்கன் போடுற உரிமையை புருசக் காரன்தான் மறுத்தார் என்டு சொல்லுவிங்கள் போல் உள்ளது.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/22/2018 at 5:12 AM, கந்தப்பு said:

 சொந்த வீட்டுப்பிரச்சனை போல இருக்கிறது. வீட்டில சொல்ல முடியாமல் மெல்லவும் முடியாமல் யாழில் கருத்தினை எழுதுகிறார்போல இருக்கிறது.  
 

உடன சொந்த வீட்டுப் பிரச்சனை எண்டு மடக்கிறது.☺️ ஒவ்வொரு வாரமும் நான் நாற்பது குடும்பங்களைச் சந்திக்கிறேன். என் பள்ளியில் பன்னிரண்டு ஆசிரியர்கள். இதில் அரைவாசிப் பேரின் கதையும் நான் கேட்காமலே காதுக்கு வரும். அதைவிட வேலையிடத்தில் பொதுவெளியில் முகநூல் வட்டத்தில் என்று எத்தனையோ பெண்களுடன் உரையாடுவது.

கந்தப்பு நீங்கள் எழுதிய ஒரு கருத்தாடலில் தான் இதை எழுதவேண்டும் என நான் தீர்மானித்தது.

On 5/22/2018 at 7:42 AM, புங்கையூரன் said:

இப்பத் தான் விசயத்துக்கே வாறீங்கள்!

சீதனத்தை...உயிர்ப்புடன் இன்னும் வைத்துப்பது ஆண் அல்ல!

நன்றாகக் கவனித்துப் பார்த்தால்....பெண் தான் என்று தெரியும்!

அவள் ஒரு ஆண் பிள்ளைக்குச் சகோதரியாக இருக்கும் போதும்.....தாயாக இருக்கும் போதும்...சீதனத்தை ஆதரிக்கிறாள்!

அதே வேளை....பெண்ணுக்குத் திருமணம் என்று வரும்போது...சீதனத்தை எதிர்க்கிறாள்!

சமத்துவம் என நான் இங்கு குறிப்பிட்டது.....பெண்களை வீட்டுக்குள் அடைப்பதை அல்ல....!

ஆணும்...பெண்ணும்...சமம் என்பதையே!

ஒரு மாறுதலுக்கு நீங்கள் புல்லை வெட்டுங்கள்....நாங்கள் சமைக்கிறோமே...!

என் வீட்டில் இருவருமே இரண்டும் செய்வதாக்கும்.

On 5/23/2018 at 12:37 AM, குமாரசாமி said:

நீங்கள் சொல்லுறது மெத்தச்சரி...உண்மை....உண்மை...

வாழைப்பழத்தை குடுக்கலாம்.....சரி தோலை உரிச்சும் குடுக்கலாம்.....இல்லை கடிச்சும் குடுக்கோணுமெண்டால்.....எதுக்கும் ஒரு இது இருக்கெல்லே!!!!! பொம்புளையளுக்கு எல்லாச்சுதந்திரமும் அட்சய பாத்திரம் மாதிரி குறைவில்லாமல் இருக்கெண்டது உங்கடை கூட்டுவளுக்கு போய் சொல்லலாமெல்லே

அது சரி  குற்ற உணர்வை அறவே விடவேணுமெண்டு நீங்கள்கள் சொல்ல வந்தது என்னத்தை??????????

 

கணவனுக்கு சிலநேரம் சேவகம் செய்ய முடியாமல் போகும்போது எதோ தான் தவறு செய்தது போல் குற்ற உணர்வில் பதருபவ்ர்களைப் பார்த்துள்ளேன்  குமாரசாமி. அதுக்குத்தான் இது.

On 5/23/2018 at 12:56 AM, குமாரசாமி said:

ஒரு கணவனால்  ஒரு பாசத்தை இதய பூர்வமான அன்பை வெளிப்படுத்த இதை விட வேறு என்ன வேண்டும்? 
பெண்களாகிய நீங்கள் எல்லாம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு புள்ளியில்.....ஒரு விடயத்திலாவது திருப்திப்பட்டு வாழவே மாட்டீர்களா?

திருப்திப் படவேண்டிய விடயங்களுக்கு திருப்திப் பட்டதனாலதான் முப்பது ஆண்டுகளாகியும் சேர்ந்து வாழுறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/23/2018 at 8:04 AM, சுவைப்பிரியன் said:

இங்கை எனக்குத் தெரிந்து ஒரு பெண் இருக்கிறா.அவவுக்க கடையில் பொருட்க்கள் வாங்க பாவிக்கிற வண்டிலுக்கு டோக்கன் போடவே தெரியாது.ஒரு பெட்டி உப்பு வாங்க வேண்டுமென்டாலும் ர்ருசன்காரன் தான் போக வேனும்.விட்டால் அந்தப் பெண்னுக்கு வண்னிலுக்கு டோக்கன் போடுற உரிமையை புருசக் காரன்தான் மறுத்தார் என்டு சொல்லுவிங்கள் போல் உள்ளது.?

வண்டிலுக்கு டோக்கன் போடத் தெரியவில்லை என்றால் கணவன் காட்டிக் குடுக்காமல் எதுக்குத் தானே போடுறார். அப்பிடிக் கணவன் காட்டிக் குடுத்த பின்னும் போடத் தெரியாமல் இருந்தால் அவருக்கு எதோ நோய் என்றுதான் கொள்ளவேண்டும். வண்டிலுக்கு டோக்கன் போடுவதை இரண்டு வயதுக் குழந்தையே செய்யும்.

உப்பு வாங்க ஏன் அவர் ஓட வேண்டும். நீ தான் போய் வாங்க வேண்டும் என்றால்  வாங்க மாட்டாரா???? உதெல்லாம் அவுசில் நடக்கிற கதையோ ??? அங்கே கிட்டக் கடைகள் இல்லாமல் போக்குவரத்து வசதி இல்லை என்றால், வாகன அனுமதிப் பத்திரம் எடுக்கக் கணவன் அனுமதிக்கவில்லை என்றால் அந்தப் பெண் எதுக்கும் கணவனைத் தான் கடைக்குக் அனுப்புவாள்.

On 5/23/2018 at 12:48 AM, குமாரசாமி said:

நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் ஒரு சில வீடுகளில் இருக்கத்தான் செய்கின்றது.....அதற்காக ஒட்டுமொத்த ஆண்வர்கத்தையும் குறை கூறுவதை தவிர்க்க வேண்டும்.

ஒரு பத்து வீதமான ஆண்கள் பெண்களை மதித்து உண்மையாய் சுதந்திரமாய் இருக்கவிடுகிறார்களா??? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் ஓரிரு தடவை இறக்கி ஏற்ற வந்திருக்கிறேன். உள்ள முழு ரேமினல்களுக்கும் ஓரேஒரு பாதையை வைத்திருக்கிறார்கள். உள்ளே நுழைய ரொம்ப நேரமெடுத்தது.அரைவாசி போனால் பிரச்சனை இல்லை. சாப்பாடு முக்கியம் தலைவரே. சாப்பாடு எப்படி இருந்தது? யோவ் என்ன மப்பா? பயணக்கதை எழுதுறது ரசோதரன்.
    • மேலும் தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம். நிலாமதி அக்கா
    • "இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு" ஆம் , அது சரி , ஏனென்றால்,     Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding. Neanderthal-Homo sapiens interbreeding Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015).  ............................................................... "சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது" ஆம், அது முற்றிலும் சரியான வாதம்  ................................................................... "மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. " கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது  ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]  "மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது ....  அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ...  love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ...  took her  upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]   "வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back]   என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை  ..................................................................... மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.] Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text. Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”?   ........................................... "சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது' It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala).  There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into  Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. /  பாளி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது]  Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable. Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும்  பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life. ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே? Tradition regarding the Aṭṭhakathā [Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka] The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa  and the Saddhammasaṅgaha.  According to the Dīpavaṃsa  and the Mahāvaṃsa,  the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa,  and Saddhammasaṅgaha  further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.