Jump to content

துவக்கா... மொளகாத்தூளா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

நானும் நீங்கள் நினைத்ததை தான் நினைத்தேன்... அவன் வெளியாலேயே வந்து அல்லது அவனிண்ட சொந்தக்க்காரர்  சேர்ந்து இவர்களை பழி வாங்க  மாட்டினமோ...கள்ளனை சுட்டுக் கொண்டதற்காக ஒரு வயோதிபருக்கு எவ்வளவு அலுப்பு கொடுக்கினம் 
 

பொதுவாக களவுக்கு வருபவர்கள் போதைப்பொருளுக்கும், விலையுர்ந்த பொருட்கள் வாங்கத் தேவையான பணத்துக்காகவே இப்படியான மூலைக்கடைகளைக் குறிவைப்பார்கள். அதனால் பிடிபடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.

ஆனால் கொள்ளையர்கள் ஒரு போதைப்பொருள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், பழிவாங்க எதையும் செய்யக்கூடும். கடைக்காரர் கடைக்கு மேலே வசித்தால் பொலிஸ் ரோந்து குறைந்த பின்னொரு நாளில் வந்து எதையும் செய்யலாம்.

இந்த ரிஸ்க் எல்லாத்தையும் தாண்டித்தான் நம்மவர்கள் கடை நடாத்துகின்றார்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

இது அடுத்த மிளகாய்த்தூள் அதிரடி......

பிரித்தானியாவில் திருடனை ஓட ஓட விரட்டிய தமிழ் தம்பதியினர்! கானொளி உள்ளே!

பிரிதà¯à®¤à®¾à®©à®¿à®¯à®¾à®µà®¿à®²à¯ திரà¯à®à®©à¯ à®à® à®à® விரà®à¯à®à®¿à®¯ தமிழ௠தமà¯à®ªà®¤à®¿à®¯à®¿à®©à®°à¯! à®à®¾à®©à¯à®³à®¿ à®à®³à¯à®³à¯!

பிரித்தானியாவில் உள்ள தமிழ் கடை ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற நபருக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்ளை சம்பவம் கடந்த வருடம் ஜூலை மாதம் இடம்பெற்ற நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

45 வயதுடைய Paul Christian Callaghan என்ற திருடனுக்கே இவ்வாறு 5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :- கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி கடைக்குள் புகுந்த திருடண் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் கடையில் இருந்த தமிழ் பெண் பொருள் ஒன்றினைால் திருடனுக்கு அடித்து தடுத்தபடி தனது கணவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் மிளகாய் பொடியுடன் வந்த கணவர் திருடனுக்கு மிளகாய் பொடியை வீசி கணவனும் மனைவியுமாக திருடனை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.

இது தொடர்பான சி.சி.டி.வி கானொளி தற்போது வெளியாகியுள்ள நிலையில் தைரியமாக செயற்பட்ட தம்பதியினருக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பிரித்தானியாவில் உள்ள தமிழ் கடை ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற நபருக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்ளை சம்பவம் கடந்த வருடம் ஜூலை மாதம் இடம்பெற்ற நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

45 வயதுடைய Paul Christian Callaghan என்ற திருடனுக்கே இவ்வாறு 5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :- கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி கடைக்குள் புகுந்த திருடண் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் கடையில் இருந்த தமிழ் பெண் பொருள் ஒன்றினைால் திருடனுக்கு அடித்து தடுத்தபடி தனது கணவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் மிளகாய் பொடியுடன் வந்த கணவர் திருடனுக்கு மிளகாய் பொடியை வீசி கணவனும் மனைவியுமாக திருடனை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.

இது தொடர்பான சி.சி.டி.வி கானொளி தற்போது வெளியாகியுள்ள நிலையில் தைரியமாக செயற்பட்ட தம்பதியினருக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

https://news.ibctamil.com/ta/world-affairs/Robbrry-5-years-jailed-in-uk

கொத்தார் சறத்தோடை களத்திலை இறங்கீட்டார்.:grin:

 

 

ஹாஹா? மேல இருக்கிறார் போல சாரம் அவிண்டு விழாத வரைக்கும் சந்தோசம்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தாரிண்ட வேகம் காணாது. 

மனிசிக்காரி, சைக்கிளை தூக்கி பிரட்டுது. இவர் சாரத்தை பிடிச்சுக் கொண்டு நிக்கிறார்.... ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

 

ஹாஹா? மேல இருக்கிறார் போல சாரம் அவிண்டு விழாத வரைக்கும் சந்தோசம்
 

சறம் அவிழ வெளிக்கிட்டாப்பிறகுதான் கொத்தார் தூள்போத்தில் எடுக்க ஓடினவர்...:grin:

Link to comment
Share on other sites

5 hours ago, Nathamuni said:

அத்தாரிண்ட வேகம் காணாது. 

மனிசிக்காரி, சைக்கிளை தூக்கி பிரட்டுது. இவர் சாரத்தை பிடிச்சுக் கொண்டு நிக்கிறார்.... ?

அநேகமா ஆள் டிம்மில் தான் இருக்கிறார் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

அத்தாரிண்ட வேகம் காணாது. 

மனிசிக்காரி, சைக்கிளை தூக்கி பிரட்டுது. இவர் சாரத்தை பிடிச்சுக் கொண்டு நிக்கிறார்.... ?

 

2 hours ago, குமாரசாமி said:

சறம் அவிழ வெளிக்கிட்டாப்பிறகுதான் கொத்தார் தூள்போத்தில் எடுக்க ஓடினவர்...:grin:

 

1 hour ago, spyder12uk said:

அநேகமா ஆள் டிம்மில் தான் இருக்கிறார் போல் உள்ளது .

கல்லா பெட்டியை காப்பாற்றிய மனைவிக்கு.... 
அத்தார், 10 பவுணில்... ஒரு அட்டியல் செய்து போட வேணும்,  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

ஹாஹா? மேல இருக்கிறார் போல சாரம் அவிண்டு விழாத வரைக்கும் சந்தோசம்.

சாரம் அவிண்டு  விழுத்திருந்தால்.... ? இந்தக் காணொளி வெளியில் வந்திருக்காது.? ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 

 

கல்லா பெட்டியை காப்பாற்றிய மனைவிக்கு.... 
அத்தார், 10 பவுணில்... ஒரு அட்டியல் செய்து போட வேணும்,  ?

அதுக்கு பேசாமல் கல்லாப் பெட்டியை கள்ளனிட்டையே குடுத்து வழியனுப்பி வைக்கலாம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

3 hours ago, suvy said:

அதுக்கு பேசாமல் கல்லாப் பெட்டியை கள்ளனிட்டையே குடுத்து வழியனுப்பி வைக்கலாம்.....!  tw_blush:

நகைஎன்று தமிழ் நகை கடை ஆட்கள் 18,19 தரத்தை 22தரம் என்று பொய் சொல்லி விற்பவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்படி பிஸ்டலை காட்டியிருந்தால், கல்லாப்பெட்டியையும் கொடுத்து, கையில பஸ்ஸுக்கு வைச்சிருந்த சில்லறையையும், ஐயா இதையும் பிடியுங்கோ எண்டு கொடுத்திருப்பன்...

கையில் கொலை ஆயுதம் ஏந்தியிருப்பவர்களுடன் மல்லுக்கட்டகூடாது,அவர்கள் கேட்பதை கொடுத்துவிடுங்கள், உங்கள் உயிர்தான் அனைத்தையும்விட பெறுமதி வாய்ந்தது என்று பொலிசே சொல்லுது!

மிளகாய்தூள் வீசியவருக்கு வாழ்த்துக்கள்,அதே நேரம் வேலைமுடிந்து அவர் வெளியே செல்லும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை, கொள்ளயடிச்சு உடம்பை வளர்க்கிறவங்களுக்கு உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் ஒன்றுதான் என்ற மனநிலையில் வாழ்வார்கள்.. 

தமது முயற்சி தோற்றுபோன கோபத்தில் எதுவேண்டுமானாலும் செய்வார்கள்..

ஆனால் கடையில் நின்றவர் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சு கெளரவமா வாழணும் என்று நினைக்கிறவர்கள் வரிசை, இரண்டு தரப்பின் வாழ்க்கைமுடியையும் வித்தியாசம்!

Link to comment
Share on other sites

1 hour ago, valavan said:

எனக்கு இப்படி பிஸ்டலை காட்டியிருந்தால், கல்லாப்பெட்டியையும் கொடுத்து, கையில பஸ்ஸுக்கு வைச்சிருந்த சில்லறையையும், ஐயா இதையும் பிடியுங்கோ எண்டு கொடுத்திருப்பன்...

கையில் கொலை ஆயுதம் ஏந்தியிருப்பவர்களுடன் மல்லுக்கட்டகூடாது,அவர்கள் கேட்பதை கொடுத்துவிடுங்கள், உங்கள் உயிர்தான் அனைத்தையும்விட பெறுமதி வாய்ந்தது என்று பொலிசே சொல்லுது!

மிளகாய்தூள் வீசியவருக்கு வாழ்த்துக்கள்,அதே நேரம் வேலைமுடிந்து அவர் வெளியே செல்லும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை, கொள்ளயடிச்சு உடம்பை வளர்க்கிறவங்களுக்கு உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் ஒன்றுதான் என்ற மனநிலையில் வாழ்வார்கள்.. 

தமது முயற்சி தோற்றுபோன கோபத்தில் எதுவேண்டுமானாலும் செய்வார்கள்..

ஆனால் கடையில் நின்றவர் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சு கெளரவமா வாழணும் என்று நினைக்கிறவர்கள் வரிசை, இரண்டு தரப்பின் வாழ்க்கைமுடியையும் வித்தியாசம்!

இங்கிலாந்தில் கடை வைத்திருப்பவர்களுக்கு அந்த ஏரியா ஆட்களை அனேகமாக தெரியும் அங்கிருக்கும் கள்ளர் காடயரையும் தெரியும் அத்துடன்  தமிழ் பட விளயாட்டில் பழிவாங்கும் எண்ணம் இருந்தாலும் போலிசின் அலைகழிப்பு ஆளை அமைதியாக்கி விடும் . இப்போது கருப்பர்களை கண்டால் இளக்காரமாகப்பார்க்கும் நம் புதியவர்களுக்கு தெரியாது 90 ஆரம்பங்களில் இங்கு படிக்க வந்த கூட்டம் அகதி என்று எள்ளி நகையாட அடைக்கலமும் வேலையும் தந்தது கறுப்பர்களின் ஏரியாவான லூசியம் ,லம்பெர்த் , பிரிக்ஸ்சென் அதுக்காக கறுப்பர்கள் எம்மவரை தாக்காமல் இல்லை பின்பு தமிழ் ஆட்களின் காங் அடிபிடிகளை அவர்கள் பார்த்து அவர்களாகவே ஒதுங்கியது உண்டு .

இப்படியான சில்லறை கொள்ளையடிகளுக்கு வருபவர்கள் கோனார் சொப் கொள்ளையர்களுக்கு பெரிய பின்புலம் இருக்காது அநேகமாக அவர்கள் ஒருவர் அல்லது மூன்று பேர்களுக்கு மேல் கூட்டு கொள்ள மாட்டினம் மனதளவில் பலவீனம் ஒரு நூறு இருநூறுக்கு மேல் வராது என்று தெரிந்தும் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கபோரவனை போல் முகமூடி  போட்டுகொண்டு பாண் வெட்டும் கத்தி யுடன்  வடிவேல் கொள்ளையடிக்க வெளிக்கிட்டது போல் இருக்கு அவரின் அன்றைய தேவையான கஞ்சாவுக்கு இவ்வளவு ஆட்டம் .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.