Jump to content

பாரிய மாற்றம் காணும் வங்கியல் துறை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிராமம் என்னும் போது  வங்கி, போஸ்ட் ஆபிஸ், பாடசலை, நிர்வாக அலுவலகம், ஒரு பலசரக்கு கடை, போலீஸ் நிலையம் இவ்வளவும் உடனடியாக நினைவுக்கு வரும்.

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் இந்த வகையான பல தூண்கள் சரியத் தொடங்கி விட்டன. 

இவற்றில் முதலில் சரிந்தது தபால் நிலையங்கள். ஊருக்கு ஒரு பெரிய தபாலகம், 5, 10 கவுண்டர்கள் என்ற நிலை போய்.... பெரிய நிறுவனங்களில் ஒரு மூலையில் ஒரு ஆளுடன் தபால் நிலையம் நடக்கும் நிலைக்கு போய் விட்டது. ஈமெயில் காரணமாக, கடிதத் துறை பாதிப்புக்கு உள்ளாக, எதிர்காலத்தில் பார்சல் டெலிவரி தான் கை கொடுக்கும் என்று முடிவு செய்து விட்டார்கள்.

இந்த துறையில் இருந்து முதலில் வெள்ளையர்களும், பின்னர் இந்தியர்களும் ஓட, நம்மவர்கள் விசயம் புரியாமல், போஸ்ட் ஆபீஸ் ஒன்று வருகுது... எடுத்து நடத்துவம் என்று யோசிக்கிறம் என்று ஓடுவது வேற கதை. விவேகமாக நடக்க வேண்டும்.

சரி இனி வங்கி துறையினை பார்ப்போமா.

நான் வங்கிக்கு சென்று ஆண்டுக் கணக்கில் இல்லாவிடில் பல மாதங்கள் ஆகின்றன.

காரணம் போக வேண்டிய தேவையே இல்லை.

உலகிலேயே மிகச் சிறந்த வங்கித்துறை பிரித்தானியாவினுடையது. அவர்கள் தொழில் நுட்பத்தினை சரியாக பயன் படுத்துவதில் முன்னணியில் நிற்க்கின்றார்கள். முதன் முதலில் ATM - cashpoint மெசினை அறிமுகம் செய்தவர்கள் பிரித்தானியர்கள்.

இதன் மூலம் காசுத்தாள் தேவையை கணிசமான அளவுக்கு குறைத்து விட்டார்கள்.

முன்பெல்லாம் எனது பணப்பையில் (பேர்ஸ்), வங்கி மட்டைகளுடன், 10, 20 பவுண்ட் பணமும், கொஞ்சம் சில்லரையும் இருக்கும். 

இப்போது கொஞ்ச நாளாக, அதை எடுத்து செல்லவேண்டிய தேவை இல்லாமல் தெரிவதால்... கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அதுவும் இல்லாமல் வேலைக்கு போகும் போது செல்கிறேன்.

அதன் தேவையினை... இப்போது கைபேசி பூர்த்தி செய்கிறது.

ரயில் நிலைய எக்ஸிட், என்ட்ரி பெரியர்கள் கைபேசிகள் மூலமான பணத்தினை எடுக்கின்றன. பஸ்களும் அவ்வாறே. பஸ்கள் பணம் எடுப்பதில்லை என அறிவித்து விட்டன.

வங்கியின் ஆஃபிஸினை இறக்கி வைத்தால் கதை முடிந்தது. பொருட்களுக்கு பணத்தினை செலுத்தலாம். எம்மிடம் பொருள் இருந்து இன்னொருவருக்கு வித்து பணத்தினை, காசுத்தாள் கை மாறாமல்,  பெற முடியும்.

Image result for paying with mobileImage result for paying with mobile

இதில முக்கியமான வசதி என்னெவென்றால்.... மட்டை, அதற்க்கான  PIN இல்லாமலே பணத்தினை பெரும் வசதி. இது குடும்பத்தினை பொறுத்தவரையில் மிக மிக பெரிய வசதி. மேலும் இது வியாபாரத்தினை பெருக்கக்கூடிய வகையிலும் பாவிக்கலாம்.

இது முதலில் NatWest வங்கியால் அறிமுகப் படுத்தப்பட்டாலும்... சில பல பாதுகாப்பு பிரச்சனைகள் இருந்த படியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, குறைபாடுகளை திருத்தி மீண்டும் அறிமுகப் படுத்தி உள்ளனர்.

Gone phishing: Fraudsters have been using part of NatWest's mobile app to withdraw cash from customer's accounts.

GET CASH என்னும் சேவையினை அறிமுகப்படுத்தி உள்ளது NatWest வங்கி. இதனை பார்த்து இவர்களது போட்டி வங்கிகள் பொறாமைப் படுகின்றன.

இவர்கள் இந்த தொழில் நுட்பத்தினை அடுத்த வங்கிகளுக்கு உலகளாவிய வகையில் வித்தே செலவழித்த பணத்தினை மீட்டு விடுவர்.
 
கைபேசியில், அவர்களது ஆப்ஸில் வரும் get cash பட்டனை அழுத்தினால்... எவ்வளவு வேண்டும் என்று கேட்க்கிறது.... உங்கள் வங்கி இருப்புக்கு அமைய பணம், இவ்வளவு வேண்டும் என குறியிட்டால், உடனே உங்களுக்கு ஒரு விசேட code தெரியும். அந்த கோட்டினை ATM ல் பாவித்தால்... நீங்கள் மட்டை இன்றி பணம் பெற முடியும்.

இதில மிகப் பெரிய வசதி என்னவெனில்.... எங்காவது பர்சினை துளைத்து, பணம் இன்றி தவித்துக் கொண்டிருக்கும் குடும்ப உறவுக்கும், பொருள் வழங்கும் வியாபாரிக்கும் கூட, கோடினை SMS மூலம் அனுப்பி, இந்த முறையில் பணம் கிடைக்க செய்ய முடியும் என்பதே வரப்பிரசாதம்.

கோடினை பாவிப்பவர், நீங்கள் குறித்த தொகைக்கு மேல் எடுக்க முடியாது என்பது சிறப்பு அம்சம்.

இதன் மறு புறத்தே வங்கிகள் மிக வேகமாக கதவுகளை இழுத்து மூடுகினறன. 2020 ஆண்டுடன் பல நூறாண்டுகளாக இருந்த காசோலைக்கு மூடு விழா நடத்த திட்டம் போட்டாலும், பல வயதான குடிமக்களின் கடும் எதிர்ப்பினால் அந்த திட்டத்தினை கிட்ப்பில் போட்டு விட்டனர்.

வேலை செய்த பலர் வீட்டுக்கு அனுப்பி, பெரிய இடத்தில் நடந்த வங்கிகள் சிறியதாக ஒருவர் அல்லது இருவர் உடன் சில மெஷின்கள் உடன் குறுகி விட்டன.

முன்பு.... வங்கி முகாமையாளர் என்றால் சமூகத்தில் பெரும் மதிப்பு... ஒரு லோன் வேண்டும் என்றால் அவர் பண்ணும் அலம்பரை.... ம்.. அது வேற கதை.

இப்போது லோன் விண்ணப்பம் முடிவு, விண்ணப்பித்த அடுத்த 60 வினாடிகளில் தொழில் நுட்பம், மனிதரே இன்றி தீர்மானிக்கிறது. முடிவினையும் தெரிவிக்கின்றது.

மொபைல் மூலமாக பணம் தருகிறேன் என்பார் வாங்குபவர். வியாபாரம் செய்பவருக்கு வேறு வழி இருக்காது. ஆகவே இரு பகுதியும் யார், யார் என வங்கிகள், மூலம் அரசுக்கு தெரிய வரும்.

காசுத்தாள் தேவை இனி போதைப்பொருள் விறகும் கிரிமினல்களுக்கே தேவை போலுள்ளது. அதுவும் பல நாட்களுக்கு நிலைத்து நில்லாது.

கறுப்பை, வெள்ளை ஆக்கும் விசயத்தில்.... வங்கித்துறையினை அரசு மிக கடுமையாக கண்காணிக்கிறது.

உதாரணமாக, நான் வங்கியில் வேலை செய்து, எனது மேல் அதிகாரி, ஒரு குறித்த வாடிக்கையளார் குறித்து போலீஸ் விசாரணை ரகசியமாக நடக்கிறது...அவரது வாடிக்கை தொடர்பில் சட்டப்படி நடந்து கொள் என்று சொன்னால்.... அந்த வாடிக்கை யாளரை வெளியே சந்தித்து.... உன்னை பத்தி எதையோ விசாரிக்கிறார்கள் போல் உள்ளது, கவனமாக இரு என்று சொன்னால் அது தண்டனைக்குரிய  கிரிமினல் வேலை. அது போலவே வேலை செய்யும் சக ஊழியர் ஒரு வாடிக்கையாளருக்கு உதவுகிறார் என்பது குறித்து கண்காணிக்குமாறு சொல்லப்படடால், அதை அந்த சகல ஊழியருக்கு சொல்வதும் தண்டனைக்குரிய  கிரிமினல் வேலை.

வங்கிகள்... அரசு சொல்லாத நிலையிலும்... இந்த கடுமையான சட்டங்களில் இருந்து தமது வியாபாரத்தினையும், ஊழியர்களையும் பாதுகாக்க என, மத்திய கிழக்கு நாடுகளுடன் தொடர்பான  பல முஸ்லீம் தர்மத்தாபனங்களுக்கு தமது கணக்குகளை மூடுவதாக அறிவித்து விட்டன... 

பல்கெரியா என்ற நாடு VAT என்ற வியாபார வரி விடயத்தில் ஒரு சிறப்பான சிஸ்டத்தினை அறிமுகம் செய்தது. ஒரு வியாபாரம் பதிவு செய்தால், அரசு கொடுக்கும் till தான் பாவிக்க முடியும். பிரச்சனை என்னவெனில் அது அரச வரி திணைக்களத்துடன் இணைய மூலமாக தொடர்பினை பேணும். ஆகவே மாத முடிவில்.. அரசு நேராக வங்கியில் இருந்து தனக்கு வர வேண்டிய பணத்தினை எடுத்துக் கொள்ளும். இந்த சிறந்த திட்டம்... ஆப்பிரிக்காவின் கென்யா நாடு அறிமுகம் செய்துள்ளது.... இதனை பிரித்தானிய அரசும் பரிசீலிக்கிறது என செய்தி வருகிறது.

ஆகவே வெகு விரைவில்... பணம் மறைந்து விடும் என்கிற விடயத்துக்கு முன்னாள்... அரசுக்கு தெரியாமல் எந்த வித கொடுக்கல் வாங்கல்களும் நடக்காது போலவே தெரிகிறது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி நாதமுனி.

அதுசரி எங்கட உண்டியலுக்கு பிரச்சனை ஒன்றும் இல்லைத் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி நாதமுனி.

அதுசரி எங்கட உண்டியலுக்கு பிரச்சனை ஒன்றும் இல்லைத் தானே?

உண்டியல் காரர்கள்... எமது அடையாள விபரங்கள் வாங்க்கிக் கொண்டு தான் சேவை தர வேண்டும் என்ற சட்ட விதியின் மீறினால் லைசென்ஸ் பறி போகும். மேலும் உண்டியல் காரர்கள் டெபிட் கார்ட், கைபேசி பெமென்ட் எடுக்கிறார்களே.

உண்டியல் அனுமதிக்கப் பட்டிருப்பதன் அடிப்படை நோக்கம் வேறு. பணம் வங்கி மூலம் அனுப்பப்படும் போது, நாட்டினை விட்டு வெளியே போகின்றது...

உண்டியல் மூலம் நாட்டினுள்ளே தங்குகிறது. அங்கே அரசியல் வாதிகளின் ஊழல் பணம் கொடுக்கப் படுகின்றது.

இங்கே, ஒருவர் செலுத்தும் சட்ட ரீதியாக உழைத்த பணம்... இங்கே உள்ள, அந்த நாட்டின் ஊழல், அரசியல் வாதியின் கணக்கில் அல்லது அவரது முகவர் கணக்குக்கு உண்டியல் காரரினால் செலுத்தப் படுகின்றது. 

ஜெயலலிதா வழக்கில் ஒரு பகுதி, லண்டன் பார்கிலேஸ் வங்கி டெபாசிட்.

(பாடு பட்டு தேடி பணத்தை பிற நாட்டு வங்கிகளில் புதைத்து வைக்கும் கேடு கெட்ட மானிடரே கேளுங்கள் கூடு விட்டு ஆவிதான் போனபின் யாரோ அனுபவிப்பார், பாவிகாள் அந்தப்பணம்.)

இவ்வாறு அனாமத்தாக பெரும் பணம் பிரித்தானியவங்கிகளில் இருப்பதை அறிந்த முன்னாள் பிரதமர் டேவிட் காமோரான் ஒரு சட்டம் கொண்டு வந்தார். 15 வருடங்களுக்கு மேலாக உரிமை கோராமல் இருக்கும் வைப்புக்கள் அரசுரிமையாகி... அரசால் அமைக்கப் பட்ட ஒரு அமைப்புக்கு போகும். அது மக்கள் நல திட்டங்களுக்கு பயனாகும். இந்த வகையில் இந்திய, இலங்கை போன்ற நாடுகளின் ஊழல் அரசியல் வாதிகளுக்கு நன்றி. அம்மாவுக்கும் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

வெகு விரைவில்... பணம் மறைந்து விடும் என்கிற விடயத்துக்கு முன்னாள்... அரசுக்கு தெரியாமல் எந்த வித கொடுக்கல் வாங்கல்களும் நடக்காது போலவே தெரிகிறது.

அப்ப இனி கள்ளவேலை செய்து நாலுகாசு நிம்மதியாய் வைச்சிருக்கேலாது....:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அப்ப இனி கள்ளவேலை செய்து நாலுகாசு நிம்மதியாய் வைச்சிருக்கேலாது....:rolleyes:

பாக்கிகள் இருக்கும் வரை உதுகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

எக்கசக்கமாய் வைச்சிருக்கிறியள் போல கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

பாக்கிகள் இருக்கும் வரை உதுகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

எக்கசக்கமாய் வைச்சிருக்கிறியள் போல கிடக்கு.

 

7 hours ago, குமாரசாமி said:

அப்ப இனி கள்ளவேலை செய்து நாலுகாசு நிம்மதியாய் வைச்சிருக்கேலாது....:rolleyes:

ஏர்போர்ட்டில இமிகிரேஷனிலே எங்கண்ட ஆக்கள் இப்ப இருக்கினம். எவ்விடம் மயிலிட்டியே.... யாழ் தேவிலயா, பஸ்சிலேயே கொழும்பு வந்தனியல்... எண்ட மாதிரி கேள்வியல்... இலங்கையில் இருந்து வருகிறோம் என்று வரும் பாக்கிஸ்தான், இந்திய ஆட்களை தலை சுத்த வைக்கிறது.

சொல்ல வருவது என்னெண்டால்... வெள்ளையளுக்கு, களவு பிடிக்க, கள்வருக்குள்ள இருந்து ஆள் எடுக்க வேண்டும் என்ற ஐடியா விளக்கீட்டுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

பாக்கிகள் இருக்கும் வரை உதுகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

எக்கசக்கமாய் வைச்சிருக்கிறியள் போல கிடக்கு.

எக்க சக்க  காசு இருந்தும் இந்த தங்கச்சிக்கு கொஞ்ச்ம கூட கொடுக்காமல் எல்லாத்தையும் பதுக்கி வைத்து இருக்கிறார். தங்கச்சிக்கு கொஞ்ச்ம கொடுத்தால் குறைந்து போய் விடுமா என்ன?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

எக்க சக்க  காசு இருந்தும் இந்த தங்கச்சிக்கு கொஞ்ச்ம கூட கொடுக்காமல் எல்லாத்தையும் பதுக்கி வைத்து இருக்கிறார். தங்கச்சிக்கு கொஞ்ச்ம கொடுத்தால் குறைந்து போய் விடுமா என்ன?
 

உயில் எழுதி வைத்திருப்பாரோ?
மனுசன் சத்தம் போடாமல் செய்யக் கூடியளாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

உயில் எழுதி வைத்திருப்பாரோ?
மனுசன் சத்தம் போடாமல் செய்யக் கூடியளாள்.

நீங்கள் வேற அவர் எத்தனை தரம் லண்டன் வந்து போறார். ஒரு நாள் கூட தங்கச்சியை  வந்து பார்க்கோனும் என்று தோணேல்ல

 

Link to comment
Share on other sites

பாரிய மாற்றம் காணும் வங்கியல் துறை.

ஆமா இதெல்லாம் லண்டனுக்கு புதுசா☺️

சரி சரி இங்கிலாந்து எப்பவும் இப்படித்தான் -நல்லா பீத்திக்குவானுங்க 

உருப்பட்டமாதிரித்தான் 

நானே நோர்வேயில் எப்ப வங்கிக்கு போனான் என்றதே மறந்து போச்சு. எப்படியும் ஒரு 20 வருசமாவது இருக்கும். இறுதியாக நான் வீடு வாங்கும் போதும் 1999 வங்கிக்கு போனதில்லை.

வாழ்க வளர்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஜீவன் சிவா said:

பாரிய மாற்றம் காணும் வங்கியல் துறை.

ஆமா இதெல்லாம் லண்டனுக்கு புதுசா☺️

சரி சரி இங்கிலாந்து எப்பவும் இப்படித்தான் -நல்லா பீத்திக்குவானுங்க 

உருப்பட்டமாதிரித்தான் 

நானே நோர்வேயில் எப்ப வங்கிக்கு போனான் என்றதே மறந்து போச்சு. எப்படியும் ஒரு 20 வருசமாவது இருக்கும். இறுதியாக நான் வீடு வாங்கும் போதும் 1999 வங்கிக்கு போனதில்லை.

வாழ்க வளர்க

ஐயோ... ஐயோ...

இப்ப வந்த ஐபோன், ஆண்ட்ராய்ட் போனாலே வந்த தொழில் நுட்ப வளர்ச்சி பத்தி பேசுறோம்.

1999 ல் இதெல்லாம் இல்ல...

உங்களை மாதிரி பேங்க் அக்கௌன்ட் நிரம்பி வழிஞ்சு பக்கத்து அக்கவுண்டுக்கும் காசு போற மாதிரி இருந்தால் 1999 இல்ல 1990 லேயே பேங்க் பக்கம் போய் இருக்க மாட்டமே...☺️

சரி கண காலத்துக்கு பிறகு கண்டது மகிழ்ச்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி போற போக்கைப் பாத்தால் டிஜிட்டல் இந்தியாவை உங்கடை நாடு முந்திடும் போல.?

Link to comment
Share on other sites

18 hours ago, குமாரசாமி said:

அப்ப இனி கள்ளவேலை செய்து நாலுகாசு நிம்மதியாய் வைச்சிருக்கேலாது....:rolleyes:

தொழில்நுட்ப வளர களவும் வேறுபக்கம் வளரும் என்பதை இலகுவாக மறக்கிரம்.

Link to comment
Share on other sites

17 hours ago, ஈழப்பிரியன் said:

பாக்கிகள் இருக்கும் வரை உதுகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

எக்கசக்கமாய் வைச்சிருக்கிறியள் போல கிடக்கு.

ஓம் இப்ப அவர்கள் தடையம் இல்லா டிஜிட்டல் பணபரிவர்த்தனை பிட்கொயின் போன்றவற்றில் விளையாட தொடங்கிவிட்டனர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

எக்க சக்க  காசு இருந்தும் இந்த தங்கச்சிக்கு கொஞ்ச்ம கூட கொடுக்காமல் எல்லாத்தையும் பதுக்கி வைத்து இருக்கிறார். தங்கச்சிக்கு கொஞ்ச்ம கொடுத்தால் குறைந்து போய் விடுமா என்ன?
 

4 hours ago, ஈழப்பிரியன் said:

உயில் எழுதி வைத்திருப்பாரோ?
மனுசன் சத்தம் போடாமல் செய்யக் கூடியளாள்.

4 hours ago, ரதி said:

நீங்கள் வேற அவர் எத்தனை தரம் லண்டன் வந்து போறார். ஒரு நாள் கூட தங்கச்சியை  வந்து பார்க்கோனும் என்று தோணேல்ல

 

என்னடா அங்க சத்தம் ? 

à®à®©à¯à®©à®à®¾ à®à®à¯à® à®à®¤à¯à®¤à®®à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன் பழுதாப் போகாட்டிலும் நெற் வேர்க் அந்த நேரம் இல்லாட்டில் எப்படி அதை பயன்படுத்த முடியும்? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/13/2018 at 6:05 PM, ரதி said:

போன் பழுதாப் போகாட்டிலும் நெற் வேர்க் அந்த நேரம் இல்லாட்டில் எப்படி அதை பயன்படுத்த முடியும்? 

 

நெற் வேர்க் அந்த நேரம் இல்லாட்டி: யாவாரம் பார்கிறவரின்ற பிரச்சணை அது.

உந்த விண்ணானக் கேள்விக்கு முன்னம்.... அக்கவுண்டில காசு இல்லாட்டி என்ன செய்யுறது எண்டு சொல்லுங்கோ பார்ப்பம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

நெற் வேர்க் அந்த நேரம் இல்லாட்டி: யாவாரம் பார்கிறவரின்ற பிரச்சணை அது.

உந்த விண்ணானக் கேள்விக்கு முன்னம்.... அக்கவுண்டில காசு இல்லாட்டி என்ன செய்யுறது எண்டு சொல்லுங்கோ பார்ப்பம்..

டிஸ்போ இல்லாத பாங்க் காட்டை  என்ன நாக்கூத்தை வளிக்கவே ஊர் உலகம் முழுக்க கொண்டுதிரியிறான்...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வங்கியியல் தொழில் நுட்ப துறையில் கடும் போட்டி நிகழ்கின்றது என்று சொல்லி இருந்தேன்.

நேற்று முதல் HSBC வங்கி விளம்பரம் செய்கிறது. தமது apps டவுன்லோட் பண்ணி உங்களது HSBC மற்றும் ஏனைய UK வங்கிகளில் உள்ள கணக்குகளின் இருப்பினை ஒரே இடத்தில அறிந்து கொள்ள முடியுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இங்கிலாந்தில் இப்பதான் வந்ததா தெரியவில்லை.

ஆனால் இஙு அரபு நாடுகளில் உள்ள வங்கிகளில் சில வருடங்களாக பாவிக்கின்றார்கள். குறித்த  apps ஐ டவுன்லோட் செய்துவிட மொபைலிலேயே எல்லா வேலைகளையும் செய்து கொள்ள்லாம். tender bond / performance bond போன்ற contingent liabilities ஆவணங்களியும் இதனூடு விண்ணப்பிக்கலாம். அத்துடன் மேலும் பலவித வசதிகள் உண்டு.

மேலும் இங்கு காலையில் ஒரு காசோலையை deposit செய்தால் பகல் 2 மணியளவில்  உடனடியாக credit செய்து விடுவார்கள். இங்கிலாந்தில் இதுக்கு ஒரு நாள் எடுக்கும் என நினக்கின்றேன். 

நான் என்னுடைய உதவியளர் இதில் மாதாந்த payroll process ஐ முடிந்தவுடன் முதல் அப்ருவல் என்னுடையது, இரண்டவது மனேஜரினுடையது  approved செய்து அழுத்தியவுடன் 30 செக்கன்களில் சம்பளம் உங்கள் கணக்கில் credit ஆகிவிடும்.  

மிகவும் திறன் வாய்ந்த apps

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

நெற் வேர்க் அந்த நேரம் இல்லாட்டி: யாவாரம் பார்கிறவரின்ற பிரச்சணை அது.

உந்த விண்ணானக் கேள்விக்கு முன்னம்.... அக்கவுண்டில காசு இல்லாட்டி என்ன செய்யுறது எண்டு சொல்லுங்கோ பார்ப்பம்..

மொபைல் நெட்நொர்க் கட்டாயம் அவசியம். OTP நம்பர் SMS ஆக வரும்.  இங்கு நான் Vodaphone எனும் network ஐ பாவிக்கின்றேன். இங்கிலாந்தில் பெரும்பாலும் அனேகர் T - MOBILE எனும் நெட்வேர்கை பாவிப்பார்கள். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

மொபைல் நெட்நொர்க் கட்டாயம் அவசியம். OTP நம்பர் SMS ஆக வரும்.  இங்கு நான் Vodaphone எனும் network ஐ பாவிக்கின்றேன். இங்கிலாந்தில் பெரும்பாலும் அனேகர் T - MOBILE எனும் நெட்வேர்கை பாவிப்பார்கள். 
 

நீஙகள் சொல்வது உங்கள் போன் நெற்வேக். 

ரதியக்கா கேள்வி, நெற்வேக் இல்லாட்டி பேமன்ற் செய்ய ஏலாதே என்று.

கடையில், வியாபார நிலையங்களில், எல்லா மோபைல் நெற்வேக்கும் இழுக்காவிடில், WIFI இலவசமாக கிடைக்க செய்து, யாபாரத்தை கவனிக்க தெரியாவிடில் வியாபாரத்தை மூடிவேண்டியது தானே.

Link to comment
Share on other sites

57 minutes ago, Nathamuni said:

நீஙகள் சொல்வது உங்கள் போன் நெற்வேக். 

ரதியக்கா கேள்வி, நெற்வேக் இல்லாட்டி பேமன்ற் செய்ய ஏலாதே என்று.

கடையில், வியாபார நிலையங்களில், எல்லா மோபைல் நெற்வேக்கும் இழுக்காவிடில், WIFI இலவசமாக கிடைக்க செய்து, யாபாரத்தை கவனிக்க தெரியாவிடில் வியாபாரத்தை மூடிவேண்டியது தானே.

ஆப் லைன் கார்டு ட்ரான்ஸஸ்க்ஷன் (Off line card transaction) எண்டு ஒண்டு இருப்பதாக அறிந்தனான். ஆனால்  எனக்கு அதுபற்றி சரியான புரிதல் இல்லை. அது பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மூவரின் சந்திப்பும் தித்திப்பாக சிறப்புடன் நடைபெற்றதையிட்டு யாம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம்....... தொடரட்டும் உங்களின் உறவு........! பாகம் ஒன்று முற்றுப்பெற்றது...பகம் இரண்டாவது படத்துடன் வருமா?>..ஆவலைத்தூண்டி விட்டீர்கள்...தொடருங்கள்..
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 30 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்ரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சுமார் 670 பேர் பூமிக்கடியில் புதையுண்டு விட்டதாக ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோப்ராக் கூறுகையில், "நாட்டின் எங்கா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் தாக்கம் முதலில் நினைத்ததை விட அதிகமாக இருந்தது." என்றார். "இப்போது 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார். தென்மேற்கு பசிபிக்கில் உள்ள பப்புவா நியூ கினி தீவுகளின் வடக்கே எங்கா பிராந்தியத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இந்த பாதிக்கப்பட்ட இடங்கள் உள்ளன. "நிலச்சரிவு இன்னும் நீடிப்பதால் மீட்புப் பணியாளர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். தண்ணீர் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பெரிய ஆபத்தை உருவாக்குகிறது."அக்டோப்ராக் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வருகின்றனர். ஆனால், நிவாரண முயற்சிகளுக்கு உதவும் மனிதாபிமான நிறுவனமான கேர் ஆஸ்திரேலியா, "அண்டை பகுதிகளில் பழங்குடியின மோதல்களில் தப்பி வரும் மக்களும் இருந்திருக்கக் கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்" என்று கூறுகிறது. பேரழிவின் விளைவாக குறைந்தது 1,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு) மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அனைத்து வழிகளையும் மீட்புப் பணியாளர்கள் பயன்படுத்துவதாக அக்டோப்ராக் கூறினார்: "மண்ணுக்கு அடியில் புதைந்த உடல்களை மீட்பதற்கு குச்சிகள், மண்வெட்டிகள், பெரிய விவசாய முள்கரண்டிகள் என கிடைக்கும் அனைத்தையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர்." என்று அவர் தெரிவித்தார். இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. https://www.bbc.com/tamil/articles/c2xxg4m2xz4o
    • கொல்கத்தா vs சன்ரைசர்ஸ்: ஐபிஎல் சாம்பியனை தீர்மானிக்கும் சென்னை ஆடுகளம் யாருக்கு சாதகம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 26 மே 2024, 03:05 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு இறுதிப்போட்டியில் நடைபெறுகிறது. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ள அணிகள் எந்த பாலபாடத்தையும் கற்காமல் இந்தக் கட்டம் வரை வரவில்லை. ஏறக்குறைய இரு மாதங்களாக நடந்த லீக் சுற்று ஆட்டம், கடும் வெயில் காலம், ஒவ்வொரு அணி நிர்வாகத்தையும், வீரர்களையும் பரிசோதித்து பார்த்துவிட்டது. அணியின் கலாசாரம், பெஞ்ச் பலம், பல்வேறு சூழல்கள், எதிரணிகளுக்கு எதிராக வியூகம், திட்டம் வகுத்தல் ஆகியவற்றை 2 மாத காலம் ஆய்வு செய்ய வைத்தது. இதுவரையிலான சவால்களையெல்லாம் தாண்டி இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இரு அணிகளில் கோப்பை யாருக்கு? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டால் யாருக்கு கோப்பை? பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய கொல்கத்தா கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து பேட்டர் ஜேஸன் ராய் விலகியதால் அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்டவர் பில் சால்ட். இங்கிலாந்து அணிக்கு விளையாட செல்லும் முன் கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு தூணாக இவர் இருந்தார். அவர் இல்லாத நிலையில் குர்பாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சுனில் நரைன் இந்த சீசனில் பேட்டிங்கில் விஸ்வரூபமெடுத்து எதிரணிகளுக்கு சவால் அளித்து வருகிறார். இதுவரை 482 ரன்கள் சேர்த்து 180 ஸ்ட்ரைக் ரேட்டில் நரைன் பேட் செய்து வருகிறார். கடைசி இரு போட்டிகளைத் தவிர்த்து லீக் ஆட்டங்களில் மற்ற அணிகளுக்கு நரைன் பேட்டிங் சிம்மசொப்பனமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES நடு வரிசையில் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ், நிதிஷ் ராணா மற்றும் பின்வரிசையில் ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸல், ராமன்தீப் சிங் என அடுத்தடுத்து பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய அணியாக கொல்கத்தா இருக்கிறது. இந்த ஆட்டத்தில் இம்பாக்ட் ப்ளேயர் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். அந்த வகையில் நிதிஷ் ராணா, வைபவ் அரோரா ஆகிய இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக இருக்கலாம். முதலில் பேட் அல்லது சேஸிங்கைப் பொருத்து இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்படலாம். கொல்கத்தா அணியில் முதல் 7 வரிசை பேட்டர்கள் சுழற்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சுக்கும் எதிராக 150 ஸ்ட்ரைக் ரேட்வைத்துள்ளனர் என்கிறது கிரிக்இன்ஃபோ வலைதள புள்ளிவிவரம். பந்துவீச்சில் மிட்ஷெல் ஸ்டார்க் முதல் தகுதிச்சுற்றில் தன்னுடைய பந்துவீச்சின் வீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை எளிதாக்கினார். அந்த தாக்கம் சன்ரைசர்ஸ் அணியில் இன்றும் இருக்கும். இது தவிர பந்தை நன்கு ஸ்விங் செய்யும் வைபவ் அரோரா, நடுப்பகுதி ஓவர்களில் பந்துவீச்சில் வேரியேஷன்கள் செய்யும் ஹர்ஷித் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல், தேவைப்பட்டால் பந்துவீச வெங்கடேஷ் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் புதிரான பந்துவீச்சாளரான வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் இருவரும் எந்த அணியையும் நடுப்பகுதி 8 ஓவர்களில் ரன் குவிக்க விடாமல் செய்து விடுகிறார்கள். இருவரின் பந்துவீச்சு கொல்கத்தாவுக்கு பெரிய பலமாகும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களும் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார்கள். கடந்த 5 போட்டிகளில் மட்டும் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் 47 விக்கெட்டுகளை சாய்த்து, 7.95 எக்னாமி வைத்துள்ளனர். முதல் 8 போட்டிகளில் 31 ரன்கள் சராசரி வைத்திருந்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் கடைசி 5 போட்டிகளில் 16 என முன்னேறியுள்ளனர். ஆதலால், கடந்த முதல் தகுதிச்சுற்றில் விளையாடிய அதே ப்ளேயிங் லெவன் மாறாமல் வர அதிக வாய்ப்புள்ளது. சன்ரைசர்ஸ் மீது எதிர்பார்ப்பு சன்ரைசர்ஸ் அணி பரிசோதனை முயற்சியாக ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மாவை ராஜஸ்தானுக்கு எதிராக பந்துவீசச் செய்து வெற்றி பெற்றது. ஆனால், அதே பந்துவீச்சாளர்களுடன் வலிமையான கொல்கத்தாவை எதிர்கொள்வது ஆபத்தானது. அதேசமயம், கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வெங்கடேஷ், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் என 4 இடதுகை பேட்டர்கள் இருக்கிறார்கள். இவர்களைச் சமாளிக்க ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர் தேவை என்பதால், விஜயகாந்த் அல்லது மார்க்ரம் இம்பாக்ட் ப்ளேயராக வரலாம். கடந்த சில போட்டிகளாக மார்க்ரம் பந்துவீச்சு, பேட்டிங்கில் ஜொலிக்காததால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்த ஆட்டத்தில் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. வேகப்பந்து வீச்சுக்கு உனத் கட்டுக்குப் பதிலாக யான்சென் அல்லது கிளென் பிலிப்ஸ் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், தொடர்ந்து 2 டக்அவுட் ஆகியிருக்கிறார். கடந்த போட்டியிலும் சொதப்பலாக பேட் செய்தது சன்ரைசர்ஸ் அணிக்கு கவலை தரும் விஷயம். அபிஷேக் ஷர்மாவும் கடந்த ஆட்டத்தில் சொதப்பிவிட்டார். ஆதலால் இருவர் மீதான எதிர்பார்ப்பு பைனலில் அதிகரிக்கும். ரஸ்ஸல் பந்துவீச்சுக்கு எதிராக அபிஷேக் ஷர்மா மோசமான ரெக்கார்ட் வைத்துள்ளார். ரஸல் பந்துவீச்சில் 12 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ள அபிஷேக் 2 முறை விக்கெட்டை இழந்துள்ளார். ஆனால், வருண், நரைனுக்கு எதிராக அபிஷேக் 175 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். ஆதலால், இன்று அபிஷேக்கை ஆட்டமிழக்கச் செய்ய தொடக்கத்திலேயே ரஸ்ஸல் கொண்டுவரப்படலாம். கொல்கத்தா அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பேட்டர் ஹென்ரிச் கிளாசன். ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் கிளாசன் திருப்பிவிடுவார். முதல் தகுதிச்சுற்றில் வருண், ஸ்டார்க் ஓவருக்கு எதிராக 200 ஸ்ட்ரைக் ரேட்டை கிளாசன் வைத்திருந்தார். சுனில் நரைனுக்கு எதிராக 166 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள கிளாசன் 42 பந்துகளில் ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார். கிளாசன் நங்கூரமிட்டால் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரிய பலமாகும், அதேநேரத்தில் கொல்கத்தாவுக்கு தலைவலியாகும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ்க்கு 2வது வாய்ப்பு சன்ரைசர்ஸ் அணி இதுவரை 2016ம் ஆண்டு மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2018ம் ஆண்டுக்குப்பின் 3வது முறையாக பைனலுக்கு சன்ரைசர்ஸ் முன்னேறியுள்ளது. 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கடைசி இடத்தையும், 2022ம் ஆண்டில் 8-வது இடத்தையும் சன்ரைசர்ஸ் பிடித்தது. கடந்த 2 சீசன்களிலும் கொல்கத்தா அணி 7-வது இடத்தைப் பிடித்தது. ஆனால், ஏலத்தில் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20 கோடிக்கு வாங்கி கேப்டனாக்கியது சன்ரைசர்ஸ். ஆனால், பதிலடியாக ஐபிஎல் ஏலத்தில் உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான மிட்ஷெல் ஸ்டார்க்கை ரூ.24 கோடிக்கு கொல்கத்தா வாங்கியது. ஸ்டார்க் 2015ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் தொடரில் விளையாடாத நிலையில் நம்பிக்கையுடன் அவரை கொல்கத்தா விலைக்கு வாங்கியது. ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர்(கம்மின்ஸ், ஹெட், ஸ்டார்க்) ஐபிஎல் தொடரில் இரு வெவ்வேறு அணியில் இடம் பெற்று அவர்களுக்குள் நடக்கும் யுத்தமாகவும் இந்த இறுதிப்போட்டி இருக்கப் போகிறது. இந்த சீசனில் அதிவேகமாக ரன்களைச் சேர்த்த இரு அணிகள் என்றால் அது கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள்தான். இந்த இரு அணிகளுக்கு இடையே சாம்பியன் கோப்பையை கைப்பற்ற நடக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கொல்கத்தா அணி கடந்த 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கவுதம் கம்பீர் கேப்டன்ஷியில் வென்றது. அதே கவுதம் கம்பீர்தான் இப்போது கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக வந்து, அந்த அணி வலுவாக உருவெடுத்து இறுதிப்போட்டி வரை வந்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES அது மட்டுமல்லாமல் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 2வது முறையாக தான் கேப்டனாக பொறுப்பேற்ற அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்துள்ளார். இதற்கு முன் டெல்லி கேப்டல்ஸ் அணியை பைனலுக்கு ஸ்ரேயாஸ் கேப்டன்ஷிப் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 2016ம் ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபின் 2வது முறையாக சாம்பியன் பட்டத்திற்காக மல்லுக்கட்டுகிறது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், தான் சார்ந்திருக்கும் ஆஸ்திரேலிய அணிக்காக ஆஷஸ் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றைப் பெற்றுக்கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக சன்ரைசர்ஸ் அணிக்கும் பொறுப்பேற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி? சென்னையில் நேற்று மாலை திடீரென மழை பெய்ததையடுத்து கொல்கத்தா அணியின் பயிற்சி பாதியிலேயே முடிக்கப்பட்டது. ஆனால் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் மழை பெய்ய சிறிதளவு மட்டுமே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய கணிப்பு கூறுகிறது. சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு மண் கொண்ட விக்கெட்டுக்குப் பதிலாக சிவப்பு மண் கொண்ட விக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஆடுகளம் பேட்டர்களுக்கு விருந்தாக இருக்கும். இரவு நேரப் பனிப்பொழிவை சரியாகக் கணித்து டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்ய வேண்டும். சேப்பாக்கம் மைதானத்தைப் பொருத்தவரை ஐபிஎல் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிகள் 49 வெற்றிகளைப் பெற்றுள்ளன, அதாவது 58.33 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொடரில் தடாலடி பேட்டிங்கால் எதிரணிகளை கலங்கடித்த சன்ரைசர்ஸ் அணி முதல் பேட்டிங் செய்தே அதிக வெற்றிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சேஸிங் செய்த அணிகள் 35 வெற்றிகளைப் பெற்று வெற்றி சதவீதம் 35 % ஆக இருக்கிறது. இந்த சிவப்பு மண் விக்கெட் பயன்படுத்தப்பட்டால் சராசரியாக 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும். ஒருவேளை கருப்பு மண் விக்கெட்டாக இருந்தால் 165 ரன்கள்தான் சராசரி. பட மூலாதாரம்,GETTY IMAGES இதுவரை நேருக்கு நேர் கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் அணியும் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 18 வெற்றிகளும், சன்ரைசர்ஸ் 9 வெற்றிகளும் பெற்றுள்ளன. இன்று ஆட்டம் நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒருமுறை மட்டுமே கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகள் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணியே வென்றுள்ளது. அது மட்டுமல்லாமல் கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் கொல்கத்தா அணி வென்றுள்ளது, 2023, ஏப்ரல் 14ம் தேதி நடந்த ஆட்டத்தில் மட்டும் சன்ரைசர்ஸ் வென்றது. இந்த சீசனில் இருமுறை இரு அணிகளும் மோதிக்கொண்ட நிலையில் அதில் இரண்டிலுமே கொல்கத்தா அணிதான் வென்றது. ஆக, சன்ரைசர்ஸ் அணியை கடந்த காலங்களில் இருந்து தனது பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் மூலம் கொல்கத்தா அணி ஆதிக்கம் செய்துவருகிறது என்பது தெரியவருகிறது. இந்த சீசனில் கொல்கத்தா அணியிடம் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃபின் முதல் தகுதிச்சுற்றிலும் சன்ரைசர்ஸ் அணி தோற்று இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. ஐபிஎல் வரலாற்றில் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃப் சுற்றிலும் ஒரு அணியிடம் தோற்ற அணி, பைனலில் வென்று சாம்பியன் பட்டம் ஒருமுறை மட்டும் வென்றுள்ளது. அது மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான். 2017ம் ஆண்டு புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியிடம் லீக், தகுதிச்சுற்றில் தோற்று பைனலில் மும்பை இந்தியன்ஸ் வென்றது. இந்த முறை கொல்கத்தா அணியை சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தினால், அந்த வரிசையில் இடம்பிடிக்கும் 2வது அணி என்ற புகழைப் பெறும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES மழை பெய்தால் என்ன ஆகும்? ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்காக நாளை ஒருநாள் (திங்கட்கிழமை) ரிசர்வ் டே-ஆக வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இன்று மழை பெய்து ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டால் நாளைய தினம் போட்டி விட்ட இடத்தில் அதாவது எந்த ஓவரில் போட்டி தடைபட்டதோ அதில் இருந்து அப்படியே தொடரும். ரிசர்வ் நாளிலும்(திங்கட்கிழமை) மழை பெய்தால் 5 ஓவர்கள் வீச வைத்து வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யப்படும். ஒருவேளை 5 ஓவர்களும் வீச முடியாத அளவு காலநிலை இருந்தால், சூப்பர் ஓவர் வீசப்பட்டு வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார். ஒருவேளை சூப்பர் ஓவரும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், கொல்கத்தா அணிதான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தமையால், அந்த அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். https://www.bbc.com/tamil/articles/c511vew4781o
    • அங்கேயும் எப்படி கடைசி இடத்தை பிடிப்பது என மூளையை கசக்கிகொண்டிருக்கிறேன்🤣🤣🤣
    • லண்டனில் கோழி இறைச்சிக் கடையில் வேலை பார்த்துக்கொண்டே ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை கடத்திய இலங்கை தமிழர் - பிரான்ஸுக்கு நாடு கடத்தப்படுகிறார் Published By: RAJEEBAN   26 MAY, 2024 | 02:21 PM   பிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்தும் நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்த இலங்கையரை பிரிட்டன் பிரான்ஸுக்கு நாடு கடத்தவுள்ளதாக சன் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. சதாசிவம் சிவகங்கன் என்ற நபரையே பிரான்ஸுக்கு நாடு கடத்த பிரிட்டன் தீர்மானித்துள்ளது. பிரான்ஸ் நீதிமன்றம் கடந்த வருடம் ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என தீர்ப்பு வழங்கியதுடன் ஐந்து வருட சிறைத்தண்டனையை விதித்திருந்தது. இலங்கையிலிருந்து 2003இல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற அகதியான இவருக்கு அங்கு வாழ்வதற்கான சகல அனுமதிகளையும் பிரிட்டன் வழங்கியிருந்தது. சிவகங்கனின் மனைவியும் பிள்ளைகளும் பிரிட்டிஷ் பிரஜைகள் ஆவர்.  லண்டனின் தென்மேற்கு பகுதியில் வசித்துவந்த இவர் பிரிக்ஸ்டனில் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடையொன்றில் தொழில் புரிந்துவந்தார். இதே வேளை கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையை சேர்ந்தவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்திய கும்பலின் தலைவராகவும் இவர் செயற்பட்டுள்ளார். ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக 14 பேருக்கு எதிராக பிரான்ஸ் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. பிரிட்டிஸ் அதிகாரிகள் பிரான்ஸ் அதிகாரிகளின் சார்பில் இவரை 2022இல் முதலில் கைதுசெய்திருந்தனர். பிரான்ஸ் விடுத்த பிடியாணையை அடிப்படையாக வைத்து இவரை நாடு கடத்துமாறு 2022 நவம்பரில் நீதிபதியொருவர் உத்தரவிட்டார். எனினும் தனது மனைவி உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் தனது துணை அவருக்கு என தெரிவித்து சிவகங்கன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். எனினும், வெள்ளிக்கிழமை நீதிபதி அவரது மனுவை நிராகரித்துள்ளார். உலகின் பல நாடுகளில் செயற்படும் ஐரோப்பிய பரந்துபட்ட குற்றவாளி கும்பலின் முக்கிய நபராக இவர் விளங்கினார் என நீதிமன்ற ஆவணம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/184514
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.