Jump to content

அவித்த முட்டை தொண்டைக்குள் சிக்கி கொத்தனார் மரணம்.. குடிபோதையில் பரிதாபம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

A man dead boild egg trapped in throat in Puducherry

அவித்த முட்டை தொண்டைக்குள் சிக்கி கொத்தனார் மரணம்.. குடிபோதையில் பரிதாபம்!

அவித்த முட்டையை முழுதாக விழுங்க முயன்றபோது தொண்டைக்குள் சிக்கி கொத்தனார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை கொம்பாக்கம் குப்பம்பேட்டு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் 41. இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு புனிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

குணசேகரன் தினமும் மது அருந்தும் பழக்கமுடையவர். தினமும் வேலைக்கு சென்று வீடு திரும்பும்போது குடித்துவிட்டு வருவாராம். அதேபோல்தான் நேற்றிரவும் குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

மதுபோதையிலிருந்த குணசேகரனுக்கு மனைவி புனிதா, இரண்டு அவித்த முட்டைகளுடன் சாப்பாடு பரிமாறினார். அதில் ஒரு முட்டையை குணசேகரன் எடுத்து முழுவதுமாக விழுங்க முற்பட்டார். ஆனால் முட்டை அவரது தொண்டைக்குள் சிக்கி விக்கல் எடுக்க ஆரம்பித்தது. இதனால் புனிதா விரைந்து வந்து தண்ணீர் எடுத்து கொடுத்தார். ஆனால் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் குணசேகரனால் முட்டையை விழுங்கமுடியவில்லை.

இதனால் முட்டை தொண்டையிலேயே சிக்கியிருந்ததால், சிறிதுநேரத்தில் குணசேகரன் மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனால் பதறிப்போன புனிதா அவரை உடனடியாக புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குணசேகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/a-man-dead-boild-egg-trapped-throat-puducherry-319183.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் விதி, எமன் விரும்பினால் எக்  ரூபத்திலும் வருவான்.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத் தான் சொல்லிறது....எப்பவுமே....அரை அவியல் முட்டை தான் சாப்பிட வேணுமெண்டு..!

றப்பர் மாதிரி அவிச்சுப் போட்டுப்....பிறகு எமனைக் குற்றம் சொல்லக் கூடாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசி, மனிசன் சாகட்டும் என்று முழு முடடையை வைபோசாக தீத்தி இருப்பா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

மனிசி, மனிசன் சாகட்டும் என்று முழு முடடையை வைபோசாக தீத்தி இருப்பா ?

மனுசன்.... வேலை களைப்பால் வந்த பாவம் எண்டு, 
முட்டையை  அவித்துக்  கொடுத்த மனைவி மேல்... அபாண்டமாய்  பழி  சொல்வது சரியல்ல.
அவர்.... வெறியில்....  காணாததை கண்ட மாதிரி,   அவித்த..   முழு முட்டையை,
விழுங்கினது... மனைவியின் குற்றமல்ல.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

மனிசி, மனிசன் சாகட்டும் என்று முழு முடடையை வைபோசாக தீத்தி இருப்பா ?

ஏதேனும் அனுபவம் இருக்க இப்படி செய்தது ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏதேனும் அனுபவம் இருக்க இப்படி செய்தது ☺️

 

உங்களுக்கு வேண்டுமானால் சொல்லுங்கள் இரண்டு முடடைகளை வாய்க்குள்ள வைச்சு அமுக்கி விடுறன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 

உங்களுக்கு வேண்டுமானால் சொல்லுங்கள் இரண்டு முடடைகளை வாய்க்குள்ள வைச்சு அமுக்கி விடுறன் 

 

பாவம் அவர் இன்னும் கோழியையே கானவில்லை.கொஞசம் விடுங்கோப்பா.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2018 at 1:12 AM, புங்கையூரன் said:

இதுக்குத் தான் சொல்லிறது....எப்பவுமே....அரை அவியல் முட்டை தான் சாப்பிட வேணுமெண்டு..!

றப்பர் மாதிரி அவிச்சுப் போட்டுப்....பிறகு எமனைக் குற்றம் சொல்லக் கூடாது!

அரை அவியலுக்கு எங்கடை நாட்டுமுட்டையை கேட்டுத்தான்........இரண்டு பெக் அடிச்சுப்போட்டு அப்பிடி உறுஞ்சியிழுக்க ஓகோ எண்டிருக்கும்...

Link to comment
Share on other sites

18 minutes ago, குமாரசாமி said:

அரை அவியலுக்கு எங்கடை நாட்டுமுட்டையை கேட்டுத்தான்........இரண்டு பெக் அடிச்சுப்போட்டு அப்பிடி உறுஞ்சியிழுக்க ஓகோ எண்டிருக்கும்...

இனி தண்ணிக்கு பின்பு அவிச்ச முட்டைக்கு தடா நீங்கள்தான் குரு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

உங்களுக்கு வேண்டுமானால் சொல்லுங்கள் இரண்டு முடடைகளை வாய்க்குள்ள வைச்சு அமுக்கி விடுறன் 

ஏன் இந்த கொலை வெறி ஆ ஆ அனுபவத்தை கேட்டால் சொல்லணும் அதென்ன ஆளை கொலை செய்ய நினைக்கிற ஆ ஆ கேட்க ஆள் இல்லை என்ற நினைப்போ  தூக்கிடுவன் ஆளை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2018 at 9:14 PM, சுவைப்பிரியன் said:

பாவம் அவர் இன்னும் கோழியையே கானவில்லை.கொஞசம் விடுங்கோப்பா.?

இது  சர்வதேச  செய்தியாகிவிட்டது போலும்

சேவல் சும்மா கெத்தில  தான் திரியுது

ஆனால்  .....??:D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/13/2018 at 9:00 AM, தனிக்காட்டு ராஜா said:

ஏன் இந்த கொலை வெறி ஆ ஆ அனுபவத்தை கேட்டால் சொல்லணும் அதென்ன ஆளை கொலை செய்ய நினைக்கிற ஆ ஆ கேட்க ஆள் இல்லை என்ற நினைப்போ  தூக்கிடுவன் ஆளை  

சத்தியமா உங்களால் தூக்க முடியாது.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

சத்தியமா உங்களால் தூக்க முடியாது.............

 

உங்களையே சொல்றிங்கள் மீரா ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

 

உங்களையே சொல்றிங்கள் மீரா ?
 

என்னை ஏன் முனி தூக்கப்போகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

சத்தியமா உங்களால் தூக்க முடியாது.............

ஏன் வெயிட்டான பார்ட்டியா அண்ண ஹாஹா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎14‎/‎2018 at 9:03 AM, MEERA said:

என்னை ஏன் முனி தூக்கப்போகிறார்.

மீரா, என்னை தூக்குவதற்கு ஆள் இருக்கு...உங்கள் உதவிக்கு நன்றி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மீரா, என்னை தூக்குவதற்கு ஆள் இருக்கு...உங்கள் உதவிக்கு நன்றி 

 

கனக்க வேண்டாம்...ஆர் அந்த சிங்கன்?:134_spy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

கனக்க வேண்டாம்...ஆர் அந்த சிங்கன்?:134_spy:

 

ஒரு அண்ணராய்,தங்கச்சி தனிய இருக்கிறாள் என்று எப்பவாவது கவலைபட்டனிங்க்ளா?...ஆள் யாரென்று மட்டும் நான் ஏன் சொல்லோணும் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 

ஒரு அண்ணராய்,தங்கச்சி தனிய இருக்கிறாள் என்று எப்பவாவது கவலைபட்டனிங்க்ளா?...ஆள் யாரென்று மட்டும் நான் ஏன் சொல்லோணும் ?

 

இரண்டு வருசத்துக்கு முந்தி எங்கையாவது பேசிச்செய்து வைக்கிறன் எண்டு குறிப்பு கேட்டனானெல்லே? அப்ப வராத ரோசம் இப்ப வந்துட்டுதாக்கும் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/17/2018 at 12:58 AM, குமாரசாமி said:

இரண்டு வருசத்துக்கு முந்தி எங்கையாவது பேசிச்செய்து வைக்கிறன் எண்டு குறிப்பு கேட்டனானெல்லே? அப்ப வராத ரோசம் இப்ப வந்துட்டுதாக்கும் :cool:

எப்பதிலிருந்து இந்த  வேலை ஆரம்பிச்ச நீங்கள் :27_sunglasses:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.